1 ப்‌ © தமிழ்நாடு' ஆத்‌

்வுத்துறை | பட்டவன்‌ பி 22 ணட அன்ற! டை

திருத்துறைப்பூண்டிக்‌ கல்வெட்டுகள்‌

14775002 752722

பொ றுய்பாரிரியர்‌.

டாக்டர்‌. இரா. நாகசாமி

விலை:

தமிழ்நாடு அரசு தொல்பொருள்‌ ஆய்வுத்துறை அச்சகத்தில்‌ :- அச்சிட்ப்பெற்றது

முன்னுரை

தமிழ்‌ நாட்டிலுள்ள கல்வெட்டுகள்‌ அனைத்தையும்‌ படியெடுத்து அச்சிடவேண்டும்‌ என்ற தமிழ்காடு' அரசரின்‌ ஆணைக்கு இணங்க, இத்துறை தமிழகத்தின்‌ எல்லா மஙவ்பு களிலுமுஸ்ள கல்வெட்டு கனையும்‌ படியெடுத்துப்‌ பதிப்பிக்கும்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ளது. இப்‌ பணியின்‌ முதல்‌ கட்டமாகச்‌ சென்னை மாவட்ட$கல்வெட்டுகள்‌ படி எடுத்து அச்சிடப்பெற்றன. தெதொடர்நது கன்னியாகுமரி மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ மூன்று பகுதிகளும்‌, தருமபுரி மாவட்டக்‌ கல்வெட்டு கள்‌ இருபகுதிகளும்‌ அச்சாகி உள்ளன.

இந்த வரிசையில்‌ தற்போது தஞ்சை மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ தொகுக்கப்பெற்று பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. அதில்‌ முதலாவ தாகத்‌ : திருத்துறைப்பூண்டி வட்டக்‌ கல்வெட்டுகள்‌ * இத்தொகுதி மில்‌ வெளியிடப்பெறுகன்றன. இரண்டாவதாக “நன்னிலம்‌ வட்டக்‌ கல்வெட்கெள்‌” அச்சாகி உள்ளன.

இந்நூலில்‌, அகஸ்தியம்பள்ளி, ஆயஸமூர்‌, இடும்பாவனம்‌. இராஜன்‌ கட்டளை, உம்பளச்சேரி, ஓரடியம்பலம்‌, கச்சனம்‌, கள்ளிமேடு, காரியாப்பட்டினம்‌, கீரக்களூர்‌, கொருக்கை, கொளப்பாடு, கோடியக்‌ கரை, கோடியக்காடு, கோயில்‌ சிங்களாந்தி, சித்தாய்மூர்‌, சேகல்‌, தலைஞாயிறு, திருக்கொள்ளிக்காடு, திருத்துறைப்பூண்டி, திருமாளம்‌, இருத்தெங்கூர்‌, தீவாம்பாள்‌ பட்டணம்‌, தோப்புத்துறை, பஞ்சநதிக்‌ குளம்‌, £ரனத்தெரு, பெரிய சிங்களாந்தி, மணக்குடி, மருதவனம்‌, வடகாடு கோயிலூர்‌ ஆகிய ஊர்க்‌ கல்வெட்டுகள்‌ இடம்‌ பெற்று உள்ளன.

கல்வெட்டுகள்‌ ஊர்களின்‌ அகர வரிசைப்படி தொகுக்கப்‌ பெற்று வரிகை எண்ணும்‌, ஊர்க்‌ கல்வெட்டு எண்ணும்‌ கொடுக்கப்‌ பட்டுள்ளன. த்தியத்‌ தொல்பொருள்‌ துறையினர்‌ தங்கள்‌ அறிக்கை யில்‌ குறிப்பிட்டுள்ள அவ்வவ்வூர்க்‌ கல்வெட்டுகளும்‌ இதனுடன்‌ சேர்க்‌ கப்பட்டுள்ளன. | சொல்லகராதி ஓன்றும்‌ கொடுக்கப்பட்டுள்ள அ.

இக்கல்வெட்டுகளைப்‌ படியெடுப்பதிலும்‌, படிப்பதிலும்‌, தொகுப்‌ பதிலும்‌, அச்டிடுவதிலும்‌, ஈடுபட்டுப்‌ பணி புரிந்த இத்துறையின்‌ ஊழியர்கள்‌ பாரரிட்டுக்குரியோர்‌. ்‌

இரா. நாகசாமி

உள்ளடக்கம்‌

அகஸ்தியம்பள்ளி ஆய்கூர்‌ இடும்பாவனம்‌ 2 இராஜன்‌ கட்டா * உம்பளச்சேரி .

ஓர டியம்பலம்‌ கச்சனம்‌

கள்ளிமேடு காரியாப்பட்டினம்‌ தீரக்களூர்‌ கொருக்கை கொளப்பாடு கோடியக்கரை கோடியக்காடு கோயில்‌ சிங்களாந்தி சித்தாய்மூர்‌

சேகல்‌

தலைஞாயிறு திருக்கொள்ளிக்காடு திருத்‌ துறைப்பூண்டி திருமாளம்‌ திருத்தெங்கூர்‌ தீவாம்பாள்‌ பட்டணம்‌ தோப்புத்‌துறை பஞ்ச௩திக்குளம்‌ பன்ன த்தெரு

பெரிய சிங்களாந்தி பண்க்குடி மருதவனம்‌

வடகாடு கோயிலூர்‌

15 ய்க்டெ[க்கும்‌] நிலத்துக்கு கிழ்பாற்கெல்‌

16 லை திருபுவனசுந்தரகெவர்‌ ஓடைவெலி

17 க்கு மெற்[கு]ம்‌ தென்பா ற்கெஒலை அ[னி]ழ

18 மாட்டு ஒத[ம்‌/ ஏறுகாலுக்கு வடக்கும்‌ மெல்‌

19 பாற்கெல்லை ஊரீ ஒழுக்கைக்கு கிழக்கும்‌

20 [வட]பாற்கெல்லை பள்ளன்‌ ஓடைப்‌ பனங்‌...

214 [ட்‌்டு]க்‌ குன்‌[றுேவலிக்கு [0]த[ந்‌]க்கும்‌ [இவ்‌ வி/சை ட... ந்த இன்னு[ன்கெ]ல்லையுள்‌ நடுவுபட்ட பாயு

23 ம்‌ பறை ப[ஈ]ழ்‌ [ஊ]ரளவு கொலாற்‌ குழி இரண்‌

24 டாயிரம்‌ [இ]க்குழி இரண்டாயிரமும்‌ இன்[னாட்‌/டு மெ

25 லைவகை நாட்டு எழுமூரில்‌ எழுமூர்‌ கிழவனரையன்‌

26 [பொயின்‌ விழுப்ப[]ரயன்‌ தான்‌ திருத்தி [ஆ]

27 க்கி இன்நாயனார்‌ திருமுன்பெ படைத்து. ....

28 [க]காக மாஹெஹரர[ர்‌]க்கு வழக்கமாக நா[ள்‌] 29 [ஒன்று]க்கு இருநாழி உழக்கு அரிசியாய்‌ 30 ச்‌ சிறுகாலைச்‌ சந்தியிலெ புறப்பட வெணு தி

2] ம்‌ என்றும்‌ இவ்வரிசி இருநாழி உழக்கும்‌ ஆண்டு [வரை] 22 [இ]றுக்க [கு]றுவாள்‌ கூலி உட்பட நெல்லு இருப தின்‌ 33 கலமும்‌ இன்னிலத்துக்கு குடிமை வினிவொகம்‌ [இ]

24 வை மற்றும்‌ எப்பெர்பட்டனவையிற்றுக்கும்‌ [சில]

25 வாக்கும்‌ பணம்‌ அஞ்சு இப்பணம்‌ அஞ்சும்‌ இந்த ஒடுக்‌ ரதத க்கு க்கு உடல்‌ ட.

ஷ்ண (02.2 இன்‌ [த]

டு ண்கள்‌ கொள்ளுை |

ததத ரத து இந்நிலத்துக்கு முல மாந பணம்‌

க்‌ வித்து கொண்ட பணம்‌ நாற்பத்தை[ஞ்‌] 1 ல்லும்‌ ற்பத்தைஞ்சும்‌ பண்டார[த்]தா . . . , க்கு வித்து 2-ல்‌ யில்‌ இந்‌[நி)லத்து இன்னா ......

43 ௨௦௨.௦௨. னாக்கின மரமும்‌ கஇணொ....

ததை னக ங்களும்‌ அகப்பட்ட இப்ப*

வகைய பலிப்‌ வெய்யில்‌ அட ஸம. கமய

* இது மத்தியத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையினரால்‌ பதுப்பிக்கப்பட்ட து. மாநிலத்‌ தொல்பொருள்‌ துறையால்‌ படி எடுக்கப்படவில்லை.

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: _

மாவட்டம்‌ :

வட்டம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : அரசு £

மன்னன்‌ :

கல்வெட்டு :

1

தஞ்சை ஆட்சி ஆண்டு : [15] திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 13-ஆம்‌ அகஸ்‌ தியம்பள்ளி நூற்றாண்டு

இந்தியக்‌ கல்வெட்டு | தமிழ்‌ ஆண்டு அறிக்கை : | 504 of 1904 தமிழ்‌ தகு

i முன்‌ பதிப்பு : 5.1.1. Vol. XVII. பாண்டியர்‌ No. 546, வீரபாண்டியன்‌ ஊர்க்‌ கல்வெட்டு ]

எண்‌

அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தென்‌ சுவர்‌.

திருவகத்தியான்‌ பள்ளி உடையார்‌ கோயிலின்‌ தேவகன்மிகள்‌ எடுத்த முடிவினைக்‌ கூறுகிறது. அதன்படி இரண்டாயிரம்‌ குழி நிலத்தினை மேலை வகை நாட்டு எழுமூர்‌ இழவனரையனான போயன்‌ விழுப்பரையன்‌ என்பான்‌ பெற்று அதனைத்‌ திருத்தி விளைவித்த பொருளினின்று நாயனாரின்‌ சிறுகாலைச்‌ சந்திக்குத்‌

3 தேவையான அரிச தரவேண்டும்‌ என்று குறிக்கிறது, கல்வெட்டு முற்றுப்‌ பெற

'வில்லை. இக்கல்வெட்டில்‌ குறிப்பிடப்படும்‌ மன்னன்‌ 1253-1278-க்குள்‌ ஆண்ட வனாக இருக்கக்‌ கூடும்‌ என்று இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை குறிப்பிடுகிற து.

1 ுஹி ஸ்ரீ கொமாறுபன்மர்‌ திரி

2... புவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீ வீ

9. [ர] பாண்டியதெவற்கு

4 யாண்டு ப[ இன ]ஞ்சா

ஏட கொக்க இம வேட்டம்‌

6 நாள்‌ உம்‌[பர்வ]ளநாட [ரான ]தரணி

7 முழுதுடைய வளநாட்டு [குன்‌]றூர்‌ நா

6 ட்டு உடையார்‌ திருவ [கத்தியா]ன்‌ பள்ளி

9 உடை [ய]ார்‌ கோயில்‌ ஆதி[அ2ணெ] பெ.

10 வர்க[ன்‌]மிகளொம்‌ வவ] பண்ணி

ந்‌ | னபடி [இர]த்திருப்பதி சூழ்ந்த நா[ன்‌0]கல்லைக்‌ 12 குள்ளு[ம்‌ இ]ன்னாயநார்‌ படிக்க . . , ப்பு நில[ம்‌] 13 நஞ்[செ]ய்‌ பயிர்ச்‌ செய்ய ,,,. பா.

14 [ழ]ாய்‌ ..... [ற்று பா[ழ]ாய்‌ குனற ..... யமா

( திருப்பவும்‌ )

த. நா. தொ. ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌:

2

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு 2 வட்டம்‌ திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ. பி. 18-ஆம்‌

நூற்றாண்டு ஊர்‌ அகஸ்தியம்பள்ளி இத்தி

த்‌ இயக்‌ கல்வெட்டு மொழி 2 தமிழ்‌ ஆண்டு அதிக்கை 504௦011904 எழுத்து 2 தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5.1.1. Vol. XVII 3 No. 94:7

அரசு பாண்டியா ஊர்க்‌ கல்வெட்டு | மன்னன்‌ [வி]க்ரெமபாண்டியன்‌ எண்‌ ] இடம்‌ அசுஸ்‌ ஸ்வரம்‌ கோயிற்‌ கருவறைத்‌ தென்சுவரில்‌ உள்ளது. குறிப்புரை ; இருச்செற்றி முற்றத்துச்‌ சந்தானத்தைச்‌ சேர்ந்த மடம்‌ ஒன்றுக்கு இறையலி

கல்வெட்டு {

நிலம்‌ கொடையாக அளிக்கப்பட்டிதைக்‌ குறிக்கிறது.

| 1 ததக [கரவ]த்தி[கள்‌ ]

2.

றே 3௮ ரோ

க்ரெமபாண்டியகெ . . . . [மின நாய . ௨ளநாட்டு கு[ன்‌]றரர்‌

[ப]ள நா(டரான தரணி[முழு]து . . நாட்டு குன்‌,

ன்ப லத்‌ லர [த்து புதன்ழெ] . . ..ம்‌ பெ... . [புனர்பூ] சத்து நாள்‌ உம்‌

ப்ப உடையார்‌ தி ளி உடையார்திரு

ன்‌ திருமடமாய்‌ திருச்செற்றிமு

த்‌ நத நத அத ல்‌ தப்‌ டட ட... 6

மடவிளாகத்து அகத்தி[ய]

ந்றத்து சந்தானமாய்‌ . . . , . மடத்தில்‌ எழுந்தருளி இருக்கு ம்‌ மடத்திருக்கு இன்னாட்டு . . . . . ரூ... லத்து ஊரவரொம்‌ நிலவி

லை உரிமானம்‌ பண்ணிகுடுத்த பரீசாவது இத்திருமடத்து திரு . க்‌ ன்‌ சபல பன்ம[ா]ஹெஹரரா்‌

[யிலி]யாக சந்திர[£]தித்த வரையும்‌ கடமை குடிக்கு நா , . இப்பணம்‌ அறுபதும்‌ பற்றிக்கொண்டு இது திரும்ப []த்த வரையும்‌ செல்ல நாங்கள்‌ இரைந]யிலி பண்ணிக்‌ . . , வ[ரா]ம்‌ இன்னிலத்து [க]டமை குடிமை வினியொ .

இரப்ப \

[த்‌ ரர ரள

15 இப்படி இராசர[£]ச மு... . எழு[த்‌து இ[ப்‌]படிக்கு திரு

மறை தாவுடைய ,....

16 த்து இத்தற்மி..... த்தான்‌ எழுத்து [கு]...று... வெளார்‌ [எ]ழுத்து சலியால்‌ வெதண்‌ . . ன்‌ 17 தன்மம்‌ . ,... [வுப]ல . ....௨. த்தற்மத்தில்‌ மாQக]ஸ[ர] ்‌ [பூசை 15: க்கி ல்க ல்‌ தன்த உம௰* 7 #

a

ee

இது மத்தியத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத் துறையினரால்‌ பதிப்பிக்கப்பட்ட து. மாநிலத்‌ தொல்பொருள்‌ துறையால்‌ படி எடுக்கப்படவில்லை. 1, கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை.

த. நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: ._

மாவட்டம்‌ : பட்டம்‌ 2 at : மொழி : எழுத்து : அரசு : மன்னன்‌ :

இடம்‌

குறிப்புறை ;

கல்வெட்டு :

3

குஞ்சை ஆப்‌ ஆண்டு? 2-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி ்‌. வரலாற்று ஆண்டு : 1218 ° அகஸ்‌ தியம்பள்ளி

இற்தியக்‌ கல்வெட்டு ர்‌ 505 of 1904

தமிழ்‌ ஆண்டு அறிக்கை தமிழ்‌ முன்‌ பதிப்பு : S.LI. Vol. XVII சோழர்‌ No. 548 ள்‌ \ ச்ம்‌ ிராணாதள்‌ ஊர்க்கல்வெட்டு டத மூன்றா ஜராஜ ல்‌ |

அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தென்புற அதிட்டானத்தில்‌ உள்ளது.

திருப்பழனமுடையாரான விராடகுலராயர்‌ பாக்கை குட்புலமுடையான்‌ அரையன்‌ ஆதித்த தேவன்‌ . . ழவன்‌ திருவகத்தியம்பள்ளி உடையார்‌ கோயில்‌ நந்தா விளக்கெரிக்க ஆயிரத்து ஐநூறு அன்றாடு நற்காசுகளை முப்பது வட்டத்து சிவப்‌ பிராமணரிடீம்‌ அளித்ததைப்‌ பற்றிக்‌ குறிக்கிறது

4

வாஹிஸ்ரீ இரி[பு]வனச்‌ சக்கரவர்த்‌[இ]கள்‌ ஸ்ரீ ராஜராஜதெவ [ற]கு யாண்டு இரண்டு[ட]ாவது கும்ப நாயற்றுப்பூர்வ பக்க்ஷ துதிகையும்‌ திங்கள்‌ கிழமையும்‌ பெற்ற சதையத்து நாள்‌ ரா[]ஜந்திர சோழ வளநாட்டுப்‌ புறங்கரம்பை நாட்டுக்‌ கொற்ற மங்கலமுடைய . . . யன்‌ திருப்பழன முடையரான விராடகுல ராயர்‌ பா[க்‌]கை

குடபுலமுடையான்‌ அரையன்‌ ஆதித்த தேவன்‌ ஆதித்த , ழ[வற்]க்கு உம்பள நாட்டுக்‌ கு[ன்றூ]ர்‌ நாட்டுத்‌ திருவகத்தியான்‌ பள்ளி உடையார்‌ கோயில்‌ முப்பது வட்டத்துக்‌ காணியுடையான்‌ சிவப்பிராம்மணரோம்‌ திருநொந்தா விளக்கு உபையங்‌ கொண்ட பரிசாவது இவ்வாட்டை மாசி மாதத்து இத்திருநந்தாவிளக்கு ஒன்றுக்கும்‌ உடையமாகப்‌ பொலிசை

செகுத்துத்திருவிளக்கு எரிக்கக்கடவோமாக நாங்கள்‌ கைக்‌ கொண்ட அன்றாடு நற்காசு சதருள இக்காசு ஆயிரத்து ஐந்நூறும்‌ கைக்‌ கொண்டு திருநொந்தா விளக்கு ஒன்றும்‌ சந்திராதித்தை வரை எரிக்க கடவோமாக உடையங்‌ கொண் டோம்‌ இக்கோயில்‌ முப்பது வட்டத்‌

து காணி உடைய சிவப்பிராம்மணரோம்‌,

ee

* இது மத்தியத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையினரால்‌ பதிப்பிக்கப்பட்ட து.

த. நா. தொ, ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌: -

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 21-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 1299 4 டட இந்தியக்‌ கல்வெட்டு | 506 of 1904 மொழி . தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 6௦ (க ல்‌ திட்‌ க. பல்‌ மூன்‌: இங்கு 511. Vol. XVII அரசு : பாண்டியர்‌ 11௦. 549 மன்னன்‌ : முதல்‌ மாறவர்மன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 4 குலசேகரதேவர்‌ எண்‌ ] இடம்‌ : அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடசுவரில்‌ உள்ளது. குறிப்புரை : அரசன்‌ உடல்நலம்‌ பெறுவதற்காக இருவகத்தியான்பள்ளி உடையார்‌ கோயிலில்‌ திருவிழா கொண்டாடப்பட்டது, இத்திருவிழாவிற்காக ஐந்து வேலி நிலம்‌ இறையிலியாக அளிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டுக்‌ குறிக்கிறது. கல்வெட்டு : ] ஷஹி ஸ்ரீ கொமாறபன்‌[ம]ர்‌ [தி]ரி 2 [புவன ]ச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலரெசகர] 2 [தெவ]ற்கு யாண்டு ௩௰௧-வது இஷவ நா 4 [யற்று] பூறுவ [பக்த்து] . . . யும்‌ 5. [தாரியற்றுக்‌ இழமையும்‌ பெற்ற ௨[த்‌]திர- 6 த்து நாள்‌ உம்பர்‌ வளநாடான தரணிமு- 7 முதுடை வளநாட்டு குன்றூர்‌ நாட்டு உடை 6 யார பட அப்ல உடையார்‌ 9 [கொயில்‌] , . , தண்‌ ..... குன்றூரர்‌ 10 நாட்டு நாட்டவரொ[ம்‌] நாட்டிறை[யி]லி பண்ணி 11 குடுத்த பரிசாவது இன்னாயநாற்கு பெருமாள்‌ திரு 12 மனி கல்லியாண திருமெனி யாகவெணும்‌ என்‌- 13 று வைகாசி மாதத்து அ[த்‌]தம்‌ தித்தமாக நாங்கள்‌ 14 ண்ட திருவைகா[சி] திரு[நாJளுக்கு உடற்கொள்படி 15 வண்டும்‌ வ[மி]கை மு[தலுக்‌[கு நாங்கள்‌ முதலடங்‌ 16 இறையிலி செய்து குடுத்த நிலமாவது இன்னாட்‌ 17 டு பெரும்புலத்து அளவாகுடி[யி]ருப்பு இன்னாயனாற்

( இருப்பவம்‌ )

18 19 20 21 22 23 24 23 26 27 28 29 30

டத *

32 28 34 24 26 37 26 29 40 4] 42 43 4d 45

46 47

48

49

50

கு திருநாமத்துக்‌ காணியாக நாங்கள்‌ விற்றுக்‌ குடுத்‌

து இன்னாயனார்‌ திருநாமத்தால்‌ [ப]ாகம்‌ பிரியாத நல்‌

லூர்‌ என்னும்‌ திருநாமத்தால்‌ வேறு பிரிந்த நிலமாய்‌

நாங்கள்‌ முதலடங்க இறையிலி செய்து குடுத்த நில

த்‌[து]க்‌[கு] கழ்பாற்கெல்லை பெரும்‌[பு]லத்தூர்‌ நிலத்துக்கு

[இவ்வூ]ரில்‌ உடையார்‌ தஇிருவகத்தியான்பள்ளி

உடையார்‌ தெவதானம்‌ திருவதிகாணிக்கு மெற்க்‌

கும்‌ தெந்பார்க்கெல்லை ஆதனூர்‌ குலொத்துங்கசொ

[ழ நல்லூர்‌ [நி]லத்துக்கும்‌ பெரும்புலத்து இன்னாயனார்‌ தெவத

[ஈனம்‌ திரு]விளக்கு புறத்துக்கும்‌ இன்னாயனார்‌ தெவதானம்‌ தி

ருநாமத்துக்‌ காணி புரவரி நல்லூர்க்கு வடக்கும்‌

மெல்ப[ஈர்‌]க்கெல்லை ஆதனூர்‌ குலொத்துங்க சொ

ழநல்லூர்‌ நிலத்துக்கும்‌ பெரும்புலத்து இன்னா

மனார்‌ தெவதானத்து[க்கு] கிழக்கும்‌ வடபாக்கெல்‌

லை பெரும்புலத்தூர்‌ நிலத்துக்கும்‌ உடையார்‌ திரும

றைக்காவுடையார்‌ தெவதானம்‌ பெரும்புலத்து

நம்பியார்‌ உளார்‌ விளாகத்துக்கும்‌ உடையார்‌ இருவ

கத்தியான்பள்ளி உடையார்‌ தெவதானம்‌ பெரும்புலத்‌

து இருமந்திரபுவனகப்‌ புறத்துக்கு தெற்கும்‌ ஆக இசை

ந்த இன்னான்கெல்லையுள்‌ [ந]டுவுபட்ட பொத்தகப்ப[டி நி]

[லம்‌] ௬-லி இன்னிலம்‌ ஐய்வெலிக்கும்‌ வரும்‌ நெல்‌ கடை

காசு கடமை குடிமை மெற்படி காவல்‌ ஆயவர்கம்‌ நா

[ட்டு] வரி ஊர்வரி உள்ளிட்டு வரும்‌ கடமை குடிமை உள்ளிட்ட

எப்பெற்பட்டனவும்‌ எங்கள்‌ நாட்டிலெ ஏற்றி இறுத்து இன்‌

னிலம்‌ ஐய்வெலியும்‌ இன்னாயனாற்கு முதலடங்க இறையி

லியாக சந்திர ஆதித்தவற்‌ செல்வதாக இறையிலி செய்து குடு

த்து கல்வெட்டி குடுத்தொம்‌ உடையார்‌ திருவகத்தியான்ப

[ள்ளி உறரைடயார்‌ கொயி[ல்‌] ஆதிதண்டெசுரதெவற்கு குன்றூர்‌ நாட்‌

[டு] நாட்டவரொம்‌ இப்படிக்கவை இன்னாட்டுக்‌ கணக்கு

நூ[ரை]ருடையான்‌ எழுத்து இப்படிக்கு இவை குன்‌[றூ]ருடை யான்‌

மகு , . , £ பிரியாதான்‌ எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையான்‌ வளவ

தரைய/[ன்‌ ] எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையா[ன்‌] வேதவனப்‌ பெருமாள்‌

[எழுத்து] இப்படிக்கு இவை குறுச்சி உடையா[ன்‌] மீனவதரையன்‌ இப்படிக்‌

2]

32

௦௮ ௦4

௦௮ 26 ௦7 ௦6 59

60

61

62

62 64

கு இவை குறிச்சி உடையான்‌ இரா[ச]ரா[ச] முவெந்த வெளான்‌ எழுத்து இப்படிக்கு இவை

[கொல்லை] உடையான்‌ அரையன்‌ . . தற மதித்தான்‌ எழுத்து இப்படிக்கு இவை அரை

பள்ளி ...... தத த.

கு இவை. ,...த்த..... மு. ட... ரையன்‌ எழுத்து இப்படிக்கு இவை செ

ல்லுடையான்‌ ,,.௨. ௨; ப்படிக்கு இவை ஆதனூருடையா([ன்‌]

[ந்‌] தென்ன[வன்‌] . . . . . க்கு இவை திட்டைசெரி உடையா

[ன்‌] வெளான்‌ . . திட்டை செரி உடையான்‌ உடை

[யா [ன ஓத்தறு ,..... [க்கு இன]வ நெடும்பனங்காவுடையான்‌

[ரா]சநாராய[ண] ..... . எழுத்து இப்படிக்கு இவை கொடுமலூர்‌ கிழ

[வன்‌]கா . . . .யான.... எழுத்து இப்படிக்கு இவை பெரும்‌ புலமுடையான்‌

. கக சிரமு[டி] . . . . எழுத்து இப்படிக்கு இவை மதுரை

உடையான்‌

னல கண்ணன்‌ க. . . . . த்து இப்படிக்கு இவை கொடு- மல்லூர்‌ கிழவன்‌ செழி

யதரையன்‌ எழுத்து இப்படிக்கு இவை . . , . [ப]ல்லவ தரை

யன்‌ எழுத்து இப்படிக்கு இவை . ,. . . ரையன்‌ எ[மு]த்து*

* இது மத்தியத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையினரால்‌ பகுப்பிக்கப்பட்ட து.

மாநிலத்‌ தொல்பொருள்‌ துறையால்‌ படி எடுக்கப்படவில்லை,

த, நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: -

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு :

2 தஞ்சை ஆட்சி ஆண்டு : 3-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1273 அகஸ்தியம்பள்ளி ல்‌

, இந்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ ண்டு அல்கலும்‌ 1 507 of 1904 மிட்‌ க்க முன்‌ பதிப்பு : 5.1L. Vol. XVII பாண்டியர்‌ No. 550 குலசேகரதேவர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌

அகஸ்‌ தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடீபுற அதிட்டானத்திலுள்ள து,

அகஸ்தியம்பள்ளி அகத்தியதேவர்‌ திருமடத்தில்‌ ஸ்ரீ மாஹேஸ்வர பூசைக்குக்‌ காணிகொண்டு கெளதமன்‌ ஆண்டான்‌ குன்றமெறிந்தார்‌ இறையிலியாக நூற்‌ றைம்பது பொன்‌ கொடுத்தார்‌ என்பதைக்‌ குறிக்கிறது.

ஷவரிஸ்ரீகோமாறபன்மர்‌ திரி[பு]வனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுல செகரதெவற்கு யாண்டு [௫]வது தைமாதம்‌ [௨1௧ நாள்‌ உடையார்‌ திருவகத்தியான்பள்ளி உடையார்‌ கொயில்‌ தானத்தார்‌ வசம்‌ இவூர்‌ அகத்தியதேவர்‌ திருமடத்தில்‌ ஸ்ரீ மாஹொபறர பூசைக்கு காணி கொண்டு இறையிலி செய்து கொண்டாதல்‌ முதல்நின்று பொ[தந்‌]த பலிசையாலுள்ள முகல்‌ கொண்டாதல்‌ சந்திராதித்தவர்‌ நடத்த திருப்பெர்‌ ஒன்றுக்கு அமுதுக்கு மெளதந ஆண்டான்‌ குன்றமெறிந்தார்‌ தந்த படம பணம்‌ நூற்று ஐம்பதுக்கும்‌

இப்படிக்‌[கு இவய்‌]

கூத்தராய[ன்‌] வீதி

பொந்தானென்‌.

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1975/6

மாவட்டம்‌ ; தஞ்சை ஆட்சி ஆண்டு : _ வட்டீம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : தி. பி, 17-ஆம்‌ ஊர்‌ : ஆய்மூர்‌ நூற்றாண்டு இத்‌ தியக்‌ கல்வெட்டு மொழி தமிழ்‌ ஆண்டு அறிக்கை வைகை 5 i s மி எழுத்து தமிழ மூன்‌ பதிப்பு : னி அரசு ன்‌ மன்னன்‌. பன ஊர்க்‌ கல்வெட்டு | எண 5 ] இடம்‌ ... இடிந்தகோயிலில்‌ உள்ள சூலம்‌ பொறித்த கல்‌,

குறிப்புரை : துண்டுக்கல்வெட்டு, சூலம்‌ பொறிக்கப்பட்டு கல்வெட்டு தெளிவில்லாமல்‌ எழுதப்‌

பட்டுள்ளது. கல்வெட்டு ல்‌ னல்‌ 2 கர வரு ப்‌ த, வடு 4 மே 2: அலு தாடும்‌ 0 னி i பூறுவ பக்ஷம்‌ . , 8 [சனி]வாரமும்‌ . . , 9 ... ௨ழமையும்‌ . . . 10 . . . இருவாய்‌ 11 து நாள்‌ 12 13 14 15 16 17 18 த்து 19 க்‌ 20 கவர்‌ 21 ... [அ]ம்பலம்‌ க. அலல்‌ மாடு

த. நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/51

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி. பி. 10, 17 ஆம்‌ நூற்றாண்டு

ஊர்‌ : ஊன இடும்பாவனம்‌ இந்‌.இயக்‌ கல்வெட்டு 1 மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை [ ரு எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : அரசு . னா

| ஊர்க்கல்வெட்டு | மன்னன்‌ : லட 1

]

இடம்‌ : சிவன்‌ கோயில்‌ கோபுர வாயிலில்‌ சேர்க்கப்பட்டுள்ள ஒரு துண்டுக்கல்‌,

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு,

கல்வெட்டு 2

நா,..டை... முத்தரத்து . . . :.

கு தெற்கும்‌ . . . ன்வைகர ...

ப. மாவடை.

பம்‌ சறுவமாரண்‌ 7... .

வதக்கடவது . . .

மெ. ௩3 நே சே மே கு

. டத்தவன , .

கவும்‌ இத்த[ன்‌] . . . ற்பலம்‌ . . . .

ணை! அதனை

க்‌ கோக்‌...

த்‌ [2 ததி 2]

அதெம்‌ பண்‌ .. .

ன! ஸ்ட

[ப]சுவையும்‌ . . .

ஷத்திலே ௮ரைைட] ....

நட்‌ ரம்‌ ததத,

- த. நா, தொ. ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌:

1976 / 209

(i

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு :

வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு ! 15-ஆம்‌

ஊர்‌ : இராஜன்‌ கட்டளை ்‌ நூற்றாண்டு

இந்தியக்‌ கல்வெட்டு

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை

எழுத்து : தமிழ்‌ கடார

அரசு 2 விஜயநகரர்‌

மன்னன்‌ : அச்சு ததேவமகாராயர்‌ கல்வெட்டு 1

எண்‌ | இடம்‌ இராஜன்‌ கட்டளை எல்லையில்‌ உள்ள தனிக்கல்‌. குறிப்புரை அச்சுத தேவமகாராயரின்‌ காலத்தது என்ற அளவே தெரிகிறது. பிற்பகுதி மிகவும்‌ சிதைந்தும்‌ தெளிவின்றியும்‌ உள்ளதால்‌ படிக்க இயலவில்லை,

கல்வெட்டு :

3 மகா 18 தெஷசிண 25 பரமேசுரன்‌

2 ண்டே 14 பச்மெ . . 26 ராசமாத்தா

3 லசுரன்‌ 15 ந்த ஆவண 27 ண்டன்‌ ராச

4 ராயதள 16 டி 28 கெம்பீரன்‌

க்‌ விபாடன்‌ 77 .. உத்தரச த்‌. ட்டர்‌

6 பாஷக்கு 18 தத்‌ சமுத்திரா 30

7 த்தப்புவராத 19 திபன்‌ எம்ம 21 .. அச்சுததேவன்‌ 8 கண்டனாடு 20 ண்டலமும்‌ 22

9 கொண்டு 21 கொண்டு [இ

10 கொண்ட 22 ழந்துறை

11 னாடு கொட 23 ண்‌] ராசாதி 12 ாதான்‌ பூவே 24 ராசன்‌ ராச

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: |976/52

2

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு க்ப்‌ வட்கூம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : தி. பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : உம்பளச்சேரி - இந்தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ல்‌ அட்‌ ரகு ஊர்க்‌ கல்வெட்டு 1 1 மன்னன்‌ எண்‌ ] இடம்‌ : ஐயனார்கோயில்‌ இடிபாட்டில்‌ உள்ள கல்‌.

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு.

. கல்வேட்டு 2

தவற்கு [யா] ண்டு... வணி . ஈத நாற

[ற] கான்‌ நூர்‌ கிழ வன்‌

கு[மு]யன்‌

ஜே நே ௩3 நே டெ அனத இனத ௩ம்‌

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/53

மாவட்டம்‌ :

வ்உம்‌ : ஊர்‌ : மொழி: எழுதிது : அரசு £ மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு

இடம்‌ :

தஞ்சை ஆட்சி அண்டு : அமை திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி. பி, 18-ஆம்‌ ஓரடியம்பலம்‌ நூற்றாண்டு

இந்தியக்‌ கல்வெட்டு |

மிழ்‌ i ன்‌ ஆண்டு அறிக்கை

முன்‌ பதிப்பு : சன்‌ ஊர்க்‌ சல்வெட்டு | எண்‌ |

கருமாணிக்க பெருமாள்‌ கோயில்‌ தென்புற ஜகதி,

துண்டுக்‌ கல்வெட்டுகள்‌.

I ம்‌ வல்்்்‌ இந்த மயக்கல்‌ . . . . 2 . யம்‌ சிறுமித்திரசாமம்‌ . . J . . பன்‌ மயக்கல்‌ லம்‌... 4 க்கல்‌ பச. , பற்ற... 5 (ந அல்வா பல்டி 1] | ம்‌ நாலுமாக்காணி, . . 2 (து 6 த்‌ 2 ட்டன 4 டு ம்யமிஅக ௫ம்‌ ரூ காலும்‌... 1081 கருமாணிக்கப்‌ பெருமாள்‌ கோயில்‌ தென்புறக்‌ குமுதம்‌. 1 வியி 2 . .. மத்துக்‌ காணியாய்‌ IV 1 ... எனது 2 . . றையிலியாக . ..

| ௦௯. குளக்க ,

த, நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/ 54

10

உரவட்கூம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : கை வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : சக ஆண்டு 1307 . ள்‌ இ.பி, 1385 ஊர்‌ : கச்சனம்‌ இந்தியக்‌ கல்வெட்டு ந்தியக்‌

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 152 of 1926 எழுத்து : மிழ்‌

முத்து தமிழ்‌ முன்வந்து” அரச 2 விஜயநகர்‌ மன்னன்‌ : விருப்பண உடையார்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 1

எண்‌ ]

இடம்‌ : சுச்சனேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்குப்புற ஜகதி, குமுதத்தில்‌ உள்ளது.

குறிப்புரை : ராஜேந்திர சோழவளநாட்டின்‌ பகுதியான கச்சனப்பற்றிலுள்ள நிலங்களைச்‌ சதுர்வேதிபட்டர்களுக்கு இறையிலி நிலமாகக்‌ கொடுத்தது பற்றிக்‌ குறிக்கிறது.

கல்வெட்டு 2 1 ஹி ஸ்ரீ ஊாமண்டலீறய .. _ஹரிராயவிஷாடநு மாஷெஷெக்கு தப்பும்‌ இராய . . ,. ௨, இட்ட ஸ்ரீ விருப்பண உட டக்கு லிவிரா பண்ணி . . . ... ளா. நின்ற கா...

2 ஆயிரத்து முன்னூற்று ஏழின்‌ மேல்‌ செல்லா நின்ற வாகாப்ஆூ ௨௨... ஆடி மாஸத்து ௨௫, .... மமையும்‌ .. ௨... கு இராஜேந்திர சோல வளநாட்டு வ. கா , .எையாழ்‌.. .. வேளூர்‌ , , , . கச்சினபற்றில்‌ முத்தரசர்‌ பேரால்‌ வைத்த ௪௱ம்‌ கூழு |

2 மங்கலத்து வ. . 6, ,குல. ..ற்ற களுக்கு . , . , வடி நூற்‌ நூறும்‌ . . . ண்டும்‌ ஆ... ...... இறையிலியாக [அரா] இது வரை செல்ல ௨௨௯ வ/௫வ.ம்‌(ம) நமாக பெறும்‌ படிக்கு நம்முடைய யமா

த. நா. தொ. ஆய்வுத்துறை

மாவட்டம்‌ வட்டம்‌ 2 ஊர்‌ 2 மொழி : எழுத்து : அரச

மன்னன்‌ :

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு :

: தஞ்சை

திருத்துறைப்பூண்டி கச்சனம்‌

தமிழ்‌

தமிழ்‌

விஜயநகர்‌

வீரபூபதி உடையார்‌

தொடர்‌ எண்‌:

1976 | 55

11

ஆட்சி ஆண்டு :

சக ஆண்டு 1242 இ.பி. 1420

வரலாற்று ஆண்டு :

த்‌ 153 of 1926 ஆண்டு | முன்‌ பதிப்பு : _—

ஊர்ச்‌ கல்வெட்டு |

கச்சனேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்புற வடிபுறக்‌ குமுதங்கள்‌.

இராஜேந்திரசோம வளநாட்டு ...

என்பவனுக்கு மனையும்‌ நிலமும்‌ தானமாகக்‌ கொடுத்தது பற்றிக்‌ குறிக்கிறது.

உத்தரங்குடியைச்‌ சேர்ந்த கொங்கு..ன்‌

ஸ்ரீவீரபூபதி உடையார்‌ பிறுது [வி]. . ராச்சியம்‌ பண்ணா நின்ற சகா[த்‌]தம்‌ தூக௱௪௰௨ [ன்‌ மேல்‌] செல்லா நின்ற மேஷ நாயற்று பூறுவ பக்ஷைத்து

. . , மியும்‌ வெள்ளிக்கிழமையும்‌ பெற்ற [உ]த்திரத்து நாள்‌ இரொ[சேந்திர [சோழவ]ள நாட்டு. , . வாழுஞ்சேரிக்‌ கூற்றத்து உத்தி[ரங்‌] குடை. .. .

[2வ]ளான்‌. . , கொங்க . ,னுக்கு சீபாதம்‌ . , தாங்குக்கு திருக்கச்‌

சனமுடைய நாயினார்‌ திருவாய்‌ மலரீர்ந்தரு]ளி குடுத்த அரு . . ம. . தில்‌

குளத்துக்கு மே , . ஸீ ௨௮௫ பெருவாய்காலுக்கு கி[ழ]க்கு ஆக கறி

குடுத்தருளின மனை . , ந. , இதன்‌ டத்து , . , மனை இரண்டு விட்டு . . . . மேற்கும்‌

... மேல்‌ நோக்னெ [மர]மும்‌ ்ழ்நோக்னெ ணெறும்‌ இன்னிலம்‌

[ஒன்‌]பது மாமுக்காணி அரைக்‌ காணியும்‌ . ௨யது.

- உலையும்‌ தந்து . அஷ்‌ , சாப), கானமும்‌ வாங்கி தந்த அளவுக்கு

இவ்வூர்‌ நாற்பாற்கெல்லை குள்பட்ட , நாட்டு புறவூர்களில்‌

டது. , வே.யிரப்‌

( இகெப்பலம்‌ )

உள்க்கடைகளாயி உள்ளவைகளும்‌ முதலடங்க வவர.

இறையிலியாக

8 ஆல௩ராதித , . . [ஹா]யி ஆக பெறவும்‌ இப்படிக்கு 16) 96 தி்‌ பல்‌

9 வஹு29 மாச | - வெஷஸ

10 தேகி | பஹ;

11 சந்திராதித்த வரையும்‌ அன்போவித்துக்‌

18 கொள்ளக்‌ கடவாரகவும்‌ இப்படிக்கு

13 இவை ஆதிசண்டேசுர தேவகன்மி எழுத்து 14 இப்படிக்கு இவை . . ராயன்‌ எழுத்து

ண்மை -- -. - பயம

11, 14-வரிகள்‌ இக்கல்வெட்டின்‌ பக்கவாட்டில்‌ தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/56

12

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 92-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : இருத்துறைஙிபூண்டி வரலாற்று ஆண்டு : இ, பி, 1249 ஊர்‌ : கச்சனம்‌ இந்தியக்‌ கல்வெட்டு

மொழி : கமிழ்‌ . ஆண்டு அறிக்கை 154 of 1926

டிட்‌ எழுத்து தமிழ மூன்‌ ப்‌இய்டி : அரசு : சோழர்‌ மன்னன்‌ : மூன்றாம்‌ இராஜேந்திரன்‌ ஊர்க்‌ கல்வெக்டு இடம்‌ : . சுச்சினேஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டப இழ்ப்புற ஜகதியில்‌ தொடங்கி வட்புறக்‌

குமுதம்‌ வரை உள்ளது.

குறிப்புரை : மூன்றாம்‌ இராஜேந்திர சோழனின்‌ 32-ஆம்‌ ஆட்சியாண்டில்‌ பாலைக்குறுச்சி உடையான்‌ அரையன்‌ திருமறைக்‌ காடுடையான்‌ கச்சனம்‌ கோயிலுக்கு விளக்‌ கெரிக்கவும்‌, திருப்பள்ளி எழுச்சி, வைகாசித்‌ திருநாள்‌, திருக்களபப்படி ஆகிய வற்றுக்காகவும்‌ நிலம்‌ கொடுத்தது பற்றிக்‌ கூறுகிறது. அந்நிலத்து எல்லைகளும்‌ குறிக்கப்படுகின்‌ றன.

கல்வெட்டு 2

1 கிரமாவனசக்கரவத்திகள்‌ ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்டு ௩௦௧ வதின்‌ எதிராமாண்டு வ,பக நா[ய]ற்று அபரபக்ஷ்த்து ந[வமி]யும்‌ நாயற்றுக்‌ இழமையும்‌ பெற்ற அத்த[த்‌]து [நாள்‌] பாண்டி நாடான சோழ பாண்டிய மண்டலத்து மனுரோதய வளநாட்டு பரா/லைக்‌ குறுச்சி உடையான்‌ அரையன்‌ திருமறைக்‌ காடுடையானேன்‌ இராசேந்திர சோழ வளநாட்டு ஆர்‌[வ]லக்‌ கூற்றத்து உடையார்‌ [இ]ருக்கச்சினமுடையனாயநார்‌ கோயில்‌ ஆதிசண்டேஸ்வரதேவர்‌ [க]ன்மிகளுக்கு இற்றை நாள்‌ முதல்‌ நான்‌ வைக்கக்‌ கடவதான திருநுந்தா விளக்கு இரண்டுக்கும்‌ திருப்பள்ளி எழுச்சி சந்திக்கும்‌ திருமார்‌

2 கழித்‌ திருநாளும்‌ இருவைய்‌ காசித்‌ திருநாளும்‌ திருக்களி[ம]ப்‌ படிக்கும்‌ அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட விஞ்‌/ச]னங்களுக்கு இக்கோயி[ல்‌] தானத்தாரோடும்‌ கூட நிச்சயித்த நிவந்தக்‌ . கு வேண்டுவதாய /எ]ன்‌ காணியான நிலத்து திருநாமத்துக்‌ காணியாகக்‌ குடுத்த அருமொழிதேவ வளநாட்டு ஆர்வலக்‌

( இருப்பவும்‌ )

1. 2.

கூற்றத்து வண்ணக்க மங்கலத்து என்‌ காணியான நிலமாய்க்‌ குடுத்த ஐய்யன்‌ [செய்‌]யென்று பேர்‌ பேசப்பட்ட நிலத்துக்கு கழ்பார்க்கெல்‌[லை] ஊர்‌ நத்தத்துக்கு மேற்க்கு[ம்‌] தென்‌ பார்க்‌ கெல்லை ராசேந்திரசோழ வளநாட்டு உத்தரங்குடி வார்‌ கா[லு]க்கு வடக்கும்‌ மேல்பார்க்கெல்லை இவ்வூர்க்கு நீர்‌

பாய்கிற வாய்க்கா

லுக்கு கிழக்கும்‌ வடபார்க்கெல்லை [ச]ந்திரமவுலி ஆற்றுக்கு தெற்‌

கும்‌ ஆக இைச]ந்த இந்நான்கெல்லைஉள்‌ நடுவு[பட்‌]ட தடி நாலினால்‌ , ... இந்நிலம்‌ ஒன்றே காலும்‌ இவ்வூர்‌ இைற யிலி] நத்தத்து என்னுதான நத்தமாய்க்‌ குடுத்த நத்தத்துக்கு கீழ்பார்க்கெல்லை இவ்வூர்‌ உடை(யார்‌] கதுன்மீரமுடையார்‌ தேவதான நத்தத்‌[து]க்கும்‌ கொங்கண[த்தரை]யன்‌ நத்தத்‌ துக்‌[கு] மேற்க்கும்‌ தென்பார்க்கெல்லை உத்தரங்குடி வார்‌ வா[ய]க்காலுக்கு வடக்கும்‌ மேபார்க்கெல்லை இற்றைநாளால்‌ இ. . [வ]டபார்க்கெல்லை அருமொழிதேவவள காட்டு குலோத்துங்கசோழன்‌ . பாலைக்‌ குறுச்சியில்‌ உடை

யார்‌ பாவ-ஃதஸ்வரமுடையார்‌ ஊர்க்க்ழ்‌ இறையிலி நிலமாய

படுகையான நிலத்துக்கு தெற்கும்‌ ஆக இசைந்த இ[ன்]னான்‌ கெல்லை[யுட்ப]ட்ட இறையிலி தத்தம்‌! குழி உ௱௫௰ - இக்கு கு[ழி இரு நூற்றைம்பதும்‌ இ[ன்னா]ட்டு ஆர்வலக்‌ கூற்றத்து தென்கரைப்‌ பிச்சிபாக்கத்து என்னுதான நிலமாய்க்‌ குடுத்த திருமாலிருஞ்சோலையென்று பேர்‌ பெசப்பட்ட நிலத்துக்கு ழ்‌ ப[ார்‌]க்கெல்லை ராசேந்திர[[சா]ழவள நாட்டு உத்தரங்குடி சு[ற்று]க்‌ குலைக்கு மேற்கும்‌ தென்பாற்க்கெல்லை குடுக்கின்றெ

_ல்லைக்கு கிழக்கும்‌ வடபார்க்கெல்லை ஈங்கை உடையார்‌. வீ திவிடங்கப்பெருமான்‌ நிலத்துக்கு தெற்கும்‌

ஆக இசைந்த இந்நான்‌ கெல்லையு[ள்‌ ]நடுவுபட்ட ௫” கால்‌2இந்நிலம்‌

காலும்‌ ஆக விளை ௫“கவ இந்த விளை நிலம்‌ ஒன்றரையும்‌ .. குழி உ௱௫ம௰ இக்குழி இரு நூற்றைம்பதும்‌ இந்த திருநுந்தா விளக்கு இரண்டும்‌ வைத்து திருப்பள்ளிஎழுச்‌சி சந்தியும்‌ திருக்க[ளபப்‌]படிகளும்‌ ஈரசித்தவரையும்‌ பூசை செலுத்தக்‌ கடவார்களாக[வும்‌] இப்ப[டி] ஸம்ம[தித்‌]து திருநாமத்து காணியா 0... டையான்‌ அரையன்‌ திருமறைக்‌[காடு]டை யானேன்‌ இப்படி . . . [தரு]மறை/காடு|/டையான்‌ எழுத்‌[து] இப்படி அறிவேன்‌ நல்லமுந்தூருடையான்‌ அனந்ததேவனான கோசலார்‌ , . ,

குடையான்‌ புராண விடங்கப்பெருமான்‌ , . . .. , வன்‌ பாலைக்குறு[ச்சி] . . .

“நத்தம்‌” என்று படிக்கவும்‌. இவ்விடத்தில்‌ காலுக்குரிய குறியீடு உள்ளது.

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976 | 57

மாவ்ப்வம்‌ :

வட்டீிம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : வாரன்‌ :

மன்னன்‌ :

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு 2

13

தஞ்சை ஆட்டி ஆண்டு: 10-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு; தி.பி, 1273 கச்சனம்‌ இந்தியக்‌ கல்வெட்டு

தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1558 of 1926

மி i கு முன்‌ பதிப்பு : பாண்டியர்‌

பாண்டியன்‌ எண்‌ ]

4

கச்சனேஸ்வரர்‌ கோயீல்‌ முன்மண்டீபக்‌ &ழ்ப்புறக்‌ குமுதம்‌,

முடும்பை என்ற ஊரிலுள்ள சோமதேவபட்டனின்‌ மகனான கேசவபட்டன்‌ திருக்‌ கச்சனமுடைய நாயனார்க்கு வைகாசிமாத வசந்த விழாவிற்காக நிலங்களை தேவ கன்மிகளிடம்‌ தானமாகக்‌ கொடுத்தது பற்றிக்‌ குறிக்கிறது.

| ஸ்வஸ்இஸ்ரீ கோச்சரைட])ிய பன்மரான திரி[புவன]ச்‌ சக்கரவர்த்தி கள்‌ ஸ்ரீ [சன்தர]பாண்டிய தேவற்கு யாண்டு பத்தாவது மனுநாயற்று வவ. பக்ஷத்து நவமியூம்‌ வாமன்‌ கிழமையும்‌

பெற்ற . . . நாள்‌ ராசேன்திரசோழவள நாட்டு ஆர்வலக்‌ கூற்றத்து உடையார்‌ திருக்கச்சினமுடைய நாயனார்‌ கோயில்‌ ஆதிசண்டேயர . . . க்கு [இந்நாட்டு] வண்டான . . . வேளூர்‌

கூற்றத்து அகரம்‌ , . மூரான முடிமன்னதம்பிரான்‌ சருப்‌ பேதி மங்கலத்து முடும்பை சோமதேவப்‌ பட்டன்‌ [ம]கன்‌ கேசுவப்பட்டனேன்‌ தன்மதானப்‌ பிரமாண இசை[வு] திட்டு குடுத்த பரி[சா] . . மகன்‌ஆண்டான்‌ . . னைக்கும்‌ இவன்‌ தம்பி நம்பிப்பிள்ளைக்கும்‌ [நன்றாக வைய்காசி [வஸ] ந்தன்‌ ப. . [எழு]ந்தருள உடையார்‌ திருக்கச்சினமுடைய நாயனாற்குத்‌ திருகாமத்துக்‌ காணியாக என்‌ காணியான நிலத்துக்குடுத்த ஸ்ரீலுமிவதிக்கு கிழக்கு குலோத்துங்க சோழன்‌ வாய்க்காலுக்கு தெற்கு முதற்‌ கண்ணாற்று முதற்‌ சதி[ரத்து] மேற்கடைய கொட்டகாரச்‌ செய்யென்று பேர்‌ கூவப்பட்ட திடல்‌ உள்ப்பட பெரும்படி மாம இக்‌ கண்ணாற்று மூன்றாஞ்‌ சதிரத்துக்கு கிழக்க செம்போனோடை குழிந்த குளமும்‌ திடலும்‌ உள்பட்ட ன்‌ சும்‌ இக்கண்ணா . . [ற்றுக்குத்‌] . [தெற்கும்‌] : . மே . . னொன்று ஆக ௫” விரிவின்படி , . ஆக நிலம்‌ வேலியும்‌ அருமொழி

டக

தெவ வளநாட்டு. . ருப்பூர்‌ வகையில்‌ பந்தி அகரமான [குலோ துங்க சோழச்‌ சருப்பேதி மதிமங்கலத்து பிடாகைக்‌ இரம , ழன்‌[நில]த்து என்காணியான நிலத்து திருநாமத்துக்‌ காணி யாகக்‌ குடுத்த நிலத்துக்கு வடபாற்கெல்லை ராஜராஜ பேராற் றுக்கு தெற்கு தழும்பன்வதிக்கு வடக்கு உதை[யன்‌ காணிக்கு தென்கரை சென்னெலடி ௨௰ம்‌ இவ்வதிக்கு கிழக்கு கோயிலார்‌ கம்பவா . , கழ . . காடவதரையன்‌ பற்றென்று பேர்‌ சொல்லப்பட்ட ௫-கால்‌ இதில்‌ மேற்கடைய கோமடத்‌[து] [ச]ன்னையபட்டன்‌ ௯ம்‌ நீக்கி [இ]தன்‌ கிழக்கு ௯ம்‌ இந்த தழும்பன்வதிக்கும்‌ மேற்கு சந்தன மாலைக்குத்‌ தெற்கு ஊர்‌ வெட்டியான்‌ குடிஇருப்புப்‌ புங்கங்காலுக்கு வடக்கு தட்டான்காலென்று பேர்‌ கூவப்பட்ட இடலும்‌ குளமும்‌ உள்ப்‌ பட்ட௫ வரம்‌ ஆக ௯ீ.. ,ஐமஆக௫ 3 ௫ம்‌ இந்‌ நிலம்‌ ஒன்‌ றரையே நாலு மா முக்காணியும்‌ வைய்காசி வஸன்‌ தன்‌ படிஎழுன்‌ தருள தன்மதானமாக குடுத்தேன்‌ உடையார்‌

கச்சின முடைய நாயனார்‌ கோயில்‌ ஆதிசண்டேபரர தே . . கேசுவ

பட்டனேன்‌ இந்நிலம்‌ ஒன்றரையே நாலுமா முக்காணிக்கும்‌ ௨... வேணுமென்ற பேர்தாம்‌ பிரமாணம்‌ [பண்‌்]ணிக்‌ குடுக்கக்‌ கட[வேலு]கவும்‌ பிரமாணம்‌ பண்ணிக்‌ குடுத்‌ தி[லே]னாகில்‌ இப்பிரமாண இ[ரைசவுதிட்டே பிராமண

மாவதாகவும்‌ இந்நில. . ..... ங்களும்‌ இழ்நோக்கின ணெறுகளும்‌ பொதுவும்‌ போதாதி பாகமும்‌ கார்யங்களும்‌ இந்நி . . . ங்களு(ம்‌) கீழ்‌ நோக்கின கிணறுகளும்‌ மற்றும்‌ எப்பேர்ப்பட்ட உரிமைகளும்‌ உட்பட தன்மதானப்‌

பிராமணம்‌ [இசைவு] தட்டுக்‌ [குடுத்தேன்‌ உடையார்‌ திருக்கச்சினமுடைய நாயனார்‌ கோயில்‌ ஆதிசண்டேயர தேவர்கன்மிகளுக்கு முடும்பை சோமதேவபட்டன்‌ [மகன்‌] கேசுவபட்டனேன்‌ இப்படி ஸம்மதித்து இந்நிலம்‌ ஒன்றரை நாலுமாமுக்காணியும்‌ திருநாமத்துக்‌ காணியாக குடுத்தமைய்க்கு இவை முடும்பைய்‌ கேசுவபட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை நாராயணபட்டன்‌ எழுத்து இப்படி அறிவேன்‌ சிற்றமூருடை யான்‌ விட . , ப்‌ பெருமானேன்‌ [இப்ப]டி அறிவேன்‌ இற்று மூருடையான்‌ அரையன்‌ அம்மை அப்பனேன்‌. இப்படி அறிவேன்‌ சிற்[றுமூுருடையான்‌ கம்பிக்காதனேன்‌ [இ]ப்படி அறிவேன்‌ [பு[ரோசைக்குடையான்‌ [ராய]விடங்கப்‌ பெரு மானேன்‌ இப்படி அறிவேன்‌ முன்னியூரூடையான்‌ அழ[கிய தி]ருச்சிற்றம்பலமுடையானேன்‌.

படி அறிவேன்‌ காங்கார்‌ . . . னேன்‌ பொன்னம்பல பேரை யனேன்‌ இப்படி அறிவேன்‌ இருவெண்காடு பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ இ/[ற்ற/ஹர்‌ காழிகற்பகன்‌ திருமடத்து சோமனாத தேவன்‌ எழுத்து,

மாதா [கேய]வதே மேட. ஜமகாடு , . . ஹாரிணே | கசிவாக ரய மேவாய கெ, , . யம ௨வாதேோகேரண தாய(வேம , , .

௯0 @ xia 1] (em | கு. இன இத தன 5 த்‌ 1 ன்‌ தபர்‌ இரை டம்‌ ௨௪/௯1]

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌:

14

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : திருத்துறைபீபூண்டி வரலாற்று ஆண்டு : ஊர்‌ : கச்சனம்‌ இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 156 of 1926 [] மி எழுத்து தமிழ முன்‌ பதிப்பு : அரசு 2: சோழர்‌ மன்னன்‌ : இராஜராஜன்‌ ஊர்க்‌ கல்வெக்டு 1 எண்‌ J

On the base of the South wall of the Konguvanesvaraswami shrine in the Kachinhesvara temple -- caola—lIribhuvanachakravartin Rajarajadeva— Tamil.

Registers an agreement given by three priests to burn a perpetual lamp in the temple for the amount of 50 Kasu received by them from--Aranyan-Atkondan, the headman of Peru . . . ...

கச்சனமுடைய நாயனார்‌ கோயிலில்‌ உள்ள கொங்குவனேஸ்வரஸ்வாமி கருவறையின்‌ தென்புற அதிட்டானத்தில்‌ உள்ளது. சோழர்‌-திரிபுவன சக்கரவர்த்தி கள்‌- இராஜராஜ தவர்‌- தமிழ்‌.

பெரு . . . . என்ற ஊரின்‌ தலைவனான அரையன்‌ ஆட்கொண்டான்‌ என்பவ னிடமிருந்து மூன்று மாஹேஸ்வரர்கள்‌ ஐம்பது காசு பெற்றுக்கொண்டு ஒரு துந்தா விளக்கு எரிப்பதற்குச்‌ செய்து கொண்ட ஒப்பந்தத்தைக்‌ கூறுகிறது.

உயகய பவம்‌ வலயம்‌ அபயா யவை அல பப பகல்‌ வை வல. வல வகு -

இக்கல்வெட்டுச்‌ செய்தி மத்திய அரசுத்‌ பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு அங்கு இல்லை,

தொல்பொருள்‌ ஆய்வுத்துறையால்‌ வெளியிடப்‌

த்‌, றநா, தொ, ஆய்வுத்துறை கதெர்டர்‌ எண்‌:

15

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு: 6- ஆம்‌ ஆண்டு வம்உூம்‌ : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : தி.பி, 12, 13-ஆம்‌ ஊர்‌ ; கச்சனம்‌ 0 டு தாக்ருண்டு இந்தியக்‌ கல்வெட்‌ மொழி - தமிழ்‌ ஆண்டு அறிக்கை 157 of 1926 எழுத்து : தமிழ்‌ : முன்‌ பதிப்பு : அரச : சோழர்‌

ஊர்க்‌ கல்வெட்டு | 6

மன்னன்‌ : குலோத்துங்கசோழன்‌ எண்‌ ]

On the base of the South wall of the Konguvanesvarasvami shrine in the Kachinhesvarasvami temple Chola Tribhuvanachakravartin Kulottunga Choladeva oth year— Tamil.

Registers a gift of a sum of money by a certain lady annadana Nangai, from the interest on which a Twilight lamp had to be burnt in the temple.

கச்சினமுடைய நாயனார்‌ கோயிலில்‌ உள்ள கொங்குவனைஸ்வரஸ்வாமி கருவறையின்‌ தென்புற அதிட்டானத்தில்‌ உள்ளது. சோழர்‌ -- இரிபுவனச்சக்கர வர்த்திகள்‌ குலோக்துங்கசோழ தேவர்‌ - 6-.ஆம்‌ ஆண்டு - தமிழ்‌.

அன்னதானநங்கை என்பவள்‌ கோயிலுக்குத்‌ தானமாகக்‌ கொடுத்த பணத்திற்கு வரும்‌ பொலிசையால்‌ ஒரு சந்தி விளக்கு எரிக்கச்‌ செய்த செய்தி காணப்படுகிறது.

இக்கல்வெட்டுச்‌ செய்தி மத்திய அரசுத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையால்‌ வெளியிடப்‌ பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு அங்கு இல்லை,

த. றா. அதா. ஆய்வுத்துறை

மாவட்டம்‌ : தஞ்சை

வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி ஊர்‌ : கச்சனம்‌

மொழி ? தமிழ்‌

எழுத்து: தமிழ்‌ அரசு : சோழர்‌

மன்னன்‌ : விக்ரெமசோழன்‌

தொடர்‌ எண்‌: -

16

ஆட்சி ஆண்டு 12-ஆம்‌ ஆண்டு வரலாற்று ஆண்டு : கி. பி. 1130-ஆம்‌ தூற்றாண்டு

இத்தியக்‌ கல்வெட்டு

\ ்‌ 158 ௦8 1926

முன்‌ பதிப்பு : ஊர்க்‌ கல்வெட்டு | 7

On the base of the south and east walls of the Konguvanesvara- swami shrine in the Kachinhesvarasvami temple chola - Tribhuvana- chakravartin Vikramacholadeva 12th year—Tamil.

Cives a list of the lands belonging to the temple in different villages. Refers to the 40th year of Periyadevar Kulottunga - Choladeva.

கச்சனமுடைய

நாயனார்‌ கோயிலில்‌ உள்ள கொங்குவனேஸ்வரஸ்வாமி

கருவறையின்‌ தென்‌ கழ்புறங்களில்‌ உள்ள அதிட்டானத்தில்‌ உள்ளது. - சோழர்‌

- 12-ஆம்‌ ஆண்டு-- தமிழ்‌,

பல்வேறு இடங்களில்‌ உள்ள கோயில்‌ நிலங்களைப்‌ பற்றி வரிசையாகக்‌ கூறப்‌ பட்டிருக்கிறது. பெரியதேவரான குலோத்துங்கச்‌ சோழதேவரின்‌ 40-ஆம்‌ ஆண்டு

கு றிப்பிடப்படுகி மது.

இக்கல்வெட்டுச்‌ செய்தி மத்திய அரசுத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையால்‌ வெளியிடப்‌ பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு அங்கு இல்லை,

த்‌. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: _-

17

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : 12-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : கச்சனம்‌ இந்தியக்‌ கல்வெட்டு |

மொழி; தமிழ்‌ அண்டு அறிக்கை | 199 ௦1 1926 எழுத்து : தமிழ்‌

முன்‌ பதிப்பு : அரசு 2 சோழர்‌ மன்னன்‌ : இரண்டாம்‌ இராஜாதிராஜன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 8

On the base of the south, east and north walls of the Kongu vanes-varasvami shrine in the Kachinhesvarasvami temple chola- Tribhuvanachakravartin Rajadhiraja deva Il... . Kanni, ba Sunday, dvadasi, Makha - Tamil.

stones out of order. Begins with the Introduction etc. Registers an agreement by the Sivabrahmanas of the temple to burn a perpetual lamp before the God at Tirukachchanam in Arvalak-kurram, a division of Rajendrasola-Valanadu, ior the 100 Kasu received by them from a certain individual.

சுச்சனமுடைய நாயனார்‌ கோயில்‌ கொங்குவனேஸ்வரசாமி சன்னதியின்‌ தெற்கு, கிழக்கு, வடக்குச்‌ சுவர்களின்‌ அதிஷ்டானங்களில்‌ உள்ளது. கன்னி - துவாதசி - ஞாயிற்றுக்கிழமை - மகம்‌ - தமிழ்‌.

கல்வெட்டுச்‌ சிதைந்துள்ளது. ராஜேந்திரசோழ வளதாட்டு, ஆர்வலக்‌ கூற்றத்துத்‌ திருக்கச்சனத்துக்‌ கோயில்‌ சவப்பிராமணர்கள்‌ தனியார்‌ ஒருவரிட மிருந்து 100 காசினைப்‌ பெற்றுக்‌ கொண்டு இறைவனுக்கு ஒரு நொந்தாவிளக்கு எரிக்கச்‌ சம்மதித்த செய்தி காணப்படுகிறது.

இக்கல்வெட்டுச்‌ செய்தி மத்திய அரசுத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையால்‌ வெளியிடப்‌ பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு அங்கு இல்லை,

த. நா. தொ. ஆய்வுத்துறை

மாவட்டம்‌ : தஞ்சை

வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி ஊர்‌ : கச்சனம்‌

மொழி: தமிழ்‌

எழுத்து: தமிழ்‌

அரசு : சோழர்‌

மன்னன்‌ : குலோத்துங்கசோழன்‌

ர்‌

ஆண்டு அறிக்கை :

தொடர்‌ எண்‌: -

ஆட்சி ஆண்டு : 4-ஆம்‌ ஆண்டு

வரலாற்று ஆண்டு : இ.பி, 12, 19-ஆம்‌ நூற்றாண்டு

இந்தியக்‌ | 160 of 1926

முன்‌ பதிப்பு? 5 ஊர்ச்‌ கல்வெட்டு ] 9

On the base of the north wall of the Konguvanesvarasvamli shrine in the Kachinhesvarasvami temple chola Triphuvanachakravartin

Kulottunga 4th year Tamil.

Registers another agreement by the Sivabrahmanas to burn a perpetual lamp before the god, by turns, for the 100 Kasu received by them from the accountant of the temple.

கச்னெமுடைய நாயனார்‌

கோயில்‌, கொங்குவனேஸ்வரசுவாமி சன்னதி

வடக்குச்‌ சுவரின்‌ அதிஷ்டானப்‌ பகுதியில்‌ உள்ளது. சோழர்‌ -- திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவர்‌ -- 4-ஆம்‌ ஆட்சியாண்டு -- தமிழ்‌.

ிவப்பிராமணர்கள்‌ கோயிற்கணக்கரிடமிருந்து 100 காசினைப்‌ பெற்றுக்‌ கொண்டு இறைவனுக்கு நொந்தாவிளக்கு எரிப்பதற்கு ஒத்துக்‌ கொண்ட

செய்தியைத்‌ தருகிறது.

டா cc இக்கல்வெட்டுச்‌ செய்தி மத்திய அரசுத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையால்‌ வெளியிடப்‌ பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு அங்கு இல்லை,

த. நா. தொ. ஆய்வுத்துறை - தொடர்‌ எண்‌ : --

13

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 4-ஆம்‌ ஆண்டு ஊர்‌ 2 கச்சனம்‌ \ நூற்றாண்டு ்‌ இந்தியக்‌ கல்வெட்டு

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை : i 161 of 1926 எழுத்து : தமிழ்‌

்‌ முன்‌ பதிப்பு : அரசு 2 சோழர்‌ மன்னன்‌ : குலோத்துங்கசோழன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 10

எண்‌

On the base of the north wall of the Konguvanesvarasvami shrine in the Kachinhesvarasvami temple Chola Tribhuvanachakravarten Kulottunga choladeva 4th year Tamil.

Ends of lines 1 - 4 are lost. Registers a similar agreement to burn a lamp for the amount received from Tillainayakan - Aludaiyan of Ariyalur.

கச்சினமுடைய நாயனார்‌ கோயில்‌, கொங்குவனேஸ்வரர்‌ சன்னதி வடக்குச்‌ சுவரின்‌ அதிஷ்டானத்தில்‌ உள்ளது. சோழர்‌ -- திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவர்‌ -- 4-ஆம்‌ ஆட்சியாண்டு -- தமிழ்‌.

முதல்‌ நான்கு வரிகளின்‌ இறுதி காணப்படவில்லை, அரியலூர்‌ ஆளுடையான்‌ இல்லை நாயகன்‌ என்பவரிடமிருந்து பணம்‌ பெற்றுக்‌ கொண்டு இறைவனுக்கு விளக்கெரிக்க ஒப்புக்‌ கொண்டதைக்‌ தெரிவிக்கிறது.

னி

அடகுக்‌ டை கடா

இக்கல்வெட்டுச்‌ செய்தி மத்திய அரசுத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையால்‌ வெளியிடப்‌ பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு அங்கு இல்லை,

/

த, நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: -

20

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 40-அம்‌ ஆண்டு வக்கம்‌ : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டி : கி.பி, 1218 ஊர்‌ : கச்சனம்‌ இந்தியக்‌ கல்‌ தடி

ந்தியக்‌ கல்வெட்டு ! மொழி : தமிழ்‌ ராடு அக்க 162 of 1926 எழுத்து ண: தமிழ்‌ ,

முன்‌ பதிப்பு : _—

அரசு : சோழர்‌

ஊர்க்‌ கல்வெட்டு 1 11

மன்னன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ எண்‌ J

On the base of the north wall of the Konguvanesvarami shrine in the Kachinhesvara temple -- chola -- Tribhuvanachakravartin Tribhuvana- viradeva, ‘who having taken Mudura, Ilam (Ceylon), Karuvur, and the crowned head of the Pandya, was pleasen to perform the anointment of Victors -- 40th year Mithuna, su, ashtami, Wednesday, Hasta - Tamil.

Another agreement by the Sivabrahrnanas to burn a lamp before the god for 2200 Kasu recevied by them from a resident of Kachchanam named Nilappadi - Udaiyan Avaiyampukkan Sivandavanapperuman.

கச்சனமுடைய நாயனார்‌ கோயில்‌, கொங்குவனேஸ்வரசாமி சன்னதி வடக்குச்‌ சுவரின்‌ அதிஷ்டானத்திலுள்ளது. -- சோழர்‌ -- திரிபுவனசக்கரவர்த்தி மதுரையும்‌, ஈழமும்‌, கருவூரும்‌ பாண்டியன்‌ முடித்தலையும்‌ கொண்ட திரிபுவனவீரதேவர்‌ -- 40-ஆம்‌ ஆட்சி ஆண்டு -- மிதுனம்‌, அஷ்டமி, புதன்‌ கிழமை, ஹஸ்தம்‌ - தமிழ்‌,

கச்சனத்தைச்‌ சேர்ந்த நிலப்படி உடையான்‌ சிவந்தவனப்பெருமான்‌ என்பவ ரிடமிருந்து 2,800 காசுகளைப்‌ பெற்றுக்‌ கொண்டு சவப்பிராமணர்கள்‌ இறைவனுக்கு விளக்கு எரிக்க ஒப்புக்கொண்ட செய்தி உள்ளது.

இக்கல்வெட்டுச்‌ செய்தி மத்திய அரசுத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையால்‌ வெளியிடப்‌ பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு அங்கு இல்லை,

த. நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/ 59

மாவட்டம்‌ :

வட்டம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : ரசு -

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு

இடம்‌ :

21

தஞ்சை ஆட்சி ஆண்டு: தப திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ, பி. 15, 16-ஆம்‌ கள்ளிமேடு நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ முன்‌ பதிப்பு : ள்‌ ஊர்க்‌ கல்வெட்டு |

வேதபுரீஸ்வரர்‌ கோயில்‌ மேற்குப்புறக்‌ குமுதத்தில்‌ உள்ளது.

மிகவும்‌ சிதைந்த நிலையிலுள்ள இத்துண்டுக்‌ கல்வெட்டிலிருந்து எந்த விவரமும்‌

தெரிந்து கொள்ளமுடியவில்லை.

ம்‌. 1 ட... , வருஷ[ம்‌] .னா .. . . . புரட்டாசி [ச]தயத்னாற்‌ த.ர்‌ நய ௨யித்த. ,...; யித்த...... [உ;]வ . த்தில்‌ நிற்‌. . கொல்ல வன பி்‌ . . நி[ச]தம்‌ பம 2 சமனாகத்த[ாள்‌] உருமா தென்‌] நடாத்தி குணயம்‌ பேரய்யரா . ர்வ்வ , பட்ட . . ௨.௨௨. ரண... Il வேதபுரீஸ்வரர்‌ கோயிலில்‌ தென்புறக்‌ குமுதத்தில்‌ உள்ளது 1 [ல] வருஷ அற்பசி . . . . அவிட்ட நக்ஷ்சி , . த்தில்‌ டல்‌ நல்லூரில்‌ ௪. . . . பரி, . நீந...

2 றக .லோ.அ௮அ .. கரால்‌ வருணகுலாதி .. . ர்‌. கண்டு

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : [976 / 58

22

தஞ்சை ஆட்சி ஆண்டு : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 12-ஆம்‌ காசியாப்பட்டினம்‌ தாத்ருண்டு தமிழ்‌ இந்தியக்‌ 7

ஆண்டு அறிக்கை : தமிழ்‌

முன்‌ பதிப்பு : பாண்டியர்‌

ணன்‌ ஊர்க்‌ கல்வெட்டு

] ்‌ ர்‌ 1 எண்‌ சிவன்‌ கோயில்‌ அதிட்டானத்தில்‌ உள்ளது,

கல்வெட்டில்‌ நான்கு துண்டுகள்‌ உள்ளன. முதல்‌ துண்டில்‌ மகேஸ்வரபூசைக்கு நிலம்‌ அளித்த செய்தி குறிப்பிடுகிறது.

I 1 ஹி ஸ்ரீ கோமாறபன்மர்‌ திரிபுவன. ..,. ௨, ௨௨௨ பூசைக்கு விலைப்பொருள்‌ கொண்டு இறைவன்‌ பொ[ர௬]ளும்‌ இறு . . . - 2 மாஹேச்சுர பூசைக்குத்‌ திருச்சூலத்தாப . . . [நி] யொடு பண்ணிக்‌ குடுத்தோம்‌ முதலியார்‌ கூத்தராம வீதி போந்த்‌ . .... . J . . ௨டிமாணம்‌ பண்ணிக்‌ குடுத்தேன்‌ முதலியார்‌ ..... து இப்படி அறிவேன்‌ எதிரில்சோழச்செம்பிய[கிரையனேன்‌

11 | 1 ஸ்வஸ்திஸ்ீ குற்ற . . . னி முழுதுடைய வளநாட்டு ...டு ௭. 2 டிசைக்கும பற்ற . . . . க்கு வடக்கும்‌ மேல்பார்கெல்லை . இல்கிழர்‌ இத்‌ . . . 111 1 ..... படு மாணப்‌ படியே இறுத்து .. . IV 1 . . ண்டக்‌ கோன்‌ . . .

. காடு பாடிக்கோன்‌ தந்2ஒ

டி

சவ ர்ள்‌ 5,

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976 / 60

மாவட்டம்‌ 7 வட்டம்‌ 2 ர்‌ : மொழி: எழுத்து : அரச : மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புறை :

கல்வெடடு :

23

தஞ்சை ஆல்‌ ஆண்டு : 2-ஆம்‌ ஆண்டு இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு 2? சி.பி. 11-ஆம்‌ சீரக்களூர்‌ நூற்றாண்டு

மிட்‌ இத்தியக்‌ கல்வெட்டு எப்‌ ஆண்டு அறிக்கை ஞு

மிட்‌ ட்‌ ்‌்‌ மூன்‌ பதிப்பு :

சாழர்‌ இராஜகேசரிபன் மர்‌ சல்வெட்டு

எண்‌

அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ தென்புற ஜகதி,

ராஜகேசரிவர்மனின்‌ 2-ஆவது ஆட்சியாண்டில்‌ அகஸ்தீஸ்வரர்‌ கோயிலுக்குத்‌ திருநுந்தாவிளக்கு எரிப்பதற்கு நிலதானம்‌ வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டிருக்‌ கிறது.

1 [கோ]விராசகேசரி பன்மர்கு யாண்டு ௨-அவது . டட ண்பன்‌ அல்‌ அல ல்ல அலை ண்‌ ரல்‌ வேளத்து ,....... ௨... . கெல்லை யிலுமகப்பட்ட நிலம்‌ இரண்டுமா முக்காணிச்‌ சின்னய

2 க்கும்‌ . , . ண்ட கழிய்‌ இவளம்‌ .......... ௨... ளி அம தாசிக;(வ)வற்லி . ருக்காகத்‌ திருநெ[ா] . , . . ண்டு இந்தொந்தாவிளக்கு எரிக்க கடவார்‌ இமீகோயிலுடையா

2 தாத அ! தரல, எலல எப எல்‌ வட்டத்‌ அகத அல்‌ டத்திற்‌ , ம்மா. .... .. ாத்திம்‌ . . யன்‌ மனைக்கும்‌ ஓட முடையான்‌ மனை , , . .ன்‌ கொண்டு சஷராரி தவரை . இறுக்க கடவர்‌ ரிக்குல£ப

4 . கிழக்குத்‌ தெந்பாற்க்கெல்லை உட்டிவைரயர்‌ . . . . . ..... ௨ன்‌ வெலா , னா . . . , நிலத்துக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை

கரைக்கு . . . . யார்‌ இது பள்ஹேற ஈட

த. நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976] 6

24

மாவட்டம்‌ தஞ்சை ஆட்சி ஆண்டு: : 10-ஆம்‌ ஆண்டி வட்டம்‌ : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 11-ஆம்‌ ஊர்‌ : தீரக்க ர்‌... RE டன்‌ இந்தியக்‌ கல்வெட்டு [4 மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : அரசு : சோழர்‌ ்‌ 1] மன்னன்‌ : இராஜகேசரிபன்‌ மர்‌ வ்‌ L 2 இடம்‌ : அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ தென்புறப்‌ பட்டியில்‌ உள்ளது.

குறிப்புரை : ஒரைக்கொள்ளூர்‌ ஊர்ச்‌ சபையினர்‌ எடுத்த ஒரு முடிவுக்குக்‌ கையொப்பமிட்டுக்‌ கொடுத்திருக்கன்றனர்‌. 875 கலநெல்‌, கழஞ்சுப்‌ பொன்‌ ஆகியவை பெற்றுக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. அவர்கள்‌ எடுத்த முடிவோ, செய்த செயலோ தெரிந்து கொள்ள இயலாத வகையில்‌ கல்வெட்டின்‌ பிற வரிகள்‌ கிடைக்க வில்லை,

கல்வெட்டு :

1 [க]ாவிராஜகேஸமி [பலக்கு] யாண்டு ஆஃ , , வடஹூேயம்‌ கீரைக்கள்ளூர்‌ வலையோம்‌ கைய்யெழுத்து இன்னாட்டு , . . . . . குல[தீ]பமங்கல . . ௨.௨ உ.

டன்ன கையால்‌ யாங்கள்‌ கொண்டு கடவ காசின்நால்‌ இன்று விற்ற அடகத்தால்‌ கடவிய நெல்‌ எண்ணூற்று எழு [ப]த்து ஐங்கலமும்‌ , . . ௨௨௨.௨ ன்[ப]வரின்‌ , . . ல்‌ வரை. த்த . , ற்று. பதின்‌ கழந்து பொன்க்கும்‌

த. நா. தொ. ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌: |976/ 62

20

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு 2-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி, 1021 ஊர்‌ : ரேக்களூர்‌ இத்‌ தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] னு எழுத்து 2 தமிழ்‌ முன்‌ பதிப்பு : & அரசு : சோழர்‌ அர்க்‌ கல்வெட்டு \ A மன்னன்‌ : முதலாம்‌ ஸ்ரீராஜாதிரா ஜன்‌ எண்‌ ] இடம்‌ 2 அகஸ்தீஸ்வரர்‌ கோயிற்‌ கருவறை தென்புறச்‌ சுவரிலும்‌, அதிஷ்டானத்தலும்‌ உள்ளது. குறிப்புரை : கோயிலின்‌ 30-வட்டத்துக்‌ காணியுடைய சிவப்பிராமணர்கள்‌, திருவாலி பட்டனிடம்‌ 15 காசு பெற்று, பிள்ளையாருக்கு ஏதோ செய்ய ஒப்புக்‌ கொண்ட செய்தி உள்ளது, முடிவு பெறாத கல்வெட்டு. கல்வெட்டு : 1 வாஹிஸ்ரீ இரி 18 ணியுடை 2 புவனச்ச 19 சிவபிராம 9 க்கரவத்தி 20 ணரோம்‌ வே 4 கள்‌ ஸ்ரீ ராஜா 21 ரூர்‌ பாரத்வா த்‌ திராஜமேவற்‌ 22 கம்ப 6 கு யாண்டு 23 சதுர்வேதி ள்‌ வது ராஜே 24 இருவாலி 8 சோழவள நா 25 ட்டன்‌ பக்க 9 ட்டு ஆர்வல 26 ல்‌ நாங்கள்‌ 10 க்‌ கூற்றத்து 27 கொண்ட கா 11 ஸைஹூெயம்‌ 28 சு மரு இக்கா [2 குலதீபமங்‌ 29 சு பதிநஞ்‌ 72 கலத்து திருவ 30 சும்‌ கொண்‌ 14 தித்த ஈர 31 டு பிள்ளை 15 முடையார்‌ 22 யார்‌ கோயி 16 கோயிலில்‌ ௩[௰] சிர்‌ அம்‌, 2 17 வட்டத்து கா

- டட கலை. 2. பவ்ய பெயயய்‌ பட அவயவம்‌.

24.88 வரிகள்‌ அதிஷ்டானத்தில்‌ உள்ளான.

டட

த. நா. தொ. ஆய்வுத்துறை

மாவட்டம்‌ :

வட்டம்‌ 2 ஊர்‌ ; மொழி : எழுத்து : அரசு £

மனனன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

நவம்‌ ஷ்ஷ்‌ ம்‌ தே டக ஷ்‌

ல. 6073 எவ ஷே

தொடர்‌ எண்‌:

19761 63

20

5-ஆம்‌ ஆண்டு கி.பி, 10-ஆம்‌ நூற்றாண்டு

_—

தஞ்சை ஆட்சி ஆண்டு : திருத்துறைகிபூண்டி வரலாற்று ஆண்டு : தீரக்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு தமிழ ஆண்டு அறிக்கை மிட்‌ அண்டத்‌ மூன்‌ பதிப்பு : சோழர்‌ கோப்பரகேகசரிபன்மரா்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 4

எண்‌

அகஸ்‌ £ஸ்வரர்‌ கோயில்‌ தென்புறச்‌ சுவர்‌.

குலதீபமஙகலத்து அகஸ்தீஸ்வரர்‌ கோயிலைச்‌ சேர்ந்த சந்திரசேகரனும்‌ காருயில்‌ தாயனும்‌, அதே ஊரைச்‌ சேர்ந்த : வேதின்ன அச்சன்‌ காங்கேயன்‌ ' என்பவனிட்‌ மிருந்து பொன்னைப்‌ பெற்றுக்‌ கொண்டு இருநுந்தா விளக்கெரிக்கச்‌ சம்மதித்த

செய்தி காணப்படுகிறது.

கோப்பரகேசரி வ£-£க்கு யாண்டு தாவது ஆர்வ லக்‌ கூற்றத்து வர ஹூ யம்‌ குலதீபமங்கலத்து த்திருக்கோயில்‌ உடைய யோம்‌ காமக்காணித்தாய 7 ன்‌ ஐஷ,சேகரன்னும்‌ பார தாயன்‌ காறாயில்‌ தாயனு

ம்‌ இவ்விருவோம்‌ இவ்வூர்‌ வே [2]ன்ன ஆச்சன்‌ காங்கேயன்‌ னிடைய்ப்‌ பொன்க்கொண் டு அரா ,

த்தவன . .

14 15 16 17 18 19 20 al 22 23 24 22

அந்திப . . வர்றெ . மரை . . கெகெய்‌ பொது வரா இ(த்‌)தவல்‌ தேவர்க்கு எரி ப்போமா னாம்‌ இவ்வி ருவோம்‌ இவ்‌ விளக்கு பன்‌ மா[ஹே]

[கை].

த. நா, தொ. ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌ :

1976 | 64

2

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 2-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 10-ஆம்‌ ஊர்‌ : ரக்களூர்‌ நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ன்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : அரசு : சோழர்‌ மன்னன்‌ : கோய்பரகேசரிபன்மர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 5 எண்‌ ) இடம்‌ : அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ தென்புறச்‌ சுவர்‌. குறிப்புரை : ஆதித்தேஸ்வரத்து மகாதேவருக்கு, புறங்கரம்பை நாட்டுக்குழலூர்‌ குழத்தூரு கையான்‌ என்பவன்‌, 'ஸ்ரீபரமேஸ்வரன்‌ திருநந்தவனம்‌, என்ற பெயரில்‌ நந்தவனம்‌ அமைத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அதற்கென அவன்‌ வாங்கிய நிலத்திற்கு எல்லைகளும்‌ கூறப்பட்டுள்ளன. நங்கை வாய்க்கால்‌, நிதிமிந்திர வாய்க்கால்‌ ஆகிய பெயர்கள்‌ எல்லைகளாகக்‌ குறிக்கப்படுகன்‌ றன. ஆர்வலக்‌ கூற்றத்து பிரம்மதேயமாகக்‌ குலதீபமங்கலம்‌ குறிக்கப்படுகிறது. கல்வெட்டு :

1 ஹஹிஸ்ரீ பாண்டியந்‌ தலைகொண்ட கோப்ப[ர] 2 கேசரிபத்க்கு யாண்டு ஆவ[து] 4 [ஆர்வல/க்கூற்றத்து பஹ டெ [யம்‌ குல] 5 [தீ]ப மங்கலத்து . . . 6 இஷர்‌ ஆரிதாயரத்து 8ஹ[] 7 தேவர்க்கு புறங்கரம்பை நா 8 ட்டுக்‌ குழலூர்க்‌ கு[ழத்‌]தாரு 9 டையார்‌ ஸ்ரீபரமேயர , . .

10 செவர்க்கு செய்த இரு .

2. “ஆச்டு ல்க ஸ்ப

12 மேபரரநென்னும்‌ திரு [நந்த]

18 வாநம்‌ இறை[த்]து திருப்‌ [பள்ளித்‌]

14 தாமம்‌ பறித்து . . ரை ரா

15 16 17 18 19 40 21 22 22 24

29

26 21 28 29 20

. பரமேறரர்‌ காண விலை கொண்டு குடுத்‌[தோம்‌] இக்குல£ப மங்கலத்து தென்கரை மாகாணி மு கத்து அரைக்காலுக்கு கீழ்‌ பாற்‌

. குங்‌ . . விணா த்துக்கு மேற்க்கும்‌ தென்பாற்‌ கெ ல்லை நங்கை வாக்காலுக்கு வட க்கும்‌ மேல்பாற்கெல்லை பர [தா]யன்‌ ஞானத்துணை கேசுவன்‌ ஆள்கின்ற நிலத்துக்குக்‌ கிழக்கு ம்‌ வடபாற்கெல்லை நிதிமிர,வ[£] [க]காலுக்கு தெற்கும்‌ இவ்விசை தபெ(ர௬) நான்கெல்லையில்லகப்ப ட்ட நிலம்‌ அரைக்கால்ச்‌ செய்யு

நாலி ..

இட்‌ அப. தரு கி

கட

கடட கட டட சு டட

த. நா. தொ. ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌: 1976/65

20

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 9-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி, 1021 ஊர்‌ : வீரக்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை : எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : அரசு : சோழர்‌ மன்னன்‌ : முதலாம்‌ ராஜா திரா ஜன்‌ ஊர்க்‌ கல்வெய்டு | 6 எண்‌ இடம்‌ ; அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ தென்புறச்‌ சுவர்‌,

குறிப்புரை : கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை, இராம தேவபடீடன்‌ என்பான்‌ அகத்தீஸ்வர

முடைய நாயனார்க்கு கொள்ளலாம்‌.

கல்வெ। டி க்‌

ஸ்வஸ்தி ஸ்ரீ அரபுவன ச்சக்கரவத்‌ திகள்‌ ஸ்ரீரா ஜாதிராஜ தே வற்கு யாண்‌ டு வது ரா ஜே; சோழ வளநாட்டு [ர்‌]வலக்‌ கூற்றது . வெரஹூடேய ம்‌ ஆர்வலத்து

பல ௩3 நே டெ; டே (௫

hd ஷ்‌ மறு ஜெ

ஏதோ கொடை கொடுத்ததைக்‌ குறிப்பதாகக்‌

12 செம்புறை

14 தேவர்தன நில 15 னி ராமதேவ 16 ட்டநேன்‌ இன்‌ 17 நாட்டு வரஹ்‌ 18 ேயம்‌ குலஇப 19 மங்கலத்து தி 20. ருவாதித்தாப 21 முடைய நாய 22 நாற்கு காணி 23 யுடைய . .

த. தா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : |976/ 66

29

மாவட்டிம்‌! தஞ்சை ஆட்‌ ஆண்டு : வகை வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 10, 11-ஆம்‌ ஊர்‌ : கீரக்களூர்‌ தாதருண்டு ரழி டிம்‌ இந்தியக்‌ கல்வெட்டு பட ஆண்டு அறிக்கை : எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 வரச 2 3 மன்னன்‌ : வை ஊர்க்‌ கல்வெட்டு 7 எண்‌ இடம்‌ 2 அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கிழக்குச்‌ சுவர்‌. குறிப்புரை : கல்வெட்டின்‌ தொடக்கம்‌ கிடைக்கவில்லை. குலதீபமங்கலத்துச்‌ சபையார்‌ அவ்வூ

ரில்‌ உள்ள வரிவிதிக்கப்படும்‌ எல்லா நிலங்களிலிருந்தும்‌ கிடைக்கும்‌ வரி, ஊர்‌ வாயிலில்‌ வசூலிக்கப்படும்‌ குடிமை, அந்தராயம்‌ போன்ற வரிகள்‌ ஆகியவற்றைக்‌ கொண்டு ஆனி மூலத்திருவிழாவின்‌ போது குறுணி நான்கு நாழி எண்ணை அட்டு வதற்கு ஒப்புக்கொண்டமை இக்கல்வெட்டுப்‌ பகுதி மூலம்‌ அறியச்‌ கிடைக்‌

கின்றது. கல்வெட்டு 2 1 நத கம்‌ 13 ண்டு வாச 2 னகலமு 14 லிற்‌ போந்த 2 மித்‌ தோட்டத்‌ 15 குடிமையும 4 து விலையோ 16 ற்று மெப்பே 5 லை யிரண்‌ 17 ற்பட்ட அந்த 6 டும்‌ ஸஹலெ 18 ராயமும்‌ 7 யொமே கொ 19 [ி]லயோம்‌ 8 ண்டு இத்‌ே 20 [௪] ஷராசித; 9 தவரிவ்வூ எ. 21 வலிறுத்‌ 10 ருறையிறு 22 து ஆட்டை 11 க்கவே நில 23 வட்டம்‌ 12 மல்லாங்கொ 24 னி மூலந்தி

25 ரு விழாவுக்‌ 26 [கு] ஊரதிகா 27 ஈம்‌ அட்டு

28 விதான

29 ண்ணை

30 குறுணி நா 31 னாழி இதற்‌ 92 [றி]ம்பிற்‌ றாங்‌

94 கள்‌ வேண்‌

24 லல 26 7 26 20 40

டு களத்து [வே ண்டு] பொன்‌ ௨௨.௨. இறுத்‌ து முட்டிரட்டி அட்டுவோமா

[னோம்‌ குலதப]

[மங்கலத்து ஸஊலெயயாம்‌ இது

பன்மாவே[ கை ]

த. நா. தொ, ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌ : 1976/67

30

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு? வட்டம்‌ : இருத்‌ துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி. 10, 11-ஆம்‌

8 தீரச்‌ i நூற்றாண்டு க்‌ மட்டத்‌ இந்தியக்‌ கல்வெட்டு | மொழி 6 தமிழ்‌ ஆண்டு அறிக்கை று எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிய்பு : அரக : சோழர்‌ |

ஊர்க்‌ கல்வெட்டு மன்னன்‌ : நத 1 8 இடம்‌ : அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கிழக்குச்‌ சுவர்‌. குறிப்புரை : மன்னன்‌ பெயர்‌ காணப்படாத இக்கல்வெட்டு, இவ்வூர்‌ சபையார்‌, பொன்னைப்‌ பெற்றுக்‌ கொண்டு ஊர்‌ நிலத்தை, இறையிலியாக விற்றுக்‌ கொடுத்த செய்தியைக்‌ கூறுகிறது,

கல்வெட்டு : 1 12 ட்டில்‌ ஸலையோல . . ரப்‌ 2 . என்றும்‌ இறை .. , 13 த்து ஓஞ்கழஞ்சு பெரா]ின்‌ 2 வைத்த நிலம்‌ அரைய்‌. . .. 14 ௨௨௨ டுத்து. , 4 ணிக்‌ கீழ்‌ அரைய்‌ இ[ன்நில]ம்‌ 15 கழஞ்சு பொன்னும்‌ பூ. . 5 முன்‌ திரிகைக்‌ கீழ்‌ அரைய்‌ , 16 ற்ற பன்மாஹேமேர ,,. 6 யு மெலை. நக்கன்நிடைப்‌ ..ெ. 17 ப்‌ பெறுவதாகவும்‌ மன்று 7 [ம்‌] பொன்‌ கொண்டு அஷ 18 பாடு இறுத்தும்‌ இன்‌ நிலம்‌

தித்தவற்‌ . [ஸாம த]மாக இறையிலி செய்‌ து குடுத்தோம்‌ குல பமங்‌

10 கலத்து வலையோம்‌ இ(ன்‌)னி

11 லம்‌ இதன்றென்று வை ..றைக

19 றையிலி செய்து குடுத்தோம்‌ 20 21 22

குல? பமங்கலத்து வவெ யோம்‌ இது பன்மாஹே

றா: ஈக்ஷை

ரர... ை்கல்‌

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெடடு :

த. நா. தொ. ஆய்வுத்துறை

1976 / 68

ol

தொடர்‌ எண்‌:

தஞ்சை ஆஃ ஆண்டு 2 3-ஆம்‌ ஆண்டு திருத்‌ துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கியி. 10-ஆம்‌ கீரக்களூர்‌ வு இத்இியக்‌ கல்வெட்டு மி i ்‌ பல்‌ ன்‌ ஆண்டு அறிக்கை | மி ண்ட்‌ மூன்‌ பதிய்பு : = சோழர்‌ கோப்பரகேசரிபன்மர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 9

அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ கிழக்குச்‌ சுவர்‌.

இக்கோயிலில்‌ பணி செய்யும்‌ ஒருவன்‌, கோயிலுக்குத்‌ தானமாக கொடுக்கப்‌ பட்ட காசுகளைப்‌ பெற்றுக்‌ கொண்டு அதற்கு பலிசையாக ஒரு சந்தி விளக்கு வைப்பதாகச்‌ செய்து கொண்ட ஒப்பந்தத்தை இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது.

ம்‌ ர்வ வட ரு சூ. இதில [த ௦, இனதது-௮) இன | - தது. இதத. ட.

வு ஷ்‌ மே

ன்‌ தலைகொண்ட கோப்பரகேசரி பலக்கு யாண்டு அவது ஆர்வலக கூற்றத்து ஸஒசேயம்‌ குல£ப மங்கலத்து

ஸ்ரீ கோயில்லுடையான்‌ [பார]தாய (னம்‌]பி[க்க] காறாயிலேன்‌ இவ்வூர்‌ உத [க]ன்‌ ஆச்சன்‌ . . ருமர்‌ நாந்திகைய்‌ யித்தை வி... ற்று வத்தி. பகாப்பாணி . , எம்மில்லிசை

ஞ்து கொண்[ட] காசுக்கு பலிசை [செகுத்து ஆதித்த ஈபரமுடை யார்க்கு . ஊரி , . ஒரு வாஷி விளக்‌

ம்மரை நாள்‌ . , . போது ளரிப்‌ தாக இது பன்மாஷஹேபம மனைத

த, நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: |976/69.

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

02

2 தஞ்சை ஆட்சி ஆண்டு : ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1021 தீரக்களூர்‌

இந்தியக்‌ கல்வெட்டு i தபல ஆண்டு அறிக்கை ]

றி » தீயல்‌ முன்‌ பதிப்பு : சோழர்‌

ஊர்க்‌ கல்வெட்டு | ன்‌

முதலாம்‌ ராஜாதிராஜதேவர்‌

அகஸ்‌ தீஸ்வரர்‌ கோவில்‌ கிழக்குப்‌ யுறப்பட்டியில்‌ உள்ளது.

இக்கல்வெட்டில்‌ ஊர்‌ நத்தத்து இறையிலி மனைக்கு எல்லைகளாகச்‌ சில தெருக்கள்‌, நிலம்‌ ஆகியவைகளும்‌ அவ்வாறு கூறப்படும்‌ நிலம்‌ மும்மாவரைக்கு அந்தராயம்‌ எனும்‌ வரி செலுத்துவது பற்றியும்‌ கூறப்படுகின்றன. யாரால்‌ எதற்குக்‌ கொழக்கப்பட்டது என்ற விவரங்களைத்‌ தெரிந்து கொள்ள இயலவில்லை கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை.

1 [வூர்‌] ஹஹி ஸ்ரீ இரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீ[ராஜாயி] ராஜ தேவற்கு யாண்டு மூன்றாவது . . . . [இராஜே]*,;சோழ

2 வளநாட்டு ஆர்வலக்‌ கூற்றத்து ஸரஹுதேயம்‌ [குல$ப]மங்கலத்து திருவாதித்தீரரமுடைய [நாய]நாற்கு

க்‌ ஒரைகொள்ளூ(ர்‌)ரில்‌ ஊர்நத்தத்து யிறையிலி மனை நடு[வி]ல்‌

தெருவுக்கு மேற்கும்‌ வ[ட/[தெருவுக்கு கிழக்கும்‌ . . மே

4 டல்‌ தெருவுக்கு கிழக்கும்‌ அகத்தியன்‌ நம்பிதாழி நாரணற்கரியான்‌ பட்டன்‌ மனைக்கு [வடக்கும்‌] நடுவுபட்ட நில

5 ன்‌ இருக்க[த]யுடையான்‌ பட்டன்‌ ஸ்ரீதனம்‌ பெற்றுடைய நிலத்து [கி]கு கிழக்கும்‌ வடபாற்கெல்லை உட்சிறு வா

6 க்காலுக்கு தெற்கு ஆக விசைந்த பெருநான்கெல்லையுள்‌ நடுவு பட்ட நிலன்‌ இரண்டு மாவும்‌ இதில்‌ தெற்‌

7 கடைய நிலம்‌ அரைமாவும்‌ ஆக நிலம்‌ மும்மாவரையும்‌ கொண்டு அந்திராயம்‌ இறுத்து சதா திதவ

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/70

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

33

தஞ்சை ஆட்சி ஆண்டு 9-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : சி.பி, 1021 கீரக்களூர்‌ இத்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ ஆண்டு அறிக்கை தமிழ்‌ முன்‌ பதிப்பு : த்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 முதலாம்‌ ராஜா திரா ஜன்‌ எண்‌ ]

அகஸ்தீஸ்வரர்‌ கோவில்‌ ழெச்குமிபுற பட்டியில்‌ உள்ளது.

இற்றம்பலமுடையான்‌ நம்பி தாழிபட்டன்‌ என்பவன்‌ இக்கோயிலுக்கு நுந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தமாக கொடுத்த நிலத்திற்கு எல்லைகள்‌ கூறப்பட்டு உள்ளன. :ராஜராஜப்‌ பெருவிலை * என்ற ஒரு விலையின்‌ பெயரும்‌, * ராஜராஜ வாக்கால்‌ * : இரிபுவனமாதேவிவதி * என்று இரு வாய்க்கால்களின்‌ பெயர்களும்‌ இக்கல்வெட்டில்‌ கூறப்படுகின்றன.

[ஹி ஸ்ரீ திரிபுவன ] சச்கரவர்த்திகள்‌ ஸ்ரீராஜா திரா[ஜ தேவர்க்‌] கு யாண்டு மூன்றாவது . ௨... வளநாட்டு ஆர்வலக்‌ கூற்ற . 4. ம்‌. . , [கு]லதீபமங்கலத்து உடையார்‌ ... சுத்தீறரமூடைய நாயநாற்கு இன்நாட்டு ஸரஷதேயம்‌ இரைக்கொள்ளூர்‌ அகத்து . .

ர்ச்‌ சிற்றம்பலமுடையான்‌ நம்பி தாழிபட்டனாந வேதவ[ன] நாயக நம்பி இன்‌ நாயநார்‌ [கோயில்‌ திருநுந்தா விளக்கெரிச்க குடிவிலை கொ... ... யிழிச்சி பின்புகண்‌ ......... லையும்‌ ராஜராஜப்‌ பெருவிலையும்‌ கொண்டு நிமந்தம்‌ செய்து வருகிற மை

கொளூரில்‌ இரிபுவனமாதேவிவதிக்கு, கிழக்கு செல்வி மயக்கல்‌ லென்று பேருடைய நிலம்‌ மூன்று . . . கும்‌ கீழ்பாற்கெல்லை வா[த்‌]தியன்‌ நம்பி , . . . . .. கரியன்‌ பட்டன்‌ நில....... மேற்கும்‌ தென்பாற்கெல்லை ராஜராஜ வாக்காலுக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்‌

ல்‌ அகத்தியன்‌ இருவரங்கமுடைய . , . பட்டன்‌ ஸ்ரீதனம்‌ பெற்று உடைய நில[த்‌|துக்கு கிழக்கும்‌ . . . . . . விசைந்த பெருநான்‌ கெல்லையுள்‌ பட்ட நிலம்‌ மூன்று . . ..

- [ J .உ *

த, நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/7

காவர௫்டிம்‌ :

வபம்டம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : அரசு:

மன்னன்‌ 5:

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு :

தஞ்சை ஆட்சி ஆண்டு :

இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி பி, 11-ஆம்‌

சீரக்களூர்‌ நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு

தமிழ்‌ ஆண்டு அறிக்கை

மிழ்‌

ப்‌ முன்‌ பதிபீழி : --

சோழர்‌

முதலாம்‌ ராஜாதிராஜன்‌ கல கல்வெட்டு | 12 எண்‌

அகஸ்‌ தீஸ்வரர்‌ கோயில்‌ தென்‌-- கிழக்குப்‌ புறங்களில்‌ உள்ள குமுதப்‌ பகுதி.

தாங்களே சம்மதித்து பொன்னைக்‌ கொடுத்து அதற்குப்‌ பொலிசையாகக்‌ காசு பெற்றுக்‌ கொண்ட, இக்கோயில்‌ காணியுடைய வெபிராமணர்கள்‌ கோயிலுக்கு உபையமாக விளக்கு ஒன்று கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுக்‌ கூறுகின்றது.

1 கள்‌ ஸ்ரீ ராஜா[யி] ,...........; ராஜே; சோ 2 த்து பெரஹதேயம்‌ குலதபமங்கலத்து உடையார்‌ திருவாதித்‌ தீயரமு

2 . . தீது காணி உடைய சிவவராமணரோம்‌ இன்நாயநார்‌ திரு மடை விளா]

4 வாள உ[ரி]மை உடைய நாச்சி பக்கல்‌ நாங்கள்‌ சம்மதித்து பொ 5 ன்‌ கொடு பொலிதூட்‌[ட]ாக கொண்ட]. . . . இக்காசு பத்‌... . சஷராதித்தவற்‌ செல்ல உயெய . . எக்கு ஓன்று . .. ,

ப்‌ டுத்தோம்‌ பல்‌சாஹேபபயற மனைத

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : (976/ 72

3௦

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 11-ஆம்‌ களர்‌ : ரேக்களூர்‌ நூற்றாண்டு : இந்தியக்‌ கல்வெட்டு மொழி: தமிழ்‌ ஒக்‌ ட்‌ ல்‌ எழுத்து : தமிழ்‌ , முன்‌ பதிப்பு : அரசு : சோழர்‌ மன்னன்‌ : முதலாம்‌ இராஜேந்திரன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 13 எண்‌ இடம்‌ : அகத்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை: முதல்‌ ராஜேந்திர சோழனின்‌ மெய்க£ர்த்தி இரண்டு வரிகள்‌ மட்டுமே எழுதப்‌ பட்டு முடிவுபெறுமுன்‌ நிறுத்தப்பட்டுள்ள து.

கல்வெட்டு :

திருமன்னி வளர இருநில மடந்தையும்‌ போற்ச்செயப்பாவை 2 யும்‌ சீர்‌ தனிச்செல்வியும்‌ தன்‌ பெருந்தேவியராகி இன்புற நெடு)தியூழியுள்‌ இடுதுறைநாடும்‌ 2 துடர்வ!

க்க க்க தாளா பம ௮.

1. கல்வெட்டு இத்துடன்‌ நிறுத்தப்பட்டுள்ள து.

தொடர்‌ எண்‌ : 1976/73

36

த. நா. தொ, ஆய்வுத்துறை

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 10-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : இருத்‌ துறைம்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 1028 ஊர்‌ . சிரக்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ | ஆண்டு அறிக்கை எழுத்து : தமிழ்‌ ்‌ முன்‌ பதிப்பு : மச்‌ அரசு : சோழர்‌ மன்னன்‌ : இராஜசேசரிபன்மர்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ ட்‌ 14 எண்‌ | இடம்‌ : அசுஸ்‌ £ஸ்வரர்‌ கோயில்‌ கிழக்குப்புறச்‌ சுவரில்‌ உள்ளது.

குறிப்புரை : புறங்கரம்பை நாட்டுப்‌ பிரமதேய மகாசபையோருக்கு ஆர்வலக்‌ கூற்றத்து பிரம்ம தேயம்‌ குலதீபமங்கலத்து மகாசபையோர்‌ இருவர்‌ விற்றுக்‌ கொடுத்த நிலத்திற்கு

எல்லைகள்‌ கூறப்பட்டுள்ளன.

கல்வெட்டு 2

1 [கோ]விராசகேசரி பன்ம 15 . _ம்‌ படுகைக்கு [மேற்‌]

2 க்கு யாண்டு ம௨ 16 ல்லை . 4. ஆ.

2 வது புறங்கரம்பை நா 17 க்கு வட[க்‌]கு மேல்பாற்கெல்‌ 4 ட்டு மதஜேயம்‌ 18 லை எழுவன்‌ பரமேட்டி படுமெ[க] [ ஈளி மங்கலத்து [௨] 19 கு நெக்கு வடபாற்கெல்லை மல்‌

6 [லெ]யோம்‌ ஆர்‌[வல]க்கூ 20 லியத்துக்கு தெற்கும்‌ குமிழி ஒரு 7 [ற்ற]து ஷரஹேயம்‌ கு[ல] 21 கால்‌ நீக்கி இவிசைந்த பெருதான்‌ 8 [8]பமங்கலத்து . . 22 கெல்லையிலு மகப்பட்ட தோட்‌

9 ர்க ஒத 23 டமுங்‌ கவிணியன்‌ தேவன்ராய 10 , மங்கலத்து வாச 24 ன்னுந்‌ தேவனாச்சனும்‌

1] _.. கள்‌ விடங்கனும்‌ 25 . மயக்கலில்‌ வெ

12 த்து வெண்ண 26 வு, டைய . ௨௪ . எக்‌

13 . . வித்தனும்‌ விற்ற 27 ப்‌ ன்‌. இடி

4 ... க்கு ழ்பாற்கெல்‌

த. நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/74

மாவட்டம்‌ :

வட்டம்‌ : ஊர்‌ : மொழி: எழுத்து : வரச :

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

37

தஞ்சை ஆட்சி ஆண்டு 2 4-ஆம்‌ ஆண்டு திருத்‌ துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 10-ஆம்‌ ரேக்களூர்‌ நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு | தமிழ்‌ ஆண்டு அறிக்கை | தமிழ்‌ முன்‌ பதிப்பு : சோழர்‌ கோப்பரகேசரிபன்மர்‌ ஊர்க்‌ கல்வெட்டு | O15 சரண ]

அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கிழக்குப்புற ஜகதிப்‌ படையில்‌ உள்ளது,

இக்கோயிலைச்‌ சேர்ந்த பாரதாயன்‌ நம்பிரான்‌ காருயில்‌ அடிகள்‌, காமக்கணித்‌ தாயன்‌ சந்திரசேகரன்‌ என்ற இருவரும்‌, குழலூருடையான்‌ காரி கம்பத்‌ தடிகளான நீதிசுந்தரப்பேரரயனிடமிருந்து பெற்றுக்‌ கொண்ட கானுக்கு பலிசையாக தினம்‌ ஏழரை நாழிகைப்‌ போது இக்கோயில்‌ ஈசுவரர்க்கு இரவில்‌ ஒரு சந்தி விளக்கு எரிப்பதாக ஒத்துக்‌ கொண்ட செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு,

7 வஹி ஸ்ரீ பாண்டியனைத்‌ தலைகொண்ட கோப்பரகேசரி பன்மக்கு யாண்டு ஆவது இவ்வாண்டு

2 ஆர்வலக்‌ கூற்றக்து ஸரஹேயம்‌ குல2பமங்கலத்து ஸ்ரீகோயில்‌ லுடையான்‌ பாரதாய

2 ன்‌ நம்பிரான்‌ காறாயில்லடிகளும்‌ காமக்காணித்தாயன்‌ சன்திர சேகரனும்‌ இவ்விருவோம்‌ புறங்கர

4 ம்பை நாட்டுக்‌ குழலூருடையான்‌ காரி கம்பத்தடிகள்ளான நீதி ஷவாஈரப்பேரரயன்‌ நிடை எம்மில்லி(சை)ஞ்து கொண்ட

5 காசுக்கு பலிசை செகுத்து ஆச.கஈமாமுடையார்க்கு இரவில்‌ ஒரு வாஜி விளக்கு [எழ்ழரை] நாழிகைப்‌ போது அஷ

6 தவல்‌ எரிப்பதாக இது பந்‌ தாஹேயம ஈகை

த. நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976//5

மாவட்டம்‌ £ வட்டம்‌ : art ! மொழி : எழுத்து £ அல 2 மன்னன்‌ 2

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

ணக! ரூ. மு நே ரு ஜே டெ வு ழே மடு

| 80

தஞ்சை ஆடப்‌ ஆண்டு : 22-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 11, 12-ம்‌. கீரக்களூர்‌ டம்‌ லி நூற்றாண்டு இத்தியக்‌ கல்வெட்டு

தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு : அமை சோழர்‌

2 ங்கே ஊர்க்‌ சல்வெட்டு | 16 குலோத்துங்கசோழன்‌ |

அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ வட்புறச்‌ சுவரில்‌ உள்ளது.

குலோத்துங்கசோழனின்‌ 22-ஆம்‌ ஆட்சியாண்டில்‌ இவ்வூர்‌ இருஆதித்த ஈஸ்வர முடைய மஹாதேவர்க்கு காமக்காணி வந்னாயகன்‌, காமக்காணி கோயில்‌ சிங்கம்‌, பராதாயன்‌ கற்பகவனாடவலான்‌ ஆகிய மூவரும்‌, கெளதமன்‌ சோமாசி திருமறு

்‌ மார்பனிடம்‌ செய்து கொண்ட ஓப்பந்தத்தைக்‌ கூறுகிறது. மனையும்‌, நாற்பது

கலநெல்லும்‌ பெற்றுக்‌ கொண்டு, அதற்குத்‌ தர வேண்டிய பலிசை கொண்டு, திருப்பள்ளி எழுச்சி மூன்று நாழிகைப்‌ போது 15 விளக்கு எரிப்பதாக அம்மூவரும்‌ ஒத்துக்‌ கொண்டதைக்‌ குறிக்கிறது. நிலத்திற்கு எல்லைகளும்‌ இக்கல்வெட்டில்‌ கூறப்பட்டுள்ளன. எல்லைகளாக, தெரு, மலை குளங்களின்‌ பெயரும்‌ காணப்‌ படுகின்‌ றன.

. பந்மரான சக்கரவத்திகள்‌ ்ரீகொலொத்துங்க சோழதேவற்கு யா ண்டு ௨௮௨ ஆவது ராஜேந்ச சோ வளநாட்டு ஆர்வலக்‌ கூற்றத்து வர ஹதேயம்‌ குலதீப[மங்கலத்து] திருவாதி த்தா முடைய மஹாதேவர்‌ கோ யிலில்‌ பவ ;ாஹணன்‌ காமக்‌ காணி கோ யில்‌ வந்னயகனும்‌ காமக்காணி கோயில்‌ சிங்கமும்‌ பாரதாயன்‌ கற்பகவனாடவ

லானும்‌ இம்மூவோம்‌ இசைவு இவ்வூ

f mata கூப்ட

1.

12 13 14 15 16 17 18 49 20 21 22 23 24

29

26

27

26

29

ஹெளதமன்‌ சோமாசி திருமறுமார்வன்‌

இத்தேவற்குத்‌ திருப்பள்ளியெழுச்சி

க்கு திருவிளக்கு பதினஞ்சு விடிவெறு

மூன்று நாழியைய்‌ போது எரிக்கைக்கு

௨தாந. . . . மெம்‌

அக இற முடையான்‌ மனைக்கு மேற்கும்‌ தென்பாற்கெல்‌

லை ஊமைவாய்க்காலுக்கும்‌ ஆவிக்குளத்துக்கு வடக்கும்‌ மே

ல்‌ பாற்கெல்லை தோன்றி நாடகப்‌ பேரையனும்‌ வேளான்‌ தழுவ

க்‌ குழைந்தானும்‌ அர்த்தாந்தரமனைக்குக்‌ குழக்கும்‌! வட

பார்க்கெல்லை மயிலைப்‌ பெருந்தெருவுக்குத்‌ தெற்கும்‌ ஆக இவ்‌

விசைத்த பெருநான்‌ கெல்லையுள்ளகப்பட்ட மனை

ரண்டே [சின்னமும்‌ நாங்களே சந்ஷ;ராதித்தவற்‌ பமா[ப0]இகமாக

கைக்‌

கொண்டு இறையிலி அனுபவித்துத்‌ திருப்பள்ளி எழுச்சி மூன்று

நாழிகை

ப்போது இப்பதிநைந்து விளக்கும்‌ எரிக்க கடவோமாகவும்‌ இந்தச்‌ சோமா

சி திருமறுமார்வன்‌ நிடைக்கொண்ட நெல்லு நாற்பதிந்‌ கலமும்‌ கொண்டு

பலிசை செகுத்து இந்நாழி அரிசியும்‌ ஒடுக்கி ஆய்‌(ந்‌)து இரு சந்திக்கு கடவ ,. .

ஓட ழ்‌ பபப து ட்‌ டட ட்டது

கிழக்கும்‌ என்று படிக்கவும்‌.

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: [976 / 76

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : ஆஃ வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கிபி. 11-ஆம்‌ ஊர்‌ : சரக்களூர்‌ நூற்றாண்டு ்‌ இத்‌ இயக்‌ கல்வெட்டு \ த்ய : தமிழ்‌ அண்டு அறிக்கை | _— எழுத்து: தமிழ்‌ தம்‌ மூன்‌ பதிப்பு : அரச : சோழர்‌ மன்சான்‌ : இரண்டாம்‌ இராஜேந்திரன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 17 எண்‌ ] இடம்‌ : அகத்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடபுறத்தில்‌ சுவர்‌, பட்டி, கம்பு ஆயெ பகுதிகளில்‌ உள்ளது. குறிப்புரை : இரண்டாம்‌ ராஜேந்திரசோழன்‌ காலத்தில்‌ களப்பாழ்‌ சபையார்‌ இரக்களூர்‌ ஸ்ரீபுருஷோத்தம தேவர்‌ வாசல்‌ மாடத்தே கூட்டம்‌ குறைவறக்‌ கூடி இருந்து வைத்தியக்காணியாக நிலத்தை அனுபவித்துவந்த காஸ்யபன்‌ அரையன்‌ அரைசான ராஜகேஸரி மங்கலப்‌ பேரையனின்‌ காணி நிலமும்‌ மனையும்‌ செல்லாது என்று சபையோர்‌ அபகரித்துக்‌ கொண்டபின்‌, அந்த வைத்தியன்‌, சமூக வழக்கப்படி சபையோர்க்கு விண்ணப்பஞ்‌ செய்கின்றான்‌. பரசுராமன்‌ என்பவன்‌ வைத்தியனுக்குப்‌ பயிர்செய்ய நிலம்‌ கொடுக்கப்பட்டிருந்தது என சாட்சி கூறிய பின்‌ அபகரித்துக்கொண்ட நிலத்திற்குத்‌ தலைமாருக அவனுக்கு நிலம்‌ வழங்கப்‌ பட்டதாக இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது. கல்வெட்டு : 1 ஹவ்‌ ஸ்ரீ... 14 னை யெல்லாம்‌ போது பார்து 2 . விய . சங்‌ ,. ... 15 நிகழப்பசும்‌ பிணம[ா]க்கி 2 இர்‌ தில நி அதி 16 ங்கது கேட்டு சூஹவமல்ல 4 சனை பி..... 17 ன்‌ புறக்கிட்டோட அவன்‌ க்‌ வா . மூன்‌ ,.... 18 னையுங்‌ குதிரையும்‌ ஓட்ட 6 பத்‌ பரக்‌ [இரட்‌] 19 நிறைகளும்‌ பெண்டிர்‌ பண்‌ 7 டபாடி ஏழ்ரை 20 டாரமும்‌ விஹல்‌ மடந்‌ . . 8 த்‌ பாத்‌ லல அடம்‌ பக, 2] கைய்க்கொண்டு விஜ பதை னான்‌ ல்லாபுரத்து . 22 யா.மிஷேகம்‌ [பிண்ணி 10 லு லவ்டபன்‌ மட்டத்‌ ண்டி 23 வீரிஹானத்து வீற்றிருந்த 11 சைநி . . , , கிறங்க 24 ருளின கோபரகேஸரி பன்மரான 12 ப்‌ பேரா . . ங்கரைக்‌ கொப்பத்‌ 25 டையார்‌ ஸ்ரீராஜேஷ, சேவற்‌ 13 து சூஹவமல்லன்‌ , . ச்சே 26 கு யாண்டு இறு .. ..

'அஇ௱ப்பவம்‌]

மதேவ வளநாட்டுப்‌ புறங்கரம்பை நாட்டுப்‌ [சி

தேயம்‌ களப்பாழ்‌ ஸடிலயோம்‌ இவ்வூர்‌ ஸ்ரீபுராஷோத்தம

தேவர்‌ வாசல்‌ மடத்தே கூட்டக்‌ குறைவறக்‌ கூடி இருந்து எங்க

ூர்‌ வை[5;]க்காணி உடெ காபன்‌ அரையன்‌ அரைசரா

ராஜகேஸரி மங்கலப்‌ பேரரையன்‌ உடைய

வேலியும்‌ மனையும்‌ மெல்லாதென்று! பெரும்‌

நிலமு வேலியும்‌ மனையும்‌ நாங்க[ள்‌] இவூர்‌ வாச

[ஸரி2]கண்‌ பொது ஸூஹரித்துக்‌ கொண்டமையி

ல்‌ இந்நிலங்க[ளுக்கு]தலைமாறு விட்ட நிலம்‌ . . .

ளுக்கு விண்ணப்பஞ்செய்ய எங்களுக்கு . . செய்தருளுவித்த சமூக '

ப்படி நங்கை [யெ]ட்டிக்‌ கூறு அரையன்‌ அரைசான ராஜகேஸரி மங்கலப்‌ பேர .

யனுக்கு தங்களூர்‌ ஸூஹரித்த பின்பு இறையிலி வை[0]க்காணி யாக விடுகின்றா[ர்‌]கள்‌ பாழும்‌

பயிரேத்த நிலமும்‌ விட்டார்கள்‌ என்று பரசுராமன்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ தங்களூர்‌

நிலங்கலந்த வண்ணம்‌ விட்டுக்குடுக்கவென்று திருமுக பபஹாமம்‌ செய்தருளி யி

ருந்தமயில்‌ அரையன்‌ அரைசான ராஜகேஸரி மங்கலப்‌ பேரைய

னுக்கு நாங்கள்‌ இறையிலி வை/[$, க்‌ காணியாக விட்ட நிலம்‌ திருவரங்கவ திக்கு [கிழக்கு]

ம்‌ ராஜராஜவாய்க்காலுக்கு வடக்கும்‌ ஏழாங்கண்ணாற்று இரண்டாம்சதுரத்து நிலமு

க்காலே ஒரு மாவுக்கும்‌ கீழ்பாற்கெல்லை மூன்றாம்‌ சதுரத்துக்கு மேற்கும்‌ தென்பாற்‌ கெ

ல்லை ஏழாங்‌ கண்ணாற்றுக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லை சதுரத்‌ துக்கு கிழக்கும்‌

டபாற்கெல்லை எட்டாங்‌ கண்ணாற்றுக்குத்‌ தெற்கும்‌ இவிசைந்த பெருநான்கெ

ல்லை யுள்ளும்‌ நடுவுபட்ட முக்காலே ஒரு மாவினாற்‌ திருவுல களந்த படி

நிலம்‌ ஒன்றே முக்காலே , கட.

ணக்கக்‌ கீழ்பார்கெல்ல வேளான்‌ . .

த. நா. தொ. ஆய்வுத்துறை

மாவட்டம்‌ :

வட்டம்‌ : ஊர்‌ 2 மொழி : எழுத்து : அரசு

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

தொடர்‌ எண்‌: 1976/77 தஞ்சை ஆட்டி ஆண்டு : அலு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி 13-ஆம்‌ கீரக்களூர்‌ நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு | _ தமிழ்‌ ஆண்டு அறிக்கை : தமிழ்‌

முன்‌ பதிப்பு:

ஊர்க்‌ கல்வெட்டு 16 எண்‌

அகத்தீஸ்வரர்‌ கோவிலின்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌.

இவ்வூர்‌ சபையோர்‌ கோவிலுக்கு நிலையாக எழுதிக்கொடுத்த செய்தி காணப்‌ படுகிறது. ஆனால்‌ எதைக்‌ கொடுத்தார்கள்‌ என்பது தெரியவில்லை. பெரும்‌ பாலும்‌ நிலதானமாக இருக்கலாம்‌. மகாசபையோரில்‌ சிலரின்‌ பெயரோடு ஊர்‌ மத்யஸ்தன்‌ பெயரும்‌ காணப்படுவது சிறப்பாக உள்ளது.

ந்‌ க்கின்ற

2 க்கும்‌ இவன்‌ வற்கத்தாற்கு . . , .

3 ந்‌ ஷராத்தவற்‌ பாய , , இரமாகச்‌ செய்து 4 [டுத்கோம்‌] , , , வலலெயோம்‌

5 உள்ளி சிறு . . . நாகயனதேவன்‌ . . . 6 ௨... ௨ட்டன்‌ நாராயணனும்‌ . . :.

7 ஸிக[ன ]ஸூய- தேவனும்‌ ஆரித்தராயன்‌ 8 ந்தன்‌ . [கா]ணியால்‌ இவ்வூர்‌ மப

9 கன்‌ . , . பள்ளிகொண்டானான 10 அய- . ப்பிரியந்‌ எழுத்தினாலும்‌ 11 இவ்வூர்‌ ஹ]லையார்‌ அனைவர்‌ எழுத்‌ 12 தும்‌ . , .ப்‌ புகுந்த . .. . . னெப 13 டி[கல்‌1வெட்டு ஸ்ரீ பன்ம

14 [ஹே] ஈக

த, நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/78

41

காரவம்ட£ம்‌ : தஞ்சை ஆட்டி ஆண்டு : வகை

வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : சுமார்‌ 11-ஆம்‌

ஊர்‌ : கீரக்களூர்‌ நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] று

மி

முத்து தமிழ்‌ முன்றில்‌

அரசு சோழர்‌

த்ர ஊர்க்‌ கல்வெட்டு 19 எண்‌

இடம்‌ : அகத்தீஸ்வரர்‌ கோயில்‌ இழக்குப்புறப்‌ பட்டியில்‌ உள்ளது.

குறிப்புரை : கல்வெட்டின்‌ முற்பகுதி கிடைக்கவில்லை. மும்மா அரை நிலம்‌ குறிக்கப்படுகிறது. எல்லைகூறும்‌ ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது.

கல்வெட்டு :

1 ஓ? வித்‌ ஆல்டர்‌ ன்‌ இருக்கத, , . யுடையான்‌ பட்டன்‌ ஸ்ரீதனம்‌

பெற்றுடைய நிலத்துக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை உட்சிறு வா

2 க்காலுக்கு தெற்கும்‌ ஆக இசைந்த பெருநான்கெல்லையுள்‌ நடுவு பட்ட நிலம்‌ இரண்டு மாவு(ம்‌) [மி]தில்‌ தெற்‌

4 கடைய நிலம்‌ அரைமாவும்‌ ஆக நிலம்‌ மும்மாவரையும்‌ கொண்டு அந்தராயம்‌ இறுத்து சஊ;ாதி(த்‌)தவ

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 19761 79

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

42

தஞ்சை ஆட்சி ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு: கி.பி. 10,11 ஆம்‌ நூற்றாண்டு ரேக்களூர்‌ இத்தியக்‌ கல்வெட்டு \ தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] தமிழ்‌ முன்‌ பதிப்பு : 22

ஊர்க்‌ கல்வெட்டு i 20 J

எண்‌

அகத்திதீஸ்வரர்‌ கோயில்‌ வட்புறத்தில்‌ பட்டியில்‌ உள்ளது.

கல்வெட்டின்‌ தொடக்கம்‌ இல்லை. எனினும்‌ இறைவனின்‌ அமுதுபடிக்காக வேதவனநாயகநம்பி என்பான்‌ நிலம்‌ அளித்ததைக்‌ குறிக்கிறது. உலோக இத்த மங்கலம்‌ அவனது ஊரெனத்‌ தெரிகிறது. அந்நிலத்தின்‌ எல்லைகள்‌ குறிக்‌ கப்படுகின்‌ றன.

்‌ தத தது

9 . ..,. இன்நாயநார்‌ .. . புதிர்‌ கார்‌ பசாநம்‌ அமுது செய்தருள வேண்டுவன ,..௨.௨. இருச்சிற்ற/ ம்பல] மயக்கலில்‌ நடு வடைய நில

2 ம்‌ ஒருமா ..... கெயம்‌ உலொகாதித்தமங்கலத்து இவ்‌ வேதவன நாயகநம்பி . . . விலைகொண்டு இறை

4 மிச்சி , , . ங்க, . . . லை யுடும்பை சேசவபட்டன்‌ நிலத்துக்கு மேற்கும்‌ தென்பாற்கெல்லை [மா]த்தயன்‌ நம்பிதாழி நாரண

5 ற்கரியான்‌ . , . உடை . . . . வடக்கும்‌ மெல்பாற்கெல்லை இந்‌ நாயனார்‌ ஊர்கழ்‌ இ/ைறயிலி நிலத்துக்கு இழக்கும்‌ வடபாற்‌ கெல்லை கடக்க மிகா , . .

6... ,., , தெற்கும்‌ ஆக விசைந்த பெருநா

7 ன்‌ கெல்லையுள்‌ நடுவுபட்ட இருபத்து நால்‌ மயக்கலென

8 பேருடைய நிலம்‌ ஒருமாவரையும்‌ திரிச்சிற்றம்பல

9 . . . நிலம்‌ அரைமாவும்‌ ஆக நிலம்‌ இரண்டு மாவிலும்‌ . .

த. தா. தொ, ஆய்வுத்துறை

கல்வெட்டு :

தஞ்சை

1976 / 80

தொடர்‌ எண்‌:

43

ஆட்சி ஆண்டு : ண்‌ இருத்துறைரிபூண்டி வரலாற்று ஆண்டு : கிபி, 70, 11-ஆம்‌ நூற்றாண்டு கீரக்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ ஆண்டு அறிக்கை தமிழ்‌

முன்‌ பதிப்பு :

ஊர்க்‌ கல்வெட்டு 1

அகத்தீஸ்வரர்‌ கோயில்‌ வடக்குபிபுறம்‌ ஜகதியில்‌ உள்ளது.

மன்னன்‌ பெயர்‌, ஆட்சியாண்டு எதுவும்‌ காணப்படாது சிதைந்த நிலையிலுள்ள

இக்கல்வெட்டில்‌ மருத்துவத்திற்காக அளிக்கப்பட்டிருத்தல்‌ வேண்டும்‌.

நிலத்திற்கு எல்லைகள்‌ கூறப்பட்டிருக்கன்‌ றன. அந்நிலம்‌

அது வைத்தியக்காணி

என்று குறிக்கப்படுறெது.

x 4)

க்கு . . . தென்பாற்‌ கெல்லை ,. ....... உத்தி

க்கும்‌ [மே]ல்பாற்கெல்லை பெருவழி . ...... பர

மங்கலத்து குளத்துக்குத்‌ தெற்கும்‌ , .. .. . ன்ப

இவுட்ப[ட்‌]ட நிலம்‌ காணி அரைக்காணியும்‌ திருப்பெரு . ... படி

நா . . அரெரெக்காணியும்‌ இறையிலி வைத$க்காணியாக .

த, நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: |976 /6|

44

மாவும்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : நல, வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு: இ.பி, 12, 13-ஆம்‌ ஊர்‌ ; ரேக்களூர்‌ நூற்றாண்டு , இந்தியக்‌ கல்வெட்டு

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை |

ந்து : மி எடுத்தி முன்‌ பதிப்பு : அரச. னு மன்னன்‌ : ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌

இடம்‌ 2 அகத்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌,

குறிப்புரை : மன்னன்‌ பெயர்‌ காணப்படாது சிதைந்துள்ள இக்கல்வெட்டு நிலத்தைப்‌ பெற்றுக்கொண்டு இறையிலி செலுத்துவதாகக்‌ கூறப்படும்‌ செய்தியைக்‌ கூறுகிறது.

கல்வெட்டு :

2 போத குடிமை எப்பேர்பட்டதும்‌ இந்நிலஞ்சுட்டி நாங்களெ றல்‌ 3 க்கடவோமாகவும்‌ வெள்ளாந்‌ வெட்டியுள்ளிட்டு இ[ந்நில]ஞ்சுட்டி

4 ளம்‌ நாங்களே செய்ய கடவோமாகவும்‌ இந்நாலத்துக்கும்‌* மனை . .

5 ஹாதித்தவற்‌ நாங்களேயிறுக்க கடவோமாக இறையிலி வைக்‌ காணி

6 [உடைய . காமடிபன்‌ அ]ிரையந்‌ அரைசர்‌ , . [ரா]ஜகேவாரி மங்க

த... ங்க .

யு ்‌ ப்‌

* நிலத்துக்கும்‌” என்று படிக்கவும்‌.

த. நா, தொ, ஆய்வுத்துறை கொடர்‌ எண்‌ : 1976/82 43 மாவட்டம்‌ தஞ்சை ஆட்சி ஆண்டு : _— வட்டம்‌ இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி. 10, 11-ஆம்‌ ஊர்‌ : ரேக்களூர்‌ த்‌ மே இந்தியக்‌ கல்வெட்டு ] மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை [ எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : 4 னஃ ஊர்க்‌ கல்வெட்டு 1 ன்‌ எண்‌ ] இடம்‌ 2 அகஸ்தீஸ்வரர்‌ கோயிலின்‌ வடபுற அதிஷ்டானத்திலும்‌ தென்புறச்‌ சுவரிலும்‌ உள்ளன. குறிப்புரை : மிகவும்‌ சதைந்துவிட்டீ துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌. நிலம்‌, பொன்‌ எல்லைகள்‌ அகியவை பற்றியதாக உள்ளது. 2-ஆவது துண்டில்‌ இவ்வூர்க்‌ கல்வெட்டு எண்‌ பதினாறில்‌ வரும்‌ இரு பெயர்கள்‌ (வந்நாயகன்‌, கற்பகவனாடவலான்‌) வருகின்றன. மற்றொன்று சிதைந்து விட்டது போலும்‌! *மூவோம்‌” என்று முடிகிறது. 8-ஆவது துண்டில்‌ சிவப்பிராமணர்கள்‌ விளக்கெரித்த -செய்தி உள்ளது. கல்வெட்டு :

வடபுற அதிஷ்டானத்தில்‌ உள்ளவை: 1] 1 1 தென்புற அதிஷ்டானத்தில்‌ உள்ளது: [IV

I 7 ரித்‌ படதே 2 . நீர்‌ நிலம்‌... . காற்படி நிலம்‌ என்றே . . . . 2 மங்க ,..... பெ..ஏயும்‌, . டி மனை நிலம்‌ இக்கட்டளை 4 [க]ணன்‌ . ,.ழசு,.,௪..... மங்கலத்து குளத்தி நடு. , அர வச அள்‌ அக்ரம்‌

( இருப்பவும்‌ )

ஷூ கு

மே டெ ளு

[ற்‌]று மூன்றா... ௨. ௨௨௨௨௨௨ ௨ரை மாவுக்கும்‌ ற்கெல்லை கக . . மேற்கும்‌ தென்பாற்கெல்லை செய்காணி . . நிக்க சகு கனல நல்‌ லம்‌ மேற்‌ பாற்கெல்‌ சதுரக ,, வல்லவ வடட நுக . _வோமாக , 2

. வந்நாயகநும்‌ கோயின்‌ . . _வநாடவலாநும்‌ இம்மூ ......௨.. 5 இவை பஷாவஹேயமாடெ

[11

ற்‌ செல்ல திருநுந்தா விளக்கொன்றும்‌ எரிக்க கடவோம்‌ இக்‌ கோலில்‌ முப்பது வட்டத்து சிவப்பிராமணரோ[ம்‌] . . . டுத்த பெருநான்கெல்லை உள்ளும்‌ நடுவுட்பட்ட . . அரைக்காணிக்கும்‌ கீழ்பாற்கெல்லை நாற்றுக்‌

IV கும்‌ . . . . வுஞ்‌ செய்ய வேதிகைக்‌ காற்றாது ஸலையோமாய்‌ இச்சணெயரப்‌ பெரும . . .

த, நா, தொ. ஆய்வுத்துறை .... தொடர்‌ எண்‌: 1976/ 83

மாவட்டம்‌ 2 வர்ஷம்‌ 2 ஊரி 2 மொழி ; எழுத்து : அரசு :

மன்னன்‌ :

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு :

ர.

46

திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு ? கி.பி 13-ஆம்‌ |

கொருக்கை தாற்றுண்டு ... இந்தியக்‌ கல்வெட்டு |

தமிழ்‌ ஆண்டு அறிக்கை ]

முன்‌ பதிப்பு : _—

ஊர்க்‌ கல்வெட்டு \

வீரட்டேஸ்வரர்‌ கோயிலைச்‌ சுற்றி பித்த, அதிஷ்டானம்‌ ஆகிய இடங்களில்‌

ஆங்காங்கக வைத்துக்‌ கட்டப்பட்டுள்ளன.

அனைத்தும்‌ துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌. சொக்க நாயகபட்டன்‌ என்ற பெயர்‌ இரு துண்டுகளில்‌ வருகின்றது கோயிலுக்த அளிக்‌ கப்பட்ட தானத்தையே குறித்தல்‌ வேண்டும்‌. கோயிலில்‌ கிடைத்துள்ள அனைத்துத்‌ துண்டுக்‌ கல்வெட்டுக்களில்‌ ஓன்று நுந்தாவிளக்‌ கெரிக்க எண்ணை கொடுத்ததையும்‌, ஒன்று விளக்கின்‌ எஉை யைக்‌ குறிப்பதாகவும்‌, ஓரிடத்தில்‌ காசு நாலாயிரமும்‌, ஓரிடத்தில்‌ 41-ம்‌ (ஒரு வேளை நாலாயிரத்துக்கு வந்த பலிசையாக இருக்கலாம்‌) குறிப்பதாகவும்‌ ௨ஊூக்க முடிகிறது. திருப்பணியின்‌ போது கல்வெட்டுக்‌ கற்கள்‌ இடம்‌ பெயர்ந்து விட்ட. சில கிடைக்காமலும்‌ போய்விட்டன.

மகாமண்டப தென்புற அதிட்டானத்தில்‌ உள்ளவை.

1 1 கன த்‌ . ச்கு உழக்கெண்ணையாக வ...

ட... வெட்டுக்‌ குடுத்தோம்‌ இக்‌ . . , I1

பக்கல்‌ நாங்கள்‌ கை, . ., . . உகு எரிக்க இவரிட்ட பிச்‌ , . . : இவை திருத்துறை ....

தே உகு பு

( திருப்பவும்‌ )

111

4 தக 2 . . . து ஷஷியும்‌ சனிக்கிழமை . , . 2 . என உலகமுண்டானான திரு . . .

மகாமண்டபத்தில்‌ உள்ளவை.

I [ங்கம்‌ ல்வ்்‌ ந்தா விளக்கு ஒன்று , . . த்‌ லட்‌ கடவோமாகச்‌ சம்ம . . . 4 . . க்கிவை சொக்கனாய ,.. . 11 ம... இப்தர்பிஏயர்ல்‌ ஈதங்க்‌ 2 ந்த எண்‌ 3 . கோயி அர்த்தமண்டபத்தில்‌ உள்ளவை. | ம்‌ பட? மே அலச 2 . க்‌ காசு நாலாயிரத்துக்கு வந்‌ . . .. 3 ன்றினால்‌ எடை நூற்றிருபத்தை . . 1] 2... இடத்தி இட்து 2 மையும்‌ பெற்ற இரேவதி.ந.... III தா 2 . . . மங்கலத்து உடையார்‌ திரு. . . J .. ன்‌ சொக்கனாயக பட்டனும்‌ கேமு . . . இழ்ப்புறம்‌ மகாமண்டப அதிஷ்டானத்தில்‌ உள்ளவை, I 2 . . இருத்துறை நாயகப்‌ பட்ட. . . 3 . . . ணையாக வந்த எண்ணை கெ... 4 ற்‌ காணியுடைய இவப்பிரா .. . . II கில தககி ம்‌ 2 . . இற்றை நாளால்‌ இவர்‌. . . 3 . ந்து இத்திரிநுந்தா விளக்‌ . . . 4 பட்டன்‌ எழுத்து இப்படிக்‌ . . .

கீழ்ப்புறம்‌ மகாமண்டபக்‌ குமுதத்தில்‌ உள்ளவை,

I

2 . . கைக்கொண்ட காசு ௪க இ...

2 . களைத்‌ தஇுருக்குத்தி விளக்கு . . . 4 ௨. யகப்பட்டன்‌ எழுத்து . . , 17 7 ட்ட ர்‌ 2 ஈயகனான ௨... J . - கள்‌ பக்கல்‌ , . . 4 . வை தில்லை. ,.

கருவறை வட திசைக்‌ குமுதத்தில்‌ உள்ளது, 1

இவ்வனை(வ]. ... ... நுந்தா விளக்க]. . .

டாமணரோம்‌ இப்படிக்‌ கரைவ] . . .

N=

மகாமண்ட்ப வடபுறக்‌ குமுதத்தில்‌ உள்ளது. 11

* ரர ரர

. வாம்‌ கோட்டூருடையான்‌ சிறிய .. . . என்றும்‌ சந்திராதித்தவரை நா . திருஞானசம்பந்தபட்டன்‌ எழுத்‌, , .

ஜூ ழே - ௩:

த. நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976] 84

மாவப்டூம்‌ : வட்டம்‌ : ஊர்‌ ; மொழி : எழுத்து : அரசு £

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

க்‌ டட ணன

1 “பஞ்சமி யாக இருக்கலாம்‌.

847

தஞ்சை ஆட்‌ ஆண்டு : 4-ஆம்‌ ஆண்டு இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு: இ.பி. 1229 கொளப்பாடு . ல்க ௮௮ தமிழ்‌ இந்தியக்‌ கல்வெட்டு | ஓ.பி, 18-ஆம்‌ ஆண்டு அறிக்கை ] நூற்றாண்டு மி * ன்ட்‌ முன்‌ பதிப்பு : சோழர்‌ மூன்றாம்‌ குலேரத்துங்கன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 1 எண்‌

சுந்தரேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்புறப்பட்டிகையில்‌ உள்ளது.

திரிபுவனவீரதேவனான மூன்றாம்‌ குலோத்துங்க சோழனின்‌ முதலாண்டு 35-ஆவது நாளில்‌ அழயை கூத்தர்‌ எழுந்தருளுவிக்கப்பட்டதையும்‌ இராஜேந்திர சோழனின்‌ 4-ஆவது ஆட்சியாண்டில்‌ அவ்வழகிய கூத்தருக்குத்‌ திருவமுது மற்றும்‌ வேண்டும்‌ நிவந்தங்களுக்‌ இறையிலியாகக்‌ கொடுத்த நிலம்‌ பற்றிக்‌ குறிக்கிறது,

1 ஷஹி ஸ்ரீ அவ வநச்சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீரொசேந்திரசோழ தேவற்கு யாண்டு ௪வது [ம]கரநாயற்று பூவஃபக்ஷத்து பஞ்ச2பபி! யும்‌ புகன்கிமமையும்‌ பெற்ற பூசத்துநாள்‌ ராஜேந்திரசோழ வளநாட்டு வண்டாழை[க்‌] , . . ...

2 சளப்பாட்டிலும்‌ ஆலத்தூரான அழகியசோழநல்லூரிலும்‌ ஊரவர்‌ உடையார்‌ திரிபுவனவீ[ர]தேவற்க்கு முப்பத்தைஞ்சா வது நாளில்‌ இக்கோயிலுக்கு எழுந்தருளிவித்த அழகிய கூத்தர்க்கு பூஜைக்கும்‌ இருவமுதுக்கும்‌ மற்றும்‌ வேண்டு

2 ..... சளர்க்கீழ்‌ இறையிலியாக அந்தராயம்‌ பாட்டம்‌ உள்ளிட்ட காசுகடமை உட்ப[ட] நீர்வார்த்துக்‌ குடுத்து முப்பத்கைஞ்சா வது நாளில்‌ சாதன[ம்‌] பண்ணிக்குடுத்த சாதனப்படி திருச்சிற்றம்புலவேளா7...,.

4 த்துக்குமேற்கும்‌ தென்பாற்க்‌[கெல்]லை ஒதிஅடிக்‌ கண்டத்துக்கு வடக்கும்‌ மேற்பாற்கெல்லை பிணம்போடுப்‌ பெருவழிக்கு தெக்கும்‌ வடபாற்கெல்லை சந்திரமவுலி பேராற்று நீரோடு காலுக்கு . . . . .

த. நா, தொ, ஆய்வுத்துறை

மாவட்டம்‌ !

வட்டம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : அரச :

மன்னன்‌ :

இடம்‌ 2

குறிப்புரை :

கல்வெட்டு :

தொடர்‌ எண்‌: 1976/85

46

தஞ்சை ஆட்சி ஆண்டு : _- திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு: இ.பி, 12, 13-ஆம்‌ கொளப்பாடு நூநமுண்டு இந்தியக்‌ கல்வெட்டு ] தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ 2 தமிழ்‌ முன்‌ பதிப்பு : வய ஊர்க்‌ கல்வெட்டு | கு எண்‌ J) சுந்தரேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்புற ஜக தஇயில்‌ உள்ளன. துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌ 1 i ந்‌ 2 முடையார்க்கு செம்பியன்‌ . . . 3 அனுபவித்து வந்த நிலமா... 4 கெல்லை திருவீதியான நிலை... க்‌ றை வுட்ப்பட்ட விளைநிலம்‌ . . . 11 அனை கக 2 ட்டு உடையார்‌ திருக்குரங்களூர்க்‌ கூற்றத்து குளப்பா . . . வெண்‌ . . . களில்‌ ஊர்ப்பொது . , . . ஊ.. வளிவை யிற்றுக்கு இவ்வூர்‌ . .. . ல்வில்‌ . . . . . பட்ட நிலத்துக்குக்‌ கீழ்பாற்கமென்று பேர்‌ கூவப்‌ , . 5. . நடுவுபட்ட மிகுதி(க)கு தெற்கும்‌ இன்னான்‌ கெல்‌

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: -

49

மாவட்டிம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : கை வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 18-ஆம்‌ ஊர்‌ : கோடியக்கரை நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு மொழி: மராத்தி ஆண்டு அறிக்கை : 1 of 1909 எழுத்து : நாகரி

i முன்‌ பதிப்பு : அரசு : மராட்டியர்‌ மன்னன்‌ : துளஇங்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1

எண்‌

On a slab near the Siddharasramam on the seashore. A record of the Tanjore (maratha) King Tulaja Maharaja son of Pratapasimha Mahareja. Refers to nana-Gosavi, son of Setubavasvami, styled Advaitagresara, who was probably the spiritual guru of the king: See Tanjore Gazr, vol. I p. 49.

கடற்கரையில்‌ உள்ள சித்தராசிரமத்தின்‌ அருகில்‌ உள்ள தனிக்கல்லில்‌

உள்ளது. - பிரதாபசிம்மமகாராஜாவின்‌ மைந்தர்‌ துளசமகாராஜர்‌ என்னும்‌ குஞ்சை மராட்டிய மன்னனுடைய கல்வெட்டு, -- அத்வைதத்தில்‌ வல்ல சேதுபாவா சுவாமியின்‌ மகன்‌ நாநா கோசவி என்பாரைப்‌ பற்றிக்‌ குறிக்கிறது. --- அவரே

மன்னனின்‌ மதகுருவாக இருந்திருத்தல்‌ வேண்டும்‌,

இக்கல்வெட்டுச்‌ செய்தி மத்திய அரசுத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்‌ துறையால்‌ வெளியிடப்‌ பட்டுள்ளது.

த, நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: --

காரா வட்டம்‌ 2

வடம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : அர 5

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

ட்ட னிட,

-- இது மத்தியத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையினரால்‌ பதிப்பிக்கப்பட்ட து.

௦0

தஞ்சை ஆட்‌ ஆண்டு : 14-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1229 கோடியக்காடு இந்தியக்‌ கல்வெட்டு |

தமிழ்‌ ்ர்டு விக்க 508 of 1904

மிட்‌ த்து முன்‌ பதிப்பு : 5.1.1, Vol. ஊரா. சோழர்‌ No. 551. மூன்றாம்‌ இராஜராஜன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 1

எண்‌ | அமிர்தகடேஸ்வரர்‌ கோயிலின்‌ மேற்குச்‌ சுவரில்‌ உள்ளது.

இவ்வூர்‌ உடையார்‌ திருக்கோடிக்குழகற்கு, இருநறையூர்‌ நாட்டு நந்திநல்லூ டையான்‌ திருவிளக்கு வைத்த செய்தியைக்‌ கூறுகிறது.

1 வாவஸ்ரீ திருபுவனச்‌[ச [கர வத்திகள்‌ ஸ்ரீராசராசதெவற்கு யாண்டு

மச . ல்‌ ற்று உம்பளநாட்டுக்‌ குன்றூர்‌ நாட்டு உடையார்‌ திருக்கொடிக்‌. குழகற்கு இ...

3 காணியுடைய இரு[ந]றையூர்‌ நாட்டு நந்திநல்லூருடைய . . . d வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு நாளொன்று , . ..

ஆ,

od ல்‌ க்‌ தல்‌ அம்மை அகட ன்ன 1

மாநிலத்‌ தொல்பொருள்‌ துறையில்‌ படி எடுக்கப்படவில்லை,

த. நா. தொ. ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌:

ol

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு :

வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கிபி, 18-ஆம்‌ நூற்றாண்டு

ஊர்‌ : கோடியக்காடு ்‌

இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 509 of 1904 த்‌

க்‌. முன்‌ பதிப்பு : 5, 1, 1. Vol XVI

அரசு : பாண்டியரீ 11௦. 552

மன்னன்‌ : சுந்தரபாண்டியன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | ம்‌

இடம்‌ : அமிர்‌ தகடேஸ்வரர்‌ கோயிலின்‌ வஃக்குச்‌ சுவரில்‌ உள்ளது.

குறிப்புரை : கல்வெட்டின்‌ ஒவ்வொரு வரியிலும்‌ முற்பதுதி இல்லை, எனவே எதையும்‌

தெளிவாகத்‌ தெரிந்து கொள்ள இயலவில்லை. கல்வெட்டு :

மே சே: செ டெ. னத்‌ இனத்‌ ஓட

ho அதி வ.

13

14 15

[ச]க்கர[வ]திகள்‌ ஸ்ரீசுந்தரபாண்டி[ய] , - . கடல்வட்டத்துப்‌ பரதவரா[ன] கற்பகநாய[னார்‌] விரகற்‌[ப]கன்‌ தி[ரு] . . யனார்‌ கெ[ாயிலி]ல்‌ வெடித்தொண்‌ [ட] வெடி இ... .ங்கர்‌ இவை உரு [ஒன்‌] . உரு ஒன்றுக்கு அரைப்பணம்‌ கொ[ண்‌]

வட்டி டட ௨-1/1) இத ள்‌ இர அங்கப்‌ ௨2 டப 00 1 து. 2

பணிதல்‌ டக்‌ . . . . வெட்டிக்கொள்ளவும்‌ இந்த நியொ அப்‌ வி்‌ அவர்களை மாஹெமரர்‌ திருக்கூட்ட அடிக்கழ்தளத்துத்‌ . . .

ந்‌ தொண்டி கண்ணங்குடியான நித்‌. ....

ன்‌ முடிக்கீழ்தளமா[ன]

ஓஒ * ௫8

ங்க சொழபட்டினத்துக்கு பொ . . . . என து

கித்‌, தரனும்‌ அர்த ண்டபட்டினத்துக்குப்‌ பந்தன்கூத்தன்‌ எழுத்து

| இப்ப

தக இப்படிக்கு இவை தொண்டியான பவித்திர மாணிக்க பட்டி

இப்படிக்கு இவை கொடிப்பூங்கான குலொத்துங்க

எழுதினமைக்கும்‌ வந்து வாகதக[ரர ஊர்களுக்கும்‌ இவை!

மெ ஷை

_ இது மத்தியத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்‌ துறையினரால்‌ பதிப்பிக்கப்பட்டது. மாநிலத்‌ தொல்பொருள்‌ துறையில்‌ படி எடுக்கப்படவில்லை. 1. இக்கல்வெட்டு முற்றுப்பெறவில்லை,

த. நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: ._

௦௦

மாவட்டம்‌ தஞ்சை ஆட்சி ஆண்டு : 16-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ திருத்‌ துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 14-ஆம்‌ கோடியக்காடு ்‌ நூற்றாண்டு

இந்தியக்‌ கல்வெட்டு மொழி: தமிழ்‌ ண்டு | 510 of 1904 எழுத்து : தமிழ்‌ '

்‌ முன்‌ பதிப்பு : 5.14. vol. XVII மன்னன்‌ : சடையவர்மன்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ 3

எண்‌ ]

இடம்‌ 2 அமிர்கடேஸ்வரர்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவரில்‌ உள்ளது.

குறிப்புரை : மன்னனின்‌ 17-ஆம்‌ ஆட்சியாண்டு வரை கொடுத்துவந்த பொன்னின்‌ அளவை மாற்றி, 18-ஆம்‌ ஆண்டு முதல்‌ அதிகமான பொன்னை, குழகர்‌ கோயில்‌ தானத்தாரும்‌, திருவகத்தியான்பள்ளிக்‌ கோயில்‌ தானத்தாரும்‌ அளித்ததைக்‌ குறிக்கிறது.

கல்வெட்டு :

ஷுஹிஸ்ரீ கொச்சடபன்மர்‌ கி;வுவனச்சக்கரவத்திகள்‌ கொநெரின்மை கொண்டான்‌ உம்பளநாட்டு உடையார்‌ ்‌ இருக்கொடிக்குழக[ர்‌]

கொயில்‌ தானத்தாரு[ம்‌] திருவ[க]த்தியான்பள்ளி உடையார்‌ கொயில்‌ தானத்தாரு-

தங்கள்‌ கொயில்‌ பதிநெழாவது வரை[ப்‌]பூசை மித்தி இறுத்துப்‌ பொந்த

[பிரபொன்‌ ௫௫ம்‌ உபாதி எற்ற பொன்‌ ௬௰[எ]ம்‌ பதிநெட்டாவது முதல்‌ பூஜ]

க்கும்‌ திருப்பணிக்கும்‌ பலநிம[த்‌]தங்களுக்கும்‌ உடலாக முதலடங்[க] கழித்[தொ[ம்‌

_ இது மத்தியத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையினரால்‌ பதிப்பிக்கப்பட்ட து. மாநிலத்‌ தொல்பொருள்‌ துறையில்‌ படி எடுக்கப்படவில்லை,

ச்‌

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: --

௦0

மாவட்டிம்‌!: தஞ்சை ஆட்சி ஆண்டு : 2-ஆம்‌ ஆண்டு

வட்டம்‌: திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு: யி. 19-ஆம்‌ ஊர்‌ : கோடியக்காடு நூற்றாண்டு ° Q - மொழி : தமிழ்‌ டை 5 511 of 1904 எழுத்து : மிழ்‌ மக்கி முன்‌ பதிப்பு : 511. vol. XVII அரசு : பாண்டியர்‌ No. 554 மன்னன்‌ : பராக்ரெம பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 2 எண்‌ இடம்‌ : அமிர்தகடேஸ்வரர்‌ கோயில்‌ வடக்கு சுவரில்‌ உள்ளது. குறிப்புரை : இவ்வூர்‌ பிராமணன்‌ *கமுதவன்‌ ஆண்டான்‌ பெற்றான்‌” என்பாரிடம்‌, இக்கோயில்‌

சிவபிராமணர்கள்‌, 150 வராகனைப்‌ பெற்றுக்கொண்டு விளக்கெரிக்க ஒப்புக்‌ கொண்ட. செய்தியைக்‌ குறிக்கிறது.

கல்வெட்டு 2 1 ஹஹ ஸ்ரீகொச்சட 2 பந்மரான திரலு[வன]ச்ச[க்‌கரவ 3 ர்த்திகள்‌ ஸ்ரீபராக்கிறம 4 பாண்டிய தெவரர்ர்க்கு டு ர] து உம்பளநாடான தர 6 ணிமுழுதும்‌உடைய 7 வளநாட்டு உடையா 8 ர்‌ திருக்கொடிக்குழக 9 ர்‌ திருக்கொயிலில்‌ 10 ன்நாட்டு இரு[க்]கும்‌ [ஷரா]ம 11 [ணரி]ல்‌ மமு[த]வன்‌ ஆண்ட 12 ான்‌ பெற்றானுக்கு இன்னா 13 யநார்‌ கொயிலில்‌ சிவ 14 ப்பிராமணர்‌ முப்பதுவ 15 ட்டத்தார்‌ . . ....

( திருப்பவும்‌ )

த, நா. தொ, ஆய்வுத்துறை ்‌ தொடர்‌ எண்‌: -

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு 2

_. இது மத்தியத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையினரால்‌ பதிப்பிக்கப்பட்ட து.

௦4

: தஞ்சை ஆட்சி ஆண்டு: 26-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1307 கோடியக்காடு

, இந்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ ஆண்டு அறிக்கை [ 212 of 1904 மி * ல்‌ முன்‌ பதிப்பு : 2.1... vol. XVII பாண்டியர்‌ No. 555 குலசேகரபாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ்‌ 5 எண்‌

அமிர்‌ தகடேஸ்வரர்‌ கோயில்‌ வட்க்குச்‌ சுவரில்‌ உள்ளது.

நிலைவிலை ஆவணம்‌ இது. பிற்பகுதி கிடைக்கவில்லை.

1 வாஹிஸ்ரீ கொச்சடபன்மர்‌ திரிபுவனச்சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீகுல சேகரதெவர்க்கு யாண்டு ௩௰௯ஆவது கால நாயற்று வவத்து அது, ....

2 நிலவிலை௨.ராசண இசைவுதிட்டு மெலைவகை நாட்டு இறையா[ன்‌] மங்கலமான குலொத்துங்கசொழச்சருப்பெ[ த] பங்‌/க]லத்துக்‌ காணிய்‌ மெளதமன்‌ ஆண்டான்‌ திருமறைக்‌ க[(ா]-

மாநிலத்‌ தொல்பொருள்‌ துறையில்‌ படி எடுக்கப்படவில்லை.

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: --

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு :

இது

௦௦

தஞ்சை ஆட்சி ஆண்டு : 22-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி. 1276 கோடியக்காடு டயம்‌ த்‌

தமிழ்‌ ன்‌ ண்‌ 513 of 1904 தமிழ்‌ ல்‌

மூன்‌ பதிப்பு : S.LI. vol. XVII சோழர்‌ No. 556

எண

அமிர்தகடேஸ்வரர்‌ கோயிலின்‌ வடக்குச்‌ சுவரில்‌ உள்ளது.

முதலியார்‌ சத்தானத்து எதிர்‌ஒப்பிலாதார்‌ ஆன சோமனாததேவர்‌ முதலி யார்க்கு, திருக்கோடிக்குழகர்‌ கோயில்‌ ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகள்‌, நந்த

வனம்‌

அமைப்பதற்காக நிலம்‌ விற்றுக்கொடுத்த செய்தி குறிக்கப்படுகிறது.

நிலத்தின்‌ எல்லைகளும்‌ உள்ளன.

a வணானானாவளயாகை, ர்‌ கை ௮4. த்‌ அனகன்‌

திரிபுவன[ச்‌]சக்கரவத்திகள்‌ இராசெந்திரசொழதெவற்கு யாண்டு உம/[௨]வது கும்பநாயற்று பூர்‌[வ] பக்‌...

கரைக்‌ கடைப்பு உடையார்‌ இருக்கொடிக்குழகர்‌ கொயில்‌ ஆதி சண்டேசுர தெவர்கன்மிக[ள்‌]ளொம்‌ . . . ..

தில்‌ முற்றத்து முத(ல்‌(லியார்‌ சத்தானத்து எதி[ர்‌] ஒப்பில்லாதார்‌ ஆன சொமனா[த]தெவர்‌ முத(ல்‌)லியார்க்கு ந. ,.. .

க்கும்‌ திருமெனிகள்‌ திருத்தொண்டு செய்[கி]ற திருவாய்பாடி யான திருந[ந்‌]தவனம்‌ செய்ய இற்றை நாளா .

ங்கள்‌ விற்றுக்‌ குடுத்த இந்த நத்த[த்‌]துக்கு சீழ்பாற்கெல்லை குன்ற வெலி/க்‌]கும்‌ குடிகாங்கி பட்டன்‌ கொல்‌ .

ன்‌ சிவித நிலத்துக்‌ . [முகொட்டா[னு]க்கும்‌ வடக்க[று] வெ/லி]க்கு வடக்கு மென்பாற்கு எ[ல்லை] ஆதித்‌ . . .

நாட்டு[க]கு [கிழக்கும்‌ வடபாற்‌ கெரல்‌ி]லை கங்கை நாட்டு கொன்‌ மனை. , .க்குதெற்க. . . வெலி. . . தெற்‌...

வடக ஆ, க்க பாட

த்தியத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையினரால்‌ பதிப்பிக்கப்பட்ட து. மாநிலத்‌ தொல்பொருள்‌ துறையில்‌ படி எடுக்கப்படவில்லை,

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: -

மாவகஃ்உம்‌ :

வட்கூம்‌ : ஊர்‌ 2? மொழி : எழுத்து £ அரசு :

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

௦6

தஞ்சை ஆட்சி ஆண்டு 2 22-ஆம்‌ ஆண்டு இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு £ இ.பி. 1276 கோடியக்காடு

தமிழ்‌ ற்‌ | 514 of 1904

தமிழ்‌ முன்‌ பதிப்பு : 51.1. vol. XVII ர்றர்‌ No. 557

ஊர்க்‌ கல்வெட்டு ்‌ 7 மூன்றாம்‌ இராஜேந்திரன்‌ டப்‌ ரர

அமிர்தகடேஸ்வரர்‌ கோயிலின்‌ வடக்குச்‌ சுவரில்‌ உள்ளது.

ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளும்‌. முப்பது வட்டத்துச்‌ சிவப்பிராமணர்களும்‌, செய்த செயலக்‌ குறிக்கிறது. முதலில்‌ நந்தவனத்துப்‌ பணி புரிவோருக்காக விடப்பட்டிருந்த நிலத்தினைச்‌ சேனாபதிகளுக்கு மாற்றிக்‌ கொடுக்க எண்ணு இன்றனர்‌. அதற்காக வேறொரு நிலத்தினைப்‌ பதிலுக்குக்‌ கொடுத்து வாங்கு கின்றனர்‌. அதன்‌ பின்னர்‌ கோயிலுக்குத்‌ தினமும்‌ அளிக்க வேண்டிய நெல்‌ பற்றிய குறிப்பு வருறெது. அதனுடைய தொடர்பினை அறிய இயலாதபடிக்‌ கல்வெட்டின்‌ இறுதிப்‌ பகுதி கிடைக்கவில்லை,

1 திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜேந்திரசோழ தெவற்கு யாண்டு ௩௨வது [மக]ரநாயற்று அபரபக்ஷ[த்து] வியாழக்ழ[ரை பெற்ற ரேவதிநாள்‌ உம்பளநாட்டுக்‌ குன்றூர்‌ நாட்டு உடையார்‌ திருக்கொடி[கு]ழகர்‌

2 கோயி[ல்‌] ஆதிசண்டெயரதெவர்‌ கன்மிகளோம்‌ இன்னாயனார்‌

கொயில்‌ முப்பது வட்டத்துக்‌ காணியுடைய [சி]வப்பிரரமண ரொம்‌ உபையத்‌[திட்டு குடுத்த பரிசாவது இன்னாயனார்‌ தெவதானம்‌ உள்ளூர்‌ திரு

3 நாமத்துக்காணியின்‌ முன்னாள்‌ இருபத்தெழாவது நாளில்‌ இவூரி

லிருக்கும்‌ நம்பி குடியனான கங்கை நாட்‌[டு]க்‌ கொன்‌ தனக்கு தன்மாக பண்ட . . . வாய்பாடியான திருநந்தவன த்துக்கு

இருத்தொண்[டு] செய்கி

( இருப்பவும்‌ )

இிருமெனிகளுக்கு ஜிவனத்துக்கு உடலாக ஊருக்கு வடக்கு பெண்பிள்ளை] கொயிலுக்கு ச்‌ இவன்‌ காசு ஒடுக்கிக்‌ கொண்டு கல்வெட்டின , . , னிலம்‌ வெலியும்‌ செனாபதி களுக்கு விட்டு இன்னிலத்‌

துக்கு [வி]லைமாராக தானத்தார்‌ பரிவத்தனை பண்ணிக்‌ குடுத்த ஊருக்கு தெற்கு மெலைப்பொய்வெளியில்‌ மய்‌[ய)।ர்‌[தட]ங்‌ கண்ணி மயக்கலென்று [பெர்‌ கூவ]ப்பட்ட நிலத்துக்கு திழ்பாற்கெல்லை நம்பிமார்‌ சிவித

த்துக்கு [ெமற்கும்‌ தென்பாற்கெல்லை பட்டகள்‌ திருவிளக்குப்‌ புறத்துக்கு வடக்கும்‌ மெல்பாற்கெல்லை ஓ[ழுக்‌]கைக்கு [திழக்‌]கு[ம்‌] மடப்புற இறையிலி நிலத்துக்கு தெற்கும்‌ ஆக இசைந்த இன்னான்‌ கெல்லைக்குள்‌ நடு-

வு[பட்‌] நிலம்கலி இன்னிலம்‌ வேலிக்கும்‌ வரிசை ஸ்ரீபண்டா ரத்துக்கு எடுத்த[ள]க்கு[ம்‌] நெல்லுக்குச்‌ சிலவாக எங்கள்‌ [கா]ணிரய]ற்றி . . . . அளக்கும்‌ இடுசொறு . . . அரிசிக்‌ கும்‌ நாள்‌ ஒன்றுக்கு அளக்கும்‌ அரிசி [தூ]ணி ப-

தக்கு கூலிக்கு அறுநாழியாக வந்த நெல்லு [உ)பயமாகப்‌ [ப]ண்டு நி கன்க்ஸ்க ளக்கும்‌ அரிசிக்கும்‌ தத்கல்‌ மன்‌ அட அன்டன்‌ [மத்தறு] . . . [டைய/....

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: |976/ 86

5 4

மாவட்டீம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு 2 அணை வட்டம்‌ : திருத்துறைமீபூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 72-ஆம்‌ நூற்றாண்டு

ஊர்‌ : கோயில்‌சிங்களாந்தி

இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ | ஆண்டு அறிக்கை

> மி . ட்ப பப்‌ முன்‌ பதிப்பு : ல்‌ அரசு : சோழர்‌ மன்னன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ எண்‌ 7

இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌.

குறிப்புரை : துண்டுக்கல்வெட்டுக்கள்‌ , இக்கோயிலில்‌ கிடைத்துள்ள துண்டுகளுள்‌, பின்‌ வரும்‌ இரண்டினை மட்டும்‌ மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ காலத்தவை என்று நிச்சய மாகக்‌ கூறலாம்‌, ஒன்றில்‌ அவனது 36-ஆம்‌ ஆட்சியாண்டு குறிப்பிடப்பட்டு

உள்ளது. கல்வெட்டு 2 1 1 ஹஹஸ்ரீ திராவ . . 2 யும்‌ ஈழமும்‌ . . 3 . யும்‌ கொண்டரு . . . 4 இேவற்க்கு யாண்‌ , . சேன, சோழ வளநா . .. 9 3

11

தத? இன அத: த. இன்‌ ள்‌ B:

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976 / 87

௦6

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : எதன்‌ வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ,பி. 13-ஆம்‌ ஊர்‌ : கோயில்‌பிங்களாந்தி நூற்றாண்டு } ்‌ கல்வெட்டு Q இந்தியக்‌ கல்‌ வலி கல்ட்‌ ஆண்டு அறிக்கை 2 எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 _— அரசு : -_ மன்னன்‌ : ஊர்க்‌ கல்வெட்டு 5 எண்‌ இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌,

குறிப்புரை : துண்டுக்கல்வெட்டு. சோழகுலசுந்தரிவஇி, சோழவாய்க்கால்‌ முதலியவை குறிப்பிடப்படுகின்‌ றன.

கல்வெட்டு :

சொல்ல இவர்கள்‌ . . . இசைந்து இந்நிலமு . . , யில்‌ இந்நாயனார்க்‌ . . . ருநாமத்துக்காணி . . . சாழகுலசுந்தரிவதி . . . சொழ வாக்காலுக்‌ , .

3 ளவு மே மட

த, நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976] 88

௦9

தாவரம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு 2 2 வமீடிம்‌ : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : சி.பி. 13-ஆம்‌ ஊர்‌ : கோயில்‌ சிங்களாந்தி நூறறுண்டு | இந்தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ அண்டு அறிக்கை ] ரு எழுத்து: தமிழ்‌ , முன்‌ பதிப்பு : அரசு மன்னன்‌ : ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌.

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌, அனைத்தும்‌ கல்வெட்டின்‌ இறுதியாக, கையொப்பங்‌ களைக்‌ குறிக்கும்‌ பதுதியாக உள்ளன.

கல்வெட்டு :

கல்‌ நாயகப்‌ பட்‌ . த்து இப்படிக்‌ , . . ப்பீராலிகெ௱ . . , பட்டன்‌ எழு...

ப்‌ படிக்கி இ...

ஜே: செவ மேட்டி

௯% ரர.

11

. ஜன பிரியன்‌ யெழுத்து . . . இவை ஊற்கணக்கு , . . . ங்குடையான்‌ இருவர . . , ங்கபிரியன்‌ கணக்கு சாத . . . முடையான்‌ எழுத்து இ... வை குண்டூர்‌ சமாதபட்‌ . . இப்படிக்கு இவை ௪. . .

ஜே நே 3 டெ ரெ ௫ூ மே.

( இுப்பவம்‌ )

6) இதல நே மக வு

நக டு ஷு ஷே. ஷூ ஷ்‌ கே ஜெ

ஷூ க்க மரு

111

டிக்கு இவை கே... . றமனாபட்டனேமு . . . முத்து இப்படிக்கு . . . . ப்படிக்கு இவை . . ாலித்‌ திருக்கண்ணபுர . . . யார்‌ சீராமபட்டனெழுத்‌ .. . இப்படிக்கு . . ௨௨௨.௨; கூத்தபிரான்‌ , . (ன)டயான்‌ பட்டனெ .. இப்படிக்கு இவை . . . வை இராயூர்‌ சீராம... பட்டனெழுத்து இப்‌ . ..

டட டட

IV

*% ௩0 ரர ரர,

ற்‌ சீராமபட்டனெழுத்து இப்படிக்கு . . . ன்‌ காற்றிறைத்தொ[ணி] பட்டனேன்‌ .. .

ன்‌

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/89

௦0

மாவட்டம்‌ !: தஞ்சை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 18-ஆம்‌ at ; கோயில்சிங்களரந்தி நூற்றாண்டு

இந்‌ இயக்‌ சுல்வெட்டு |

அகம அதி ஆண்டு அறிக்கை. | 7 மிழ்‌ எழுத்து தத்த மூன்‌ பதிப்பு : . அரக : சோழர்‌ த்வத்‌. ஊர்க்‌ சுல்வெட்டு | i எண்‌ ] இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌.

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌. ஒரே காலத்தவை,

கல்வெடடு :

I

. . ரவத்திகள்‌ ஸ்ரீ ராஜ... . சாழ வளநாட்டு . .. டல்லிச்‌ சருப்பேது , . , . ராஜநல்லூர்‌ கூட .. . ௱. வல்லி உடைய...

. . ங்கப்‌ பிரியனு .. .

வர இத டட பஜன்‌

டு டட

1]

. ளும்‌ இப்படிசேவதாக . . பட ஆறு கல்லி விட்டன . . . . இவன்‌ பாயநல்லூரில . டாய இறுப்பான்‌ நிலம்‌ ௦... . க்‌ கிழக்கு முடிகொண்ட தற்க்கு ௫- ௯௪ சதிரத்‌ . . . .

சே டெல சே09

. ( இருப்பவும்‌ )

கே ௩3 சேவு ஷே டக

லே 03 ஜே டெலு கே

து த்‌ (த்‌ அதல]

து து ௦. த. நன - எட நன 0

111

உ... _ கைய்‌.. . பற்றுக்‌ தோட்டத்தில்‌ சோம , , .

ல்‌ சொம்மாக விலை கொண்‌, .

ண்டு கையில்‌ இதுக்குட்‌ . சீராமபட்டனுள்ளிட்டா . . .. ண்ட நிலத்தருகே இச்சிங்‌ , , . டையார்‌ சிவலோகமுடை . , .

IV

மற்றும்‌ பல. . , நிலங்களு . . . சதிடைபரிவ . .

ல்‌ திருனாமத்‌ . . . நயெ..

குக்‌ கிழ்கரை . . . முடையார்‌ ப[க] .. . டு ஆறு கல, ... லாக்குண்டு ,.. . பக்கல்‌ விலை , . களாந்தக நல்‌ ,..

த. நா. தொ. ஆய்வுத்துறை . தொடர்‌ எண்‌: 1976/90 மாவட்டம்‌ தஞ்சை ஆட்சி ஆண்டு : ஸ்‌ வட்டம்‌ திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு 2 இ.பி, 14-ஆம்‌ ஊர்‌ கோயில்சிங்களாந்தி நூற்றாண்டு . இந்தியக்‌ கல்வெட்டு

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை : எழுத்து: தமிழ்‌

ல்‌ ப்ட ணம்‌ அரசு : டது மன்னன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 2

எண்‌

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

கைலாசநாதர்‌ கோயில்‌,

துண்டுக்கல்வெட்டுக்கள்‌, ஒரே காலத்தவை

மட்க தேடுக வ) a 5 டி b

(த a ய்‌] 9

11

பி செட்டு பெ. .

யன்‌ மிழிலைமெ . . . மணிகேசவபட்‌ , . .

, படனேன்‌ இப்ப . . .

நோ ரு ரூ டெ மே.

( திருப்பவும்‌)

ஜே செ: நே டெ சங்கு வு

வத | [ட தத அலது ஸே]

ஜே அ) இன | னது [னது

NN

III

த்து. . ராதமடக்க 6 இக்‌ இட்ட க்கு நிலம்‌ காணி . ம்‌ காணிக்கும்‌ இவன்‌ , . . புயிந்‌ நாயநார்‌ திருநாம . . . ட்டிகன எழுத்தால்‌ அ. .. று நம்மூர்‌ வரியற்று வரு , . லிலூற்றி விழுக்காடு யாக நாயநாற்கு இப்‌. . படியே கழித்து ககாள்‌ . . வர்‌ ஜநபிரியன்‌ எழுத்து , .

IV

இதன்‌ மெ...

[கை] நீக்கி காரணி] , . . முந்திரிகை . , , மடக்கும்‌ . . .

V

த்ததிரி . டல்‌ ஓட்டுப்படி ர்ர்லும்‌ 8

. குத்தி எழுதிக்‌ தன்னன

௨ராயிலித்‌ இருமாளிகையிலே . . .

டி செய்க பணியால்‌:இவை ௪. . .

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/91 மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு 2 14-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ ? திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ),பி, 1192 ஊர்‌ 2 சித்தாய்மூர்‌

்‌ இந்தியக்‌ கல்வெட்டு: மொழி : தமிழ்‌ அண்டு அறிக்கை | 166 of 1926

எழுத்து 7 தமிழ்‌

மூன்‌ பதிப்பு : வை அரசு 2 சோழர்‌ மன்னன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | எண்‌ j இடம்‌ : சொர்ணஸ்தாபனேஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ மேற்கு ஜகத.

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. கோயிலின்‌ இறைவன்‌ பெயர்‌ திருவாதித்தஈஸ்வர முடையார்‌ எனக்‌ குறிப்பிடப்படுகின்றது,

ணர்‌

கல்வெட்டு;

வாஹிஸ்ரீ இரிபுவனச்சக்கரவர்த்திகள்‌ மதுரையும்‌ பாண்டிய 2 ன்‌ முடித்தலையுங்‌ கொண்டருளி(ளி)ய ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு யாண்‌

3 டு பதினாலாவது உடையார்‌ திரு[வா]ஆதித்தாமரமுடையார்‌ கோயில்‌

4 காணியுடைய , , [ராடணை] . . . . வனும்‌ கூத்தனும்‌ முடங்கை

த, நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976] 92

63

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு; 35-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு ; தி.பி. 1213 ஊர்‌ : சித்தாய்மூர்‌ இந்தியக்‌ கல்‌ வட்டு | மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 167 of 1926 e 3 மி எழுத்த க்‌ முன்‌ பதிப்பு : அரசு : சோழர்‌ மன்னன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ வ்‌ கல்வெட்டு | 9 எண்‌ இடம்‌ : சொர்ணஸ்தாபனேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை தென்ஜகதி.

குறிப்புரை : கல்வெட்டின்‌ பிற்பகுதி கிடைக்கவில்லை, சிற்றாமூர்‌ திருவா தஸ்வரமுடையார்‌ கோயிலில்‌ முப்பது வட்டத்துப்‌ பிராமணர்கள்‌ செய்த நிவந்தத்தைக்‌ குறிப்பதாகத்‌ தோன்றுகிறது.

கல்வெட்டு 2

1 வஹஸ்ரீ திரிபுவநசக்கரவத்திகள்‌ மதுரையும்‌ ஈழமும்‌ கருவூரும்‌ பாண்‌

2 டியந்‌ முடித்தலையும்‌ கொண்டு வீராஅவிஷேகமும்‌ விசை[யா]பி ஷேசமும்‌

3 பண்ணி அரு[ளி]ந . ஸ்ரீதிரிபுவநவீரதேவற்கு கு முப்பத்‌ தஞ்சாவது சிற்றாமூர்‌

4 டையார்‌ இிருவாதீழுரமுடைய நாயநார்‌ கோயில்‌ முப்பது வட்டத்துக்‌

5 [காணி] உடைய சவப்பிராமணர்‌ கூத்தனாக வண்டாழை நாட்டு பட்டந்‌ உள்ளு

6 [ட்டோ]மும்‌ கூத்தனுந ஆதிநபட்டந்‌ உள்ளிட்டோமும்‌ . . .

~

ட்ட அஆ பிரம்ம . . , . . மும்‌ இவ்வூரில்‌ , . .

த.நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/93

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு :

64.

தஞ்சை ஆட்சி ஆண்டு: | 6-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 1252 * ட்‌ ச.

தட்‌ இந்தியக்‌ கல்வெட்டு ] தமிழ்‌ ஆண்டு அறிக்கை ரு தமிழ்‌ முன்‌ பதிப்பு : சோழர்‌

ர்க்‌ கல்வெட்‌ மூன்றாம்‌ இராசேந்திரன்‌ பய்‌ ்‌ 2

சொர்ணஸ்தாபனேஸ்வரர்‌ கோயிலில்‌ கருவறையின்‌ தென்புற ஜகதியில்‌ உள்ளது.

கோயிலுக்கு சந்தி விளக்கு எரிப்பதற்கு, கோயிலில்‌ பணிபுரியும்‌ சிலர்‌ பொன்னைப்‌ பெற்று கொண்ட செய்தி காணப்படுகிறது. *பிட்டுக்க மண்சுமந்த?” - சிவபெருமானின்‌ திருவிளையாடல்‌ குறிப்பிடப்படுவதாகத்‌ தெரிகிறது. கல்வெட்டு இதைந்துள்ளதால்‌ விவரம்‌ அறிந்து கொள்ள இயலவில்லை.

1 1 வாஹிஸ்ரீ கி, . . [புவ] . நச்சகர ட, தேவர்க்கு யாண்டு ஆறாவது 2 தான... ன்‌ கொடு ,...தகாசு...தநெ.

ட்டுக்கும்‌ காசு ஒந்றுக்குத்‌ . . . . 3 வெப்பிராம . . . .

ம்‌ மூட்‌ இட்ட. ட்டு # Il

1 ருமூற்‌ திருவபதி 6 க்கு வைத்த இக்கோயிலில்‌ சா[ந்திக்குத்திரு] வாணன்‌ பிட்டுக்கு மண்சும . . . .

2 வித்த பொ[ன்‌] கைக்‌... . சந்தி . . . கு சந்தி. . . [ராதித்‌] தவற்‌ செல்லக்கடவதாகக்‌ கை கொண்டோம்‌ இக்கோயில்‌ காணியுடைய

| 1 ர.

4 ட... மூடையநாயநார்க்குச்‌ . . [சந்திவிளக்கு] . .

ரர பப கவள அக லகம்‌ பராத்தா தனா தரா அதல 0 னை வத னை அண கனை வண அத தம்‌

ட்ட

கல்வெட்டு சிதைந்துள்ளது.

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: |976 | 94

0௦

மாவட்கூம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு; வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு ; இ.பி. 12-ஆம்‌ ஊர்‌ 2 சித்தாய்மூர்‌ நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை எழுத்து : மிழ்‌

முத்து தமிழ்‌ மூன்‌ பப்பு: அரசு பண மன்னன்‌ நக ஊர்க்‌ கல்வெட்டு | ்‌

எண்‌ ]

இடம்‌ : சொர்ணஸ்தாபனேஸ்வரர்‌ கோயில்‌ கரூவறை மேற்கு ஜகதி,

குறிப்புரை : கல்வெட்டின்‌ முன்‌ பின்‌ பகுதிகள்‌ இல்லை மிகவும்‌ சிதைந்துள்ளது. இருபது கலம்‌ நெல்‌ குறியீடாலும்‌, எழுத்தாலும்‌ குறிக்கப்‌ படுகின்றது. ஊரின்‌ பெயர்‌ சற்றாமூர்‌ எனக்காணப்படுனெ றது.

கல்வெட்டு : 1 1 இராஜே, சோழ வளநாட்டு வண்டாழை வெ ற்றத்துச்‌ சிற்றமூரில்‌ உடையார்‌ இருவாகித்திறாமூடை .... 2 . , . .ளிட்டாரும்‌ முடங்கைப்பிரான்‌ உள்ளிட்டாரும்‌ கூத்தன்‌ உள்ளிட்டாரும்‌ ஆக முப்பது வ. .... ௨, 2 . ன்னிலங்கிழையான்‌ செரல்‌/வன்‌ இருநாவுக்கரசநுக்கும்‌ இவன்‌ தம்பி , . .னும்‌ இவகள்‌ பக்‌... . 4 , .டாசு ஈ௫மனால்‌ ௨௰ இன்நெல்லு இருபதின் கலமும்‌ கைக்‌ கொண்டு] கல்லிலே வெட்‌ . . . 5 ..... [மாதா]க்கள்‌ எழுந்தருளிவித்த . .... . 11

க்‌ தி ன்‌ நன ப்‌ திகள்‌ ஸ்ரீ... . . எதிரா . . . டையார்‌ இருவ . . ,..

டது வட்டத்துக்‌ காணியுடை . . . . _இற்றாமூருடையான்‌ கூத்த . . ௨.௨.௨;

3 ஸு. >

மலே

வனுக்கு . 5. ளக்கு ௨... . டி குடுத்த பரிசாவது . . . பக்‌ அகட கடம்‌,

த. நா. தொ, ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌ : 1976) 95

66

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு 2 வட்டம்‌ 2 தருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : உபி, 16-ஆம்‌ ஊர்‌ ; சித்தாய்மூர்‌ நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ அண்டு. அழிக்கக்‌ | எழுத்து : மிழ்‌ இத்து ண்ட்‌ மூன்‌ பதிப்பு : அரசு : தஞ்சை நாயக்கர்‌ மன்னன்‌ : சேவப்ப நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு | இடம்‌ : பெருமாள்‌ கோயிலில்‌ உள்ளது. குறிப்புரை : இக்கல்வெட்டில்‌ செவ்வப்ப நாயக்கனுக்கும்‌, நல்லம நாயக்கனுக்கும்‌ நன்மை

வரும்‌ பொருட்டு செய்த ஏதோ ஒரு செயல்‌ குறிப்பிடப்பட்டதாகத்‌ தோன்று கிறது. என்ன செய்தார்கள்‌ என்று குறிப்பிடும்‌ வரிகள்‌ சிதைந்து விட்டன.

கல்வெட்டு :

டெ33 நே எக டே ழு வூ ல்‌ பி 6 ஷு

10 புதவாரத்து நா

11 ள்‌ நாயக்கர்‌ சேவ்‌ 18 வப்ப நாயக்கர்‌

13 அய்யனுக்கும்‌

14 நாயக்கர்‌ நல்ல

15 நாயக்கர்‌

16 அய்யனுக்கும்‌ புண 17 மாக குண

த்‌

/

த. நா. தொ. ஆய்வுத்துறை

மாவர௫்ம்‌ : தஞ்சை

வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி

ஊம்‌ : சித்தாய்மூர்‌ மொழி : தமிழ்‌ எழுத்து: தமிழ்‌

அரசு க்‌

தொடர்‌ எண்‌: -

6

ஆட்சி ஆண்டு : அன வரலாற்று ஆண்டு !

இந்தியக்‌ கல்வெட்டு | த்ரி r 1651 of 1926

முன்‌ பதிப்பு : ட்‌

எண்‌

. ஊர்க்‌ கல்வெட்டு | ்‌

On the west wall of the central shrine in the Svarnasthapanes-

varasvami Temple . -

கத ககன்‌ பயா

Much damaged. Seems to register the agreement made by the

EE பப்ப பபப பயம வையம்‌ _ இக்கல்வெட்டுச்‌ செய்‌இ மத்திய அரசுத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்‌ துறையால்‌

Siyabrahmanas to provide for the daily expenses and to burn a Twilight lamp in the temple ior the interest on 150 Kasu received by

them {rom certain persons.

ஸ்வர்ணஸ்தாபனேஸ்வரஸ்வாமி கோயில்‌ கருவறையின்‌ மேற்குச்‌ சுவரில்‌ உள்ளது ,.....௨.௨..௨5 தமிழ்‌,

மிகவும்‌ சிதைந்துள்ளது. சிலரிடமிருந்து 150 காசினைப்‌ பெற்று கொண்டு அதற்குப்பொலியூட்டாகத்தினம்‌ சந்திவிளக்கு ஒன்று எரிப்பதற்குச்‌ சிவபிராமணர்கள்‌ செய்து கொண்ட ஒப்பந்தத்தை இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது.

இவளியிடப்பட்டுள்ள து. தற்போது இக்கல்வெட்டு அங்கு இல்லை.

த.நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: - மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு 2 ல்‌ வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : பி, 19, 20-ஆம்‌

க்‌ நூற்றாண்டு ஊர்‌ ; சித்தாய்மூர்‌

இத்தியக்‌ கல்வெட்டு

எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ட்‌ என்‌ று ஊர்க்‌ கல்வெட்டு | மன்னன்‌ கி எண்‌ ]

On a stone lying in the north prakara of the Svarnasthapanes- varasvami temple வவர வா Tamil.

In modern characters. Damaged at the end. States that the 25 yeli of land in Alangudi belongs to the god (Tambiranar) at

Tiruvaymiyur.

ஸ்வர்ணஸ்தாபனேஸ்வரர்‌ கோயில்‌ வடக்குப்‌ பிரகாரத்தில்‌ உள்ள கல்வில்‌ உள்ளது ..,--...-., ௨௭ தமிழ்‌.

இக்கால தமிழ்‌ எழுத்தில்‌ உள்ளது. கல்வெட்டு முடிவில்‌ சிதைந்துள்ள து, திருவாய்மியூர்‌ இறைவன்‌ தம்பிரானாருக்குச்‌ சொந்தமாக ஆலங்குடியைச்‌ சேர்ந்த 25 வேலி நிலம்‌ குறிப்பிடப்படுகின்றது.

_— இக்கல்வெட்டுச்‌ செய்தி மத்திய அரசுத்‌ தொல்பொருள்‌ ஆய்வுத்துறையால்‌ வெளி யிடப்பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு அங்கு இல்லை,

விக்ன

த௨றழாடதொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ ; 1976 | 96

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு :

09

தஞ்சை ஆட்சி ஆண்டு : 16-ஆம்‌ ஆண்டு திருத்துறைய்பூண்டி வரலாற்று ஆண்டு : தி.பி. 1134 சேகல்‌ ்‌

இத்‌ இயக்‌ கல்வெட்டு தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு : = San ஊர்க்‌ கல்வெட்டு | ்‌ விக்கிரமசோழன்‌ எண்‌ ]

ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டப வடகவரில்‌ உள்ளது.

முதல்‌ நான்குவரிகளில்‌ சில பகுதிகள்‌ செதுக்கப்பட்டு அவற்றின்‌ மீது வேறு கல்வெட்டு பொறிக்கப்பட்டு முன்பிருந்த கல்வெட்டும்‌, அதன்‌ மீது பொறிக்கப்‌ பட்ட கல்வெட்டுமாக தெளிவில்லாமல்‌ உள்ளன. கோயில்‌ நிலத்தில்‌ தவபிராமணர்களுக்கிடையேஉரிமை பற்றி நிகழ்ந்த வழக்கும்‌, அதனில்‌ ஏற்பட்ட தீர்ப்பும்‌ குறிப்பிடப்படுகின்‌ றன. அவற்றின்‌ முழு விபரங்கள்‌ அறிய இயலாதவாறு கல்வெட்டு பல இடங்களில்‌ சிதைந்து விட்டது. இதே மன்னன்‌ காலத்தைச்‌ சேர்ந்த மற்றொரு துண்டும்‌ கிடைத்துள்ளது. இரண்டாம்‌ பகுதியாக அது இடம்‌ பெறுகிறது. 18-ஆம்‌ ஆட்சியாண்டைச்‌ சார்ந்தது அது.

| 1 . .. த்திகள்‌ ஸ்ரீவிக்ரெமசோழ[சே]வற்கு [யாண்டு] ௨௬ ஆவது! 2 .. . ஸ்ரீ இரிலுவனசச்கரவத்திகள்‌ கோநெரின்‌ (மை) கொண்டார்‌“ இராஜேஷசோழ . . 2 , இடையது. 5 ஆகை ஆர கொள கோயில்‌ ஆராத 4 ... காணி உடைய[மகா]தானத்தாற்கு கோயில்‌ சிவ௨,ாமணர் றும்‌ வெகளகாலற்‌ . . . ப்‌ ..... களாற்‌ . . . க்கோமம்காணிநாள்‌ முப்பது[வட்ட [மும்‌

நங்கை கொட்டிமாற்‌ 6 கு நாயகப்பாரதுவாசி திருநட்டமரும்‌ ஜன ம்‌. மம அதனக

( திருப்பவும்‌ )

காணிய . . பெற வேணுமெறந்றுபதிந்நாறாவது நாளில்லே . . . பாலந்‌ நமக்குசொந்‌[ந]

8 டத்து . . , . டியாகிலக்‌ காணியில்‌ ௩க்கு காணியாக பெறக்கடவந்‌் ஆக இவநம்மை

9 டவ... னுபொவிக்க புக்கவிடத்துத்‌ தாங்களிக்கோயில்‌ []வப்பிராமணர்க்குக்‌

10 காணியல்ல வெந்றும்‌ தங்களுக்குப்‌ பழங்காணியாயனுபொவித்து வர

11 ௨௨.௨... டென்றுண்‌ தங்களுக்கு . . . .. மத்தாநகர

12 ள்‌ சந்திரா . . . , மியும்‌ கவுணியுனாதித்‌ ... , க... பட்டனும்‌ மந்னுசோழப்பிர

13 ம்மராயனும்‌ னெய்த்தரந்தரித்து . . சியிலே வந்தன்னியா .

பட்டு கபாடவராய

14 ... ச்சி பட்டங்களுங்கெட இச்சாதன[ங்களுந்‌ ப்ட்‌ இல்க்துமிக்கோயில்‌ சிவ 15 பிராமணர்க்‌ . ,.... யல்லவென்றுந்‌ தங்களுக்கே ணக தென்றுமிப்‌ [0 ஒம்‌ ஷப காணீயாக அநுபோ .,...... 17 ம்‌ அண ஜ்‌ காடவராயந்‌ நம(க்‌)கு சொந்நமையில்‌ . .. .. 18 . . . காணியாநனாள்‌ முப்பது வட்டமும்‌ அமித்‌ கட்‌ க்‌. ஒால்‌ 4 Il | . திருமகளிருந்‌ தெருமாகர்‌ மடப்‌ , , . 2 . வந்‌[த]ருளொடு மிருப்ப செம்பொந்‌ J வீற்றிருந்தருளிய கோப்பரகேச ... 4 சேவக்கு யாண்டு 0௩-ஆவது உ... 5 ௨... உத்திரத்தினாள்‌ ராஜே . . 6 . எந்தருளினமஹா , . , 7 டான கொண்டு . .. . 6 : யருடை . , 1. இவ்வரியின்‌ மீது சிறிய எழுத்துக்களில்‌ யாண்டு 77-ஆவது த்துங்‌

சோழவ .... * என்பவை எழுதப்பட்டுள்ளன.

2 இவ்வரி எழுத்துக்களின்‌ கழ்‌ :* நாட்டு ,. ... £* என்று இல சொற்கள்‌ தெளிவில்லாமல்‌ காணப்படுகின்‌ றன.

5. 1... டுடைய... தேவதானம்‌ ”” என்று சொற்களும்‌ அவற்றின்‌ மீது லெ சொற்கள்‌

எழுதி திருத்தப்பட்டும்‌ காணப்படுகின்‌ றன.

த.நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: |976/97

70

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 49-ஆம்‌ ஆண்டு வட்டிம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி, 13-ஆம்‌

| நூற்றாண்டு ஊர்‌ 2 சேகல்‌

இத்தியக்‌ கல்வெட்டு |

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : 1 பு பவப்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 2 மன்னன்‌ : இரண்டாம்‌ குலோத்துங்கன்‌ எண்‌ ] இடம்‌ : ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டீபத்‌ தென்புற ஜகதி.

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு, வேதனமுடையான்‌ என்பவன்‌ திருவெண்காடுபட்டீனிடம்‌

சந்‌ இவிளக்கு எரிக்கக்‌ கொடுத்த பொன்பற்றிக்‌ குறிக்கிறது.

கல்வெட்டு :

1 ஸ்ரீகொலோத்துங்கசோழடேவற்கு யாண்டு ம௩ ஆவது . . யான்‌

உய்‌ . , . உதமந்வேதவன

2 முடையாந்‌ திருவெண்காடுடையான்‌ பக்கல்‌ வைச்ச சந்திவிளக்கு . . . இத்தவற்‌ எரிக்கட . . . இவன்‌ பக்கல்‌ பொற்‌

2 கொண்டு பொலியூட்டாகக்‌ கைக்கொண்ட அந்ராடு

[நற்காசு] . . ..

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976) 98

(1

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 6-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : பி. 1169 oa : சேகல்‌

, இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை : னு எழுத்து: தமிழ்‌ | அரசு 2 சோழர்‌ தகடு ஞு மன்னன்‌ : இரண்டாம்‌ இராஜாதிராஜன்‌ ஊர்க்‌ கல்வெட்டு |

்‌ எண்‌ ]

இடம்‌ : ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை தென்புற ஜகதியிலுள்ள து,

குறிப்புரை : வீராண்டாள்‌ சானியான இழச்சிற்றம்பலத்தம்மை என்பாள்‌ குறிப்பிட்ட சில காசுகளைச்‌ சந்திவிளக்குக்கு நிவந்‌தமாகக்‌ கொடுத்ததைக்‌ குறிப்பதாகத்‌ தோன்று கிறது. |

கல்வெட்டு :

[ திரி]புவனச்‌ சக்கரவத்திகள்‌[ஸ்ரீஇ]ராசாதிராச[தே] . . .

[க்கு] ஆறாவது திருக்குறிப்பில்‌ 2சல்கல்‌ திருவா . . . . .

ருளின நாயனார்‌ கோயில்‌ ஆதிசண்டேமரதே . . .

வெட்‌[டழிசு] குடியிலிருக்கும்‌ பிராமணன்‌ [பாரத்‌]வாசி ௦... க்கை [வீராண்டாள்‌ சானியான திருச்சிற்றம்பலத்தம்மை

. . . காசு. . . பத்துய்‌ கைக்கொண்டு இக்கோயிலில்‌ ர்‌ 3 க்கும்‌ வாந்திவிளக்கு ஒன்று . . இத்திரு

விளக்கு ஒன்றும்‌ ஸீபண்டார

பயமாக மந்திராதித்தருள்ளனையும்‌ எ[ரி]க்கக்‌ கடவதாக . . .

ஜே தெ ௩:33. சூ டெ. மே மது வவ

த. நா. தொ. ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌ : |976/99

(2

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 13-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1176 ஊர்‌ : சேகல்‌ இந்தியக்‌ கல்வெட்டு | பய து தமிழ்‌ ஆண்டு அறிக்கை : ] எழுத்து: தமிழ்‌ ்‌ முன்‌ பதிப்பு : ல்க அரசு 2 சோழர்‌ மன்னன்‌ : இரண்டாம்‌ இராஜாதிராஜன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | i எண்‌ இடம்‌ : ஸ்றீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்புற ஜகதியில்‌ உள்ளது.

குறிப்புரை : மதுரையும்‌, ஈழமும்‌ வெற்றி கண்டி இராஜா திராஜசோழனுடைய 13-ஆவது

ஆட்சியாண்டில்‌ சேல்கல்‌ திருவாண்டளந்த நாயனாருக்கு நந்தாவிளக்கிற்கு பொன்‌ கொடுத்தமையையும்‌, அதனின்று வட்டியான்‌ வந்த நூறு காசுகள்‌ கொண்டு குறிப்பிட்ட சிவப்பிராமணர்கள்‌

தகட்டூர்க்கிழவன்‌

விளக்கெரிக்க ஒப்புக்கொண்டதையும்‌ குறிக்கிறது,

கல்வெட்டு :

1 ஸ்வஸ்திஸ்ரீ

கொண்ட.

2 ஸ்ரீராஜாயிராஜதேவற்கு யாண்டு மக[ஆ]வது கனகராயர்‌ பற்றாயகக்‌ கா

3 டு கீழையார்‌ நின்ற நாளில்‌ ராசேந்திரசோழ வளநாட்டிடையள

நாட்டு

4 திருக்குறிப்பு சேல்கல்‌ திருவாண்டளந்தநாயனார்‌ கோயிலில்‌ காணி

உலை

5 டய சிவபிராமணர்‌ பன்மாகேசுவர பட்டன்‌ உள்ளிட்டாரும்பழியஞ்‌ பெட்டன்னு(ம்‌)

திரிபுவனச்சக்கரவத்‌ திகள்‌

இஷபவாரகபட்டன்‌

திருச்சிற்றம்பல ப(ட்‌)டனு(ம்‌) நாற்பத்தெண்ணா

6 யிர பட்டன்‌ உள்ளிட்டார்‌ [இவ்‌]அனைவோமு இன்னாட்டு நகரந்‌

கேரளாந்‌

( திருப்பவும்‌ )

மதுெெயும்‌ ஈழமும்‌

உள்ளிட்டாரும்‌

தகபுரத்து தகட்டூர்‌ [கிழவன்‌] ஆதித்தன்‌ துறையர்‌ . , . . பொந்‌ கொண்டு பொ

லியூட்டாக சந்திராதித்தவரை திருப்புறக்குடையில்‌ [ஒரு] திருநத்தாவிளக்கு

ஒன்றுக்கு . . இவன்‌ பக்கல்‌ பொன்‌ கொண்டு பொலியூட்டாக நாங்கள்‌

கைக்கொண்ட அன்றாடு நற்காசு இக்காசு நூறுங்‌ கைக்‌ கொண்டு இத்திருந

ந்தா விளக்கெரிக்க கடவோ இக்கோயில்‌. ...... காணியும்‌ அனைவோம்‌,

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/ 100

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

(3

தஞ்சை ஆட்சி ஆண்டு : 5-ஆம்‌ ஆண்டு திருத்‌ துறைமிபூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 1221 சேகல்‌

்‌ இந்தியக்‌ கல்வெட்டு | தமிழ்‌ ஆண்டு அறிக்கை ]

மி e முன்‌ பதிப்பு : சோழர்‌ மூன்றாம்‌ இராஜராஜன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | எண்‌ ]

ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயிலின்‌ கருவறை வட்புற ஜகதி,

தகட்டூர்க்‌ ழெவன்‌ ஆதித்தன்‌ துறையர்‌ வழங்கிய பொன்கொண்டு நந்தாவிளக்கு எரிக்கச்‌ சவப்பிராமணர்கள்‌ அனைவரும்‌ கடமைப்பட்டதைக்‌ குறிக்கிறது. இரண்‌ டாவது பகுதி இதனுடன்‌ தொடர்புடையதாகத்‌ தெரியவில்லை, தொடர்ந்து வருகிறது.

1

7 திரிபுவனசக்கரவத்திகள்‌ ஸ்ரீ[ராஜராஜ]தேவற்கு யாண்டு ஓஞ்‌ சாவது இராசேந்திரசோழவள நாட்டு [பையூர்‌ ]நாட்டு

2 ப்பு செல்‌[கல்‌ திருவா]ண்டளந்த நாயனார்‌ கோயிலில்‌ காணி உடைய சிவபிராமணர்‌ அனைவோமும்‌ இன்னாட்டு நக, .

டூர்‌ கிழவன்‌ ஆதித்தன்‌ துறையர்‌ பக்கல்‌ பொந்‌ கொ ,.... சந்திராதித்தவரை [ஒரு] . . . - .

4 திருநுந்தாவிளக்கு மற்றை[யன]வும்‌ எரிக்ககடவோமாகவும்‌

நந்தாவிளக்கு 5 எரியக்கடவோம்‌ . . , கொண்ட அந்றுடுநற்காசு நூறு இக்‌ காசு . . . , . மாக கொண்டோம்‌

(இருப்பவும்‌ )

௨... நீதமையில்‌ ... . இப்படிக்கு இவை , ..

இப்படிக்கு [இவை] தாமோதிரபட்ட[னெழுத்து] இப்படிக்கு [இவை] செந்தியபட்டன்‌ . . . . .

இப்படி .. விளாகதுத்த . . . . ... ந்நெழுத்து

இப்படிக்கு இவை தொலித்தகப்பட்‌ ,.... .. இப்படிக்கு இவை வெற்‌ .....௨..

சீராமபட்ட ,..... இப்படிக்கு இவை. ....௨. புறத்து திருவெண்காடு . ... .

முத்து இப்படிக்கு இவை . . . கோட்டு தொறு ......

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976! (01

மாவட்உ£ம்‌ :

வட்டம்‌ : ஊர்‌ : மொழி: எழுத்து : யரசு

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

4

தஞ்சை ஆட்சி ஆண்டு : 14-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1230 7 சேகல்‌ இந்தியக்‌ கல்வெட்டு

தமிழ்‌ ஆண்டு அறிக்கை : TT தமிழ்‌ ட்‌ முன்‌ பதிப்பு :

சாழர்‌ மூன்றாம்‌ இராஜராஜன்‌ ஊர்க்‌ கல்வெட்டு |

க்‌ J

ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டப வடபுற ஜகதியில்‌ உள்ளது.

இக்கோயில்‌ சிவப்பிராமணர்கள்‌ ஒன்பது பேர்‌ இணைந்து பெருநார்‌ கிழவன்‌ திருவடிகள்‌ சூரியதேவனிடமிருந்து பொன்னைப்‌ பெற்றுக்‌ கொண்டு, அதன்‌ வட்டியான 40 காசுகளைக்‌ கொண்டு உத்தராயண நாள்‌ முதல்‌ ஒரு நோத்தா விளக்கு எசிக்கச்‌ சம்மதித்ததைக்‌ குறிக்கிறது,

திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜ3தவற்கு யாண்டு ௪-வது இராஜே ௩; சோழவள நாட்டு இடையளநா[ட்டு] திருக்‌ குறிப்பிச்சேல்கல்‌ திருவாண்டளந்தனாயனார்‌ கோயிலில்‌ காணி உடை

சிவப்பிராமணர்‌ மாரத்துவாச இஷவவாஹந பட்ட நுமிவந்தம்பி மஹாசேவபட்டநுள்ளிட்டாரும்‌ இக்குடி பன்மாஹேறர பட்டனுமிவந்தம்பி நம்பியாரூரபட்டன்‌ உள்ளிட்டாரு 9

மிக்கோத்திரத்து திருச்சிற்றம்பலபட்டனும்‌ மவுதமன்சந்திர சேகரபட்ட நுள்ளிட்டாரும்‌ சோமதேவபட்ட நுள்ளிட்டாரு மிக்குடி. திருச்சிற்றம்பலமுடையானுள்ளிட்டாரும்‌

இக்குடி நாற்பத்தெண்ணாயிர பட்ட நு மிவ்வனைவோம்‌ இந்னாட்டுப்‌ பெருநாரில்‌ வெள்ளாளந்‌ பெருனார்‌ கிழவன்‌ திருவடிகள்‌ சூரிய தேவந்‌ இவ்வாண்டு உத்தர அயநமுதல்‌ இத்தேவற்கு சந்திராதி

த்தவற்‌ எரிக்கவைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கும்‌ இவ[ந்‌] பக்கல்‌ பொந்‌ கொண்டு பொலியூட்டாக நாங்கள்‌ கொண்ட அந்றாடுந[ற்‌]காசு ௪௰ இக்காசு நாற்பதும்‌ கைக்கொண்டு இத்திரு நுந்தாவிளக்கு [எரிக்கக்‌ கடவதாக] ஸம்மதித்தோ[ம்‌]

த, தா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/ 102

[25

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 18-ஆம்‌ ஆண்டு வர்கம்‌ : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : தி.பி. 1234 ஊர்‌ : சேகல்‌ இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] TE எழுத்து : தமிழ்‌ ரல்‌ முன்‌ பதிப்பு : அரசு : சோழர்‌ மன்னன்‌ : மூன்றாம்‌ இராஜராஜன்‌

எண்‌

ஊர்க்‌ கல்வெட்டு | ்‌

இடம்‌ : ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டப வடசுவரில்‌ உள்ளது.

குறிப்புரை : இருவரங்கநாராயண பட்டன்‌ . . . ராசானி என்பான்‌ இக்கோயில்‌ இறைவன்‌ திருவாண்டளந்தருளிய நாயனாருக்குத்‌ திருவிளக்குப்புறமாக நிலம்‌ அளித்ததைக்‌ குறிக்கிறது. அந்நிலத்தின்‌ எல்லைகளும்‌ குறிக்கப்பட்டிருக்கின்‌ றன. கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை.

கல்வெட்டு : 1 ஹஹஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்தி g கள்‌ ஸ்ரீஇராஜராஜகெவக்கு யாண்டு 3 பதின்‌எட்டாவது துலாநாயற்று பூ௨-$ 4 பக்ஷத்து அட்டமியும்‌ புதன்‌கழமைய்பெ 5 ற்ற தருவோணத்து நாள்‌ இராஜேந்திர 6 சோழவள நாட்டு இடைவள நாட்‌ 1 டு பிர்ம்மி கவுக்க ல்க 8 மங்கலத்துக்கா . , , திருவரங்கநாராயண 9 க்‌! பக 5 ராசனியேன்‌ இன்‌ நாட்‌ 10 டு [திருக்கற்றளியான]சல்கல்‌ உடையார்‌ திரு[வா] 11 ண்டளந்தருளிய நாயனாற்கு திருநுந்தாவிள 12 [க்குப்புற] மாக ... 13 . இ... ற்றுக்கடைநிலம்‌ ஒருமா . . . 14 [வதிக்‌]கு மேற்கு திரு . . . நிலம்‌ அரை 15 க்காணி முந்திரிகை . . . னமும்‌ ஆகநிலம்‌

மண்ணு

| ட்‌

த, நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/ 103

௦6

மாவட்கூம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 18-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு ! இ.பி, 1234 ஊர்‌ : சேகல்‌

இந்தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] னு எழுத்து: தமிழ்‌ ,

மூன்‌ பதிப்பு : அரச : சோழர்‌ மன்னன்‌ : மூன்றாம்‌ இராஜராஜன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 8

எண்‌

)

இடம்‌ : ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தென்புறஜக த.

குறிப்புரை : இராஜராஜசோழனின்‌ 18-ஆவது ஆட்சி ஆண்டில்‌ சேல்கல்‌ திருவாண்டளந்த நாயனார்க்கு, சிவப்பிராமணன்‌ பாரத்துவாசி உற்றதுணைநம்பியாரூர்‌ பட்டன்‌ அழகிய மணவாளன்‌ என்பானிடம்‌ பொன்னைப்‌ பெற்றுக்‌ கொண்டு, அதற்குப்‌ பலிசையாக சந்திவிளக்கு எரிக்கச்‌ சம்மதித்ததைக்குறிக்கிற து.

கல்வெட்டு :

1 ஸ்வஸ்திஸ்ரீ சி,புவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு பதினெ(ட்டாவ]

2 து ராஜேந்திரசோழவளநாட்டு இடையள நாட்டு திருக்குறிப்புச்‌ சேஷ்‌[கல்‌ திரு]

3 வாண்டளன்‌ தநாயனார்‌ கோயில்‌ காணியுடைய சிவப்பிராமணந்‌ பாரத்துவாசி [யா]

4 ர்களு உற்றதுணைநம்பியாரூர்‌ பட்டநேன்‌ இந்நா[ட்டு] ஆர்வல க்கூற்றத்து செம்பங்குடையா . . . கூத்‌ . . அழகெயமணவாளன்‌ இத்தேவற்கு உபயமாகப்‌

பொன்‌ கொண்டு பொலியூட்டாக . , . யும்‌ சந்தி விளக்கு ஒன்று

த, நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976 | 104

(1

ஜாவர்உம்‌ : தஞ்சை ஆர்சி ஆண்டு : ல்‌ வர்கூம்‌ : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 13-ஆம்‌ ஊர்‌ : சேகல்‌ நூற்ருண்டு ்‌ இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] ன்‌ A எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு : அரசு சோழர்‌ கன்னன்‌ பட ்‌ ஊர்க்‌ கல்வெட்டு 0 எண்‌ இடம்‌ : ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை, அர்த்தமண்டபங்களின்‌ வட்புறக்‌

குமுதத்தில்‌ உள்ளது.

குறிய்புரை : முதலில்‌ நடைபெற்றுப்‌ பின்னர்‌ நின்று போய்விட்ட திருவிழாக்கள்‌ சிலவற்றை மீண்டும்‌ நட த்துவதற்குச்‌ செய்த ஏற்பாடுகளைக்‌ குறிக்கிறது. சித்திரைவிஷ-, இருஆனிமூலம்‌ ஆகிய நாட்களில்‌ அவ்விழாக்கள்‌ நடைபெற்றன. குந்தவைச்‌ துர்வே திமங்கலம்‌, அரிஞ்சிகைச்ச துர்வேதிமங்கலம்‌ என்ற இருளர்கள்‌ குறிக்கப்படுகின்‌ றன. இவ்விழாக்களில்‌ பல்வகைச்‌ செலவுகளுக்காக 12/00] காசுகள்‌ அளிக்கப்பட்டன. இவையெல்லாம்‌ மூன்றாம்‌ இராஜராஜனின்‌ பதினெட்‌ டாவது ஆட்சியாண்டுமுதல்‌ நிறைவேற்றப்பட்உன.

கல்வெட்டு 2 I 1 யாண்டு 0௮ [ஆவது] அறிஞ்சியசதிற்பேதி மங்கல காரியக்து , காரியஞ்‌ செய்கிற கூட்டப்‌ பெருமக்கள்‌ எழுத்து திருக்குறிப்‌ | புச்சேல்‌[கல்‌] . . . .. திருவாண்டளந்தருளிய 2 நாயனார்‌ கோயில்‌ தேவர்கந்மி கோயில்கணக்கந்‌ கண்டு இந்‌ நாயனார்‌ கோயில்‌ சித்திரை விஷுத்துருநாளும்‌ திருஆநி மூல[த்திருநாளும்‌] எழுந்தருளுகிற இடத்து 3 [இருநாள்‌ ]: எழுந்தருளாதே போந்தமையில்‌ பதிஎட்டாவது முதல்‌ சித்திரைவிஷுத்திருநாளும்‌ திருஆநிமூலத்திருநாளும்‌ ன்பம்‌ எழுந்தருளக்கடவதாக 4 ... , நீதுவைசஇற்பேடுமங்கலத்துச்‌ சபையாரும்‌ நாங்களும்‌ திருப்பள்ளித்தாமத்துக்கும்‌ அமுதுபடிக்கும்‌ திருக்களபத்துக்‌

( திருப்பவும்‌ )

10

11

1 தாள்‌ 110 ஆக இருக்கலாம்‌.

கும்‌ , . . . இழுநாளைக்கும்‌ ஆயிரத்திரு .. . . . . சந்திராதித்த

வரை. ்..... ஞுகைக்‌ கடவதாகத்‌ தஇருந்தையமலரீலே நீர்வார்த்தமையில்‌ இக்காசில்‌ நம்மூர்‌ ஓபாதி கா[சு] அறுநூறும்‌ சந்திராதித்த

வரை . . . வாக கொண்டு குண[மனூரில்‌ இட்டகாசிலே குடுக்கவும்‌ . . , . க்‌ காசு அறுநூறும்‌ ,.. , லும்‌ குடுகாணிகரையிலும்‌ இட்டு

திருக்களபம்‌ எழுந்தருளிவிக்கக்கடவதாகச்‌ சொந்நோம்‌ இப்படி செய்யப்பண்ணுக பணியாரூரர்‌ கணியன்‌ பெரிஞ்‌[சர்‌]

கிழவந்நெழுத்து இப்படிக்கு இவை இ. . த்தற்‌ , , , தாய பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை நூற்றலாபுறத்து பெயர்‌ Ds oe AIT

க்கள்‌ வேம்பற்றூ(௬)டையா/ன்‌ ] எழுத்து இப்படிக்கு இவை திருவாஜித்தேர்‌[வி]த்தகபட்டந்‌ எழுத்து இப்படிக்குவை [கு]ந்தகை ,..,. .

இப்படிக்கு இவை சந்திராபரணன்‌ ஊ.. . . ப்‌ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை நுந்தஅனபாய பிரிய . .

இப்படிக்கு இவை தெக்கன்‌ தொ[ளைப]பட்டன்‌ எழுத்து

இப்படிக்கு இவை அபனாய அ... மாராயன்‌ எழுத்து இப்படிக்கு இவை நுந்தரிய தெ..,.,.. ப்படிக்கு இவை . . . சர்க்கு. . . கர பட்டன்‌ எழுத்து

இப்படிக்கு இவை நூற்றிலாபுறத்து இருச்சிற்றம்பல பட்டன்‌ எழுத்து . . . , இப்படிக்கு இவை இரு . . . பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை

கனகஹபாவதி பட்டன்‌ எழுத்து ௨.

11 . ச்க்கரவ - * ஜராஜதேவர[ர்‌]கு யாண்டு 0௮ [ஈட]! து ஸ்ரீ குந்தவை சதிப்‌ பேதிமங்கல , . . ௨.௨... கோயில்‌ கணக்கன்‌ கண்டு இந்நாயநார்‌ . ... அத்‌ திரு

நா[ளு]ம்‌ திருவாறி . . . - . மும்‌ திருவாநிமூலத்திருநாளும்‌ திருக்கள(ப்‌)ப எழுந்தருள சந்திராதித்தவரை இல்வரிக்‌. கொண்டு குடு . . , வதாக இருக்‌

கையில்‌ இட்டகாசிலே குடுக்கக்கடவதா. அறுநூறுங்‌ கொண்டு மிகலு இறையிலும்‌ இவை சந்திரகுமாரபட்டந்‌ நெழுத்து.. .

TT ட்ட , படட ண்‌ அணைய வனை வலைவக்கைகதைய வவவைது வை, ணப கக ணை தகை!

ய,

த. நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : |/976/105

ந்‌

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 20-ஆம்‌ ஆண்டு! வட்டம்‌ 2 திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 1246 சேகல்‌ வஸ்‌ பத்து இந்தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : அரக : சோழர்‌ | + [ச்‌]

மன்னன்‌ : மூன்றாம்‌ இராஜராஜன்‌ என்க றம்‌ | 10

சண J இடம்‌ ; ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடபுற ஜகதி.

குறிப்புரை : காசு, இரமம்‌, மாதத்திற்கு அரைக்கால்‌ திரமம்‌ வட்டி போன்றவை குறிப்பிடப்‌ படுகின்‌ றன. கொடையளிக்கப்பட்ட காரின்‌ வட்டி கொண்டு விளக்கெரிக்கச்‌ செய்த ஏற்பாட்டைச்‌ குறிக்கின்றது. இரண்டாம்‌ பகுதி இக்கல்வெட்டோடு தொடர்ந்து வருகின்றது. ஆனால்‌ செய்தி தொடர்புடையதாக இல்லை, அது விலையாவணமாகத்‌ தோன்றுகிறது.

கல்வெட்டு : I 1 திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீ இராஜராஜதேவற் 2 க்கு யாண்டு ௩யஅ-வது தருளிய மாதேவற்க்கு திருவிளக்கு எரிக்‌

கைசு[கு] இராயூர்‌ . . . மக

3 ற்மா ... வரஹ .... இதுச்சாளி இக்கோயிலியில்‌ காணி உடைய பால்‌ . .

4 க்கு . . . ள்கைபராைவவிளக்குக்குக்‌ குடுத்த பழங்காசு திரமம்‌

. த்‌ த்‌ குடுத்த காசு . . . இக்காசுக்கு திங்கள்‌ அரைகால்‌

திர(ம)ம்‌ ப(லி)சையாக 6 விளக்கெரிக்க வாபை[யார்‌] சந்திராதித்தவற்‌ எரிக்கக்‌[கடவுது]

|

1. ஆட்சியாண்டு எழுதப்பட்டுள்ள இடத்தில்‌ மூன்று மட்டுமே தெளிவாக உள்ளது, அடுத்துள்ள எழுத்து எதுவெனத்‌ தெளிவாக இல்லை, அதனை ம-ஆவது என்றும்‌ 0௮ என்றும்‌ இருவகையாகவும்‌ கொள்ள இடமுள்ளது.

( திருப்பவும்‌ )

டெ தத்‌ அத்‌ டட அது

11 இஉ.ாணத்தின்‌ மேற்பட்ட ௫” ப௪௰

யம்‌ வ; மாண வில்ப்படி காசு ௩௯௨௱ , . .

ம்‌ கொண்டோங்‌ கொண்ட பரிசாவது இ. .

திருமலையுடையான்‌ வட்டன்‌ லாரியை , ,..

க்கு விலையோலை எழுதின காசு மூவாயிர .

- (ஒ]டுக்கின காசு எம இவளுக்குக்‌ குடுத்த

த. நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : |976/ 106

70

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு 2 ல்‌ வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 12, 13-ஆம்‌ ண்‌ ஊர்‌ : சேகல்‌ அற்று இந்தியக்‌ கல்வெட்டு | மொழி: தமிழ்‌ அறக்‌ | எழுத்து : தமிழ்‌ க்‌ i முன்‌ பதிப்பு : ல்‌ அரசு : சோழர்‌ மன்னன்‌ : _— கு கல்வெட்டு | ரர - எண்‌ இடம்‌ 2 ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபத்‌ தென்சுவரில்‌ உள்ளது.

குறிப்புரை : சோழபாண்டியமண்டலத்து மிழலைக்கூற்றத்து மருதா நடையான்காளைப்‌ பெருமாள்‌, போத்தார்‌ ஆயெ இருவர்‌ ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளுக்கும்‌, கோயிற்‌ கணர்க்கும்‌ செய்து கொடுத்த நிலை விலைப்‌ பிரமாணத்தைக்‌ குறிக்கிறது. கல்வெட்டின்‌ பெரும்‌ பகுதி சிதைந்துவிட்ட து.

கல்வெட்டு :

பன்‌. . . வத்திகள்‌ ௨... தவர்க்கு யா கானி நாய [ஏ]கா௫.ஸியும்‌ ௨.௨... பெற்றதிரு ... _பாவள ... கீ இறை ௨ன்‌ குலோ . _௨ப்பேதி . யார்‌ திருச்‌

ர்கோ

௫9) நெ ஷு சே 09

டை ன்‌ அத ஷூ த்‌ 0 ஹூ நூ ட]

யிலில்‌ ஆதிசண்டேசுரதே

( திருப்பவும்‌ )

வர்கன்மி கோயில்க்கணக்‌ கர்க்கு சோழபாண்டியம ண்டலத்து மிழலைக்‌ கூற்றத்து மருதூருடையான்‌ அரை யக்காளைப்‌ பெருமாளும்‌ பொத்தாரும்‌ இவ்விருவோம்‌ நில விலைப்‌ பிரமாணம்‌ பண்‌ ணிக்‌ குடுத்த பரிசாவது உம்பர்‌

த. நா. தொ, ஆய்வுத்துறை .... தொடர்‌ எண்‌: |976/ 107

விர்‌

மாவட்கூம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ களர்‌ : சேகல்‌ நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை : னு எழுத்து : தமிழ்‌ ்‌

முன்‌ பதிப்பு : அரசு இல்‌ மன்னன்‌ : அமை ஊர்க்‌ கல்வெட்டு |

13

எண்‌

இடம்‌ : ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ வடிபுறச்சுவரில்‌ முதல்‌ ஐந்தும்‌

பட்டியில்‌ இறுதி ஒன்றும்‌ உள்ளது. குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌. கல்வெட்டு 2

. வேக... . , , யிலவன்‌ பேராலு . . . . மி... . . *ழிவ...ன்‌.. . பேர்களலம்‌ இருப. .. 11

தாவது [அறிஞ்‌]சிகை

கு [யி]ருபத்தொல்றாவது . .

மார்கமி மாஸத்து இட .

௨... அதாகமுஞ்‌ ஞூ 117

1 ரத்தும்‌ படி விசாரி . .

தீ டத்துத்‌ தர்மவோ . .

AN

ஷே

( திருப்பவும்‌)

ஜெ டெ மோக உ. - மே 3) டெ டே

நே நகு

மையிலு . , , அருபத்தி, .

யிலாமையி . ,. புடை. . பலுமடி . . . நுக்கு ப்படாநிற்க . . . விந்கா யிறுக்க . . . ரிப்பில்‌ வி, . று விளை...

IV

தந ௨... ங்களாவது ... வதிக்கு மேற்கு அறிஞ்ச , . க்கு தெற்கு ஐஞ்சாங்க . . . மேற்கடைய நிலம்‌ மு...

V

உள்ளிட்ட தானத்தாற்கு இக்கூடப்பெ . . .

. ரைக்காணி . முந்திரிகைக்கு , . . லன்‌ அலா கொள்வதான கு ட்டம்‌ 2 4 இவ்வஞ்சாங்க . . . ற்கடைய நிலம்‌ ஒருமாவரை , . .

. எங்கண்ணா ,. . ண...

I

தேவதானமுந்‌ திருவுடையாட்டமுமா . .

ங்கொள்வாற்கும்‌ வாலை விலையா . ழச்செ . , . வுங்‌ கொண்டவ...

படிய , . . . சோ[ழ]மாக்க

த, நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : [976/ 108

81

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : இருத்‌ துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கிபி, 13-ஆம்‌ ற்ருண்‌ ஊர்‌ : சேகல்‌ நூற்றாண்டு | இந்தியக்‌ கல்வெட்டு |

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] எழுத்து: தமிழ்‌

முன்‌ பதிப்பு : அரசு தல ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ இடம்‌ 2 ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ தென்புறக்‌ குமுதம்‌, ஜகதஇயில்‌

முறையே உள்ளவை,

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌. முதல்‌ துண்டில்‌ *குரவைச்சேரித் திருவெண்காடு பட்டன்‌” என்ற பெயர்‌ குறிக்கப்படுகிறது,

. கல்வெட்டு : I டார்‌ கீழிறை இ... கடவதாசவும்‌ . . . ண்காடு பட்டனெழுத்து சந்திரா . . குரவைச்சேரி திருவெண்காடு பட்ட, . .

கூ கே 2 வூ

[1 . ழவளநாட்‌ . வாஹநம்‌ உள்ளிட்டாரும்‌ இக்குடிப்‌ பசாஹெப௰ ரூர்‌ கூற்றத்‌ .. .. உடையார்‌ திருத்துறை, . , மாணி . . , கைப்பிச்சர்‌ [பக்கல்‌] நாங்கள்‌ [உடலாக] கொண்ட

மெ ஜே ர்க

. ௨௨... சுவிதிகமாக வன்‌ , .. . ,

த, நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976] 109

மாவட்டிம்‌ :

வட்கூம்‌ 2 ஊர்‌ 2 மொழி: எழுத்து : அரசு :

மன்னன்‌ :

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு :

52

தஞ்சை ஆட்சி ஆண்டு : அட திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு! இ.பி. 18-ஆம்‌ சேகல்‌ நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ ஆண்டு அறிக்கை பிம்‌ க்‌ முன்‌ பதிப்பு :

எண்‌

_ ஊர்க்‌ கல்வெட்டு ்‌

ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயிலின்‌ அர்த்த மண்டபத்தின்‌ வட்புற ஜெகதியிலும்‌ சுவரிலும்‌ உள்ளது.

கல்வெட்டின்‌ இறுதி மட்டுமே கிடைத்துள்ளது, கையொப்பமிட்ட பலருடைய பெயர்களும்‌ கரணப்படுகின்‌ றன.

1

[ இவை நாராயண பட்டன்‌ எழுத்து இவை கேசவ பட்டன்‌ எழுத்து

2 இவை [கதையின்ப விருத்திக] பட்டன்‌ எழுத்து இவை தேகவாசி ஏகநா[த]ன்‌ எழு[த்‌]து

3 இவை பொற்குமாரபட்டன்‌ எழுத்து இப்படிக்குவை ஆரிய தேவபட்டன்‌ எழுத்து

4 இப்படிக்கு இவை திருவிருந்தானபட்டன்‌ எழுத்து இந்நாயனாற்கு

இரு [களபம்‌] 5 சந்திராதித்தவரையும்‌ இல்லாமையில்‌ இந்த சபைய[ரேன்று] செய்‌ . . . திருவா 6 ண்டளந்தப்‌ பிச்சனேன்‌ Il தாற்கு இவ .. .

றுபேதி[மங்‌]கலத்துக்கு . . கு உத்தமபிரியனெழுத்து இப்படிக்கு இவை ,

லாம்‌ புறத்துக்‌ க[ன ]கஸலாவதகதிபட்டந்‌ எழு...

ஷூ ழே 09 4

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌; 1976/ [10 மாவட்டீம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு ட்‌ ஸ்‌ வட்டம்‌ திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : யி. 15, 16-ஆம்‌ கர்‌ : சேகல்‌ நூற்றாண்டு தள்‌. து மெ ன்‌ மிம்‌ இத்‌ இயக்‌ கல்வெட்டு த்‌ ஆண்டு அறிக்கை | எழுத்து ! தமிழ்‌ மூன்‌ பதிப்பு : _— அரசு £ வு மன்னன்‌ : _— ஊர்க்‌ கல்வெட்டு | எண்‌ இது ] இடம்‌ . ஸ்ரீவர்த்சமானேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டிப, மகாமண்டிபங்களின்‌ தென்‌

புறச்சுவர்களில்‌ உள்ளவை,

குறிம்புரை : துண்டுக்கல்வெட்டுக்கள்‌, ஒரே காலத்தவை.

கல்வெட்டு : அர்த்த மண்டபத்தில்‌. I | . . . றக கைக்கொ . . . 4 யார்‌ திருச்செ , . . ற்று விலைஹ . . , 9 நாயநார்‌ கோயி... . ண்ணக்‌ குடுத்‌ெ . . . Il 1 கன்‌, னம்‌ 5 நாலுநூற்று ... 2 நகரமும்‌ . . . 6 மந்திரியும்‌ வி... 2 யெலத்து மற்று , . . 4 றுக்கும்‌ உட . .. மகாமண்டபத்தில்‌ I 1 ep 6 ய்‌ நவிசுர 2 .. பக்கு... 7 .. துக்குகெ , . . 9 உல்‌ உத்த. . 8 . ந்த இந்‌, , 4 . லத்து . . 9 ாநடு . .. த்‌ . . கெல்‌. ..

( திருப்பவும்‌ )

ததத? தை ர. ன்‌

11

த. நா. தொ, ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌ : |(976/[॥|

84

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : வட்டிம்‌ : திருத்‌ துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி. 15, 16 ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : சேகல்‌ இந்தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | த்து : மி எழுத்து தமிழ மூன்‌ பதிப்பு : அரசு : விஜயநகர்‌ மன்னன்‌ 3 னை ஊர்க்‌ கல்வெட்டு | 15 எண்‌ ] இடம்‌ : ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோ பில்‌, மகாமண்டப வடக்குச்‌ சுவரில்‌ உள்ளது.

குறிப்புரை : குறிப்பதாகத்‌ தெரிகிறது. படுகிறது. கல்வெட்டு : உஊஹாஉணடுபப , , , 3 வராயர்‌ கண்டன்‌ . . .

மிகவும்‌ சிதைந்துள்ளது, பல வகை வரிகளை நீக்கிச்‌ சர்வமானியமாக கொடுத்‌ ததையோ, அல்லது வசூலிக்கப்படும்‌ வரிகளைத்‌ தானமாகக்‌ கொடுத்ததையோ தேவராயமழவராயர்‌ என்ற பெயர்‌ குறிக்கப்‌

டன்‌ துஸமு2 ராதிபதி 2.2 பண்ணியருளா நின்ற. . ...

மாருமாயற்று அரப்‌ ...

ரட்‌...

வாண்‌[ட]ளதந்தருளின நாயனா . . . ஈபதேவராய மழவராயர்‌ சறு . ..

4 2 6 7 தந்திர . . சோழவ . . 8 9

10 பற்றுக்கு இறைதிரம£

Li

1] லக்கை ஏற்றுவரிசை இ... . 12 பழவரி புதுவரி புறவரி , . . 13 மீனாயம்‌ ஆயம்‌ சுர. . .. .

( திருப்பவும்‌ )

டல ந்‌ த! ம்‌

[ண

வே . டு ஓலை எழுத்து , . . . றமை சாத்தர வதை. .. யும்‌ . , வாம்வை. . ..,

த்தே..... மீய்‌ சீர்மை. . . . ந்த நாளது மு... . கமாக நடத்திக்‌ கெ. ...

ம... .மாத/வ/ஸுமா. ..

நீ... .. ச(ம)ம(இ)த்துக்‌ .

ரர ரர த.

11

த, நா. தொ, ஆய்வுத்துறை

இடம்‌ 2

குறிப்புரை :

கல்வெட்டு :

ம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு: திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : சேகல்‌ இந்தியக்‌ கல்வெட்டு மி ்‌ ்‌ தமல ஆண்டு அறிக்கை மிட்‌ ண்ட்‌ முன்‌ பதிப்பு : விஜயநகர்‌

ஊர்க்‌ கன்வெட்டு |

எண்‌

தொடர்‌ எண்‌: 1976] [12

3௦

சக ஆண்டு 13[12] கி.பி, 13([90]

17

ஸ்ரீவர்த்தமானேசுவரர்‌ கோயில்‌ மகாமண்டப வடபுறச்‌ சுவரில்‌ உள்ளது.

கல்வெட்டின்‌ பெரும்பகுதி சிதைந்து விட்டது.

ண்ட டம்‌ அறு உருவ . .

ஹு மூவாவோகி , . .

மற அரியமாய வீரவ ....

முவராயர்‌ கண்டன்‌ . , . . ...பதாபகோ.....

கா[ஷ]8 சூகள[௰௨.] இன்‌ .. ..

த்தது உரஉியும்‌ சோமவாரமு . , , .

டு தென்கால்‌ இடைஅளநாட்டு . ,.....

கோயில்‌ ஆதிசண்‌(டேறர) தேவ ,....

வமர்‌ பத்திறம்‌ பண்ணி . . . ,

டு ஜே. ஜே ௩3 நே டெ தே மக

க்‌ கொண்டு வரும்‌ சூலவ . . சைத்துண்டம்‌ இறைஇலி ,..... கொழுந்து காணி/க்‌ கைக்கு

hod பட ததத) ௦]

அர ர!

ட்‌

வத்தனை ௮..... யும்‌ இந்தக்குடியில்‌ , . . .

னை ஜெ

( திருப்பவும்‌ )

[7 18 19 20 24 22 22 24

வேடவரி புலவரி கன ....

க்கு கூட்டும்‌ பலவ . .

தல்‌ சந்திறாகித்த வரை . .. ,. ள்ளக்‌ கடவர்கள்‌ ஆகவு ,. . .

ஷி[வ]ஷவாஹஷராணி கு அதெம்‌ பண்ணின

யு கோவதையு .,....

த. நா. தொ. ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌: 1976/ 113

a6

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : ல்‌ வட்டம்‌ 2? திருத்‌ துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : தி.பி 15-ஆம்‌ ணர்‌ : சேகல்‌ நூற்றாண்டு ்‌ இந்தியக்‌ கல்வெட்டு மொழி 2 தமிழ்‌, சமஸ்கிருதம்‌ ணட அதிகன்‌ ல்‌ எழுத்து : தமிழ்‌, கிரந்தம்‌ முன்‌ பதிப்பு : _— அரசு : விஜயநகர்‌ மன்னன்‌ : ஊர்க்‌ கல்வெட்டு 1 8 எண்‌ | இடம்‌ : வர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டப வடசுவர்‌.

கல்வெட்டின்‌ தொடக்கத்திலும்‌ முடிவிலும்‌ சமஸ்‌ நத சுலோகம்‌ உள்ளது. கல்‌ வெட்டு ஒவ்வொரு வரியிலும்‌ முன்னும்‌ பின்னும்‌ சிதைந்துள்ளது.

, உாமு.சாதூடஉட௨/௰௰ | வ(௬)*

ட, நாடு கொண்டு கொண்ட நாடு கொ... .. . குராஜ இராஜமெவராயர்‌ ௨. வி...

. . ருக்குப்‌ பள்ளிகொண்ட 0... நம . . குடுத்தபடி இந்னாயனார்‌ ௨...

| 2 88... ., நாதும .... 3 4 டன்‌ ஹலாவெெக்குத்த , , . . 2 6 7 . . . செல்லா நின்ற விகிறு .. .. ள்‌... ஒழ. லாக 9 _, சேல்கல்‌ பற்று சேல்க , . 10 il i 12 டது டட பட்‌ அட்ட 72 பன்‌, 5 14 வல குளவடை 15 ம்ம கல்லணை 16

. ணித்‌ தாவக்கணை , ..

( திருப்பவும்‌ )

....... கொள்ளும்‌ புறவரி , , . ௨ம்‌ மற்றும்‌ இநிலம்‌ யும்‌ உட்பட்ட முத... யும்‌ செல்ல வாவ. ,, ,

ஹூதா உரஉகாலா , , . பாழு.மாவ 99

விஷா யாஜாய தேச்தஓ | , . கள்‌ கெங்கைக்‌ கரையி . . .

ண்ணின பாவத்திலெ போ. .

த. நா. தொ, ஆய்வுத்துறை

மாவட்டம்‌ : தஞ்சை வட்டம்‌ திருத்துறைப்பூண்டி ஊர்‌ சேகல்‌ மொழி : தமிழ்‌ எழுத்து ண: தமிழ்‌ அரசு டு மன்னன்‌ _— இடம்‌ : உள்ளத.

குறிம்புரை துண்டுக்கல்வேட ற. கல்‌ வட்டு 1 . . . வதிக்கு மேற்க்குக்‌ , . . . , பாற்கெல்லை நூ... 2 ._.. , கண்டத்துக்கு வ...

இசைந்த . ..

2 அன்ரு ,..

ஷூ ஷே ஷூ ஓ. 8ஓ

1]

111

1976 | [14

ol

தொடர்‌ எண்‌:

ஆட்சி ஆண்டு :

இ.பி. 15, 16- ஒம்‌ நூற்றாண்டு

வரலாற்று ஆண்டு;

இந்தியக்‌ கல்வெட்டு (8 ஆண்டு அறிக்கை j

முன்‌ பதிப்பு : தனை ஊர்க்‌ கல்வெட்டு ip எண்‌

ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்‌ தமண்டப, மகாமண்டப வட்சுவர்களில்‌

ஓரே காலத்தவை.

4 .., [மெல்பாற்கெல்‌

த்‌ , ராபதிநாயகர்‌ . . . 3 ராச இப்ப...

4 ஒன்றும்‌

3 திரிகை . .

6 லுமா.

7 க்கே.

த. நா, தொ. ஆய்வுத்துறை

மாவட்டம்‌ :

வட்டம்‌ : ஊர்‌ : மொழி: எழுத்து : அரசு :

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

ஷ்‌ கே து ஷூ ஷ்‌ ஷே கவ

அ. இதத டதத: இதி. ன்‌

தஞ்சை திருத்துறைப்பூண்டி சேகல்‌

தமிழ்‌

1976 / 115

"தொடர்‌ எண்‌ :

1 ஆட்சி ஆண்டு : | பி, 15, 16 ஆம்‌

| -

முன்‌ பதிப்பு :

| 20

வரலாற்று ஆண்டு :

நூற்றாண்டு

இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டு அறிக்கை

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டப மேற்குச்‌ சுவரில்‌ உள்ளன.

துண்டுக்கல்வெட்டுக்கள்‌, ஒரே காலத்தவை.

தூாருடைய .. பெருமாளும்‌ . . . [ இ]வ்விர[ வா]

... , க்குவிலைப்‌ விளை இ... இந்நிலம்‌ . . .

மாவரைக்‌ . .

ப்படி இப யரிவேன்‌ , . ,

ன்‌ இ... ௦... ஓ௮பகு , .

1 நூற்றொன்‌ . . . ம்‌ அரை . . ரைக்காணி . .. II 5 க்கு கீழரை . .. , 6 ம்‌ விற்றுக்கு . . 7 ள்வதான ,.. III 6 பூரதிம... 7 மவன்‌ . . 8 ன்றுஞ்‌ , .. 9 ராடும்‌ . . , 10 பெருமா .. .

( இருப்பவும்‌ )

11 12 12 14 19 16

காவ . . 17 இப்படிக்கு . . 18 முத்து இ... வமா 20 கு இலை 21 டையான்‌

த. நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/(16

99

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு: படவி வட்டம்‌ 2 இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 13, 14-ஆம்‌ நூற்றாண்டு ர்‌? லைஞாயி தம்‌ இந்தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] ஞு எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 அரசு 2 பாண்டியர்‌ டது... [ச] டட மன்னன்‌ : சுந்தரபாண்டியன்‌ ப்தி \ 1 உம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ வடக்குக்‌ கருவறை அதிட்டானத்தில்‌ உள்ளது, நாத குக்‌ ௧௬ து

குறிப்புரை தென்கால தாட்டவர்கள்‌ ஒன்று சேர்ந்து, திருமறைக்காடுடைய நாயனார்க்கு பத்தே எழுமாவரை நிலம்‌ கொடுப்பதென முடிவு செய்த செய்தியும்‌, அவர்கள்‌ அனைவரும்‌ இட்ட கையொப்பங்களும்‌ காணப்படுகின்றன.

கல்வெட்டு :

1 ஹஹிஸ்ரீ கோச(டைைபன்மர்‌ திலுஃவனசசரவத்திகள்‌ ஸீஸுஉர பாண்டிய தேவர்க்கு) யாண்‌(டு)

2 ஜேந்திரசோழ வளநாட்டுத்‌ ககக வூ வவை பண்ணின) படி. . . . ப.

2 முதுமுடைய வளநாட்டு குன்றூர்‌ ணு உடைய திருமறைக்‌ காடுடைய நாயனார்‌ .. .

4 தலைஞாரான ஸ்ரீமதுராந்தகிச்ச[துர்‌]வே2 மங்கலத்து திரு நாமத்துக்‌ காணிய்‌[யாக]வும்‌ . .... ௨.

5 ..... , _ வகை நாட்டு பூதிகுடி கிழவர்‌ அ... ,. திருமரான அம்‌ . . கானார்‌ உ. ,...

7 ஆற்றுக்கு கிழக்கும்‌ தெற்கும்‌ இன்னான்கெல்லையுள்‌ சா . .. . ஹு இநிலம்‌ பத்தே எழுமாவரைக்கும்‌ .... . டான்‌ நிலத்துக்கு கார்நாட்டு கடைப்ப . . . . மான நிலத்துக்கு ஊர்‌ வ(யில்‌)

8 வடிவை? பண்ணிக்‌ குடுத்தோம்‌ . இந்த வழவவைப்‌ படி(யே) லலி செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்ளக்கடவர்களாக வும்‌ இப்படி சம்மதித்து ௨. ...

( திருப்பவும்‌ )

10

11

12

14

இன்னாயனார்க்கு இந்நாள்முதல்‌ முதலடங்க இறையிலியாக சந்திராகித வரையும்‌ . .. தோம்‌ உடையார்‌ தி(ரும)றைக்‌ காடுடைய நாயனார்‌ கா. .

இப்படிக்கு இவை வேளூர்கழவன்‌ அரையன்காரானை ....

மூப்பரையன்‌ எழுத்து . ௨.௨... எழுத்து கோமடத்து ஸ்ரீக;ஜஉருத்திரபட்டன்‌ எழுத்து . ..யூர்‌ .. . . மீசன்‌ உருத்திரபட்‌ . . .. .

ப்‌ பெருமாள்‌ எழுத்து ஹோதே . . . [ம]ன்றுளாடும்‌ பெருமாள்‌

எழுத்து இப்‌[படிக்கு! இவை வேளூர்கிழவன்‌ அரையன்‌ இருங்கொள்ள எழுத்து.

கு இவை வேளூர்கிழயவன்‌ அரைய உடை ,..: . பிள்ளை எழுத்து இப்படிக்கு இவை . . . . ரை வீற்றிருந்தான்‌ லட்‌ த்‌ அடம்‌ யுளாவோன்‌ எழுத்து சீகாருடையான்‌ சோழ கோன்‌ எழுத்து

வேளூர்கிழவன்‌ அரையன்‌ குலசேகரகாரானைவிழுப்பரையன்‌ _.,. நியமங்கிழான்‌ இருவன . ... . எழுத்து இப்படிக்‌ ட்டு தாமோதரபட்டன்‌ எழுத்து நாட்டுக்கணக்கு .... ஆளுடையான்‌ எழு... .

எழுத்து பெரிஞார்ழெவன்‌ ஊஹ,..... அழயெமணவாளப்‌ பெருமாள்‌ எ[ழுத்து] . . . . . காதேவன்‌ எழுத்து மணற்‌ குடை[யா]ன்‌ அருளாளப்பெருமாள்‌ எழுத்து சிங்கப்பெருமாள்‌ எழுத்‌[து] . . ௨௨

மடத்து சூர்யதேவபட்டன்‌ எழுத்து இராயூர்‌ சோட ..... எழுத்து ஆய்மூருடையான்‌ செல்வப்பிள்ளையான்‌ எழுத்து ஆய்மூருடையான்‌ க, டை [எத்த] பட்டன்‌ ரது அத ஆத்‌ ன்‌ பண்டிதப்பிரியன்‌ எழுத்து.

த. தா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976! 117

9(

மாவட்டம்‌: தஞ்சை ஆட்ூ ஆண்டு : வட்டிம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : சக ஆண்டு 1544 பி, 1622 ஊர்‌ : தலைஞாயிறு ள்‌ இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ அன்டு அறிதல்‌. ன்‌ எழுத்து: தமிழ்‌ வும்‌ முன்‌ பதிப்பு : அரசு : -— எண்‌ இடம்‌ : பெருமாள்‌ கோதண்டராமசாமி கோயில்‌ கருவறை முன்மண்டபத்தில்‌ தரையில்‌ உள்ளது,

குறிப்புரை : தலைஞாயிறைச்‌ சேர்ந்த கோபாலகிருஷ்ணன்‌ என்பான்‌ திருவிழா நடத்த நிலம்‌ அளித்த செய்தி குறிக்கப்படுகிறது.

கல்வெட்டு :

ப்ரகாஹடு ௬௫௭௪0௪ ஹு3மேல்‌ துந்து பிஹி ஆனிமீ ௨௨ தலைஞார்‌ அபல கோபாலன்‌ மோபால ௯,ஷநு

தெரு டோகஹ௮ மண்டவப்படி ஹிவி(ட்‌) டலாம்‌ ௯௫௫௩ காலிங்கராயன்‌ ணைக்கரை என்னுதரந்‌ நிலமுள்ளது அகாககசாக நடத்தி வரவும்‌

நே டெ. சே KN ~~

த. நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/ 118

01

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு £ 21-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ 7 இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1006 ஊர்‌ : இருக்கொள்ளிக்காடு இழத ள்‌ \ 2 ந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 132 of 1935/36 எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : அரச : சோழர்‌ ' மன்னன்‌ : முதலாம்‌ இராஜராஜன்‌ லு கல்வெட்டு 1 ்‌ எண்‌ ] இடம்‌ : அக்னீஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ இழக்குத்‌. இசையில்‌ கோஷ்டத்திற்குத்‌ தென்‌

தென்புறச்‌ சுவரில்‌ உள்ளது.

குறிப்புரை : இராஜராஜன்‌ மெய்க்ர்த்திய்டன்‌ தொடங்குகிறது, திருக்கொள்ளிக்காட்டு இறைவனுக்கு (திருவமுது) வழிபாட்டுக்கும்‌, அங்கு பணிபுரிய இரண்டு ஆட்‌ களுக்கும்‌ நிலம்‌ அளித்த செய்தி குறிக்கப்படுகிறது. அந்நிலத்தின்‌ எல்லைகள்‌ கூறப்‌ படுகின்றன. அந்நிலத்து உரிய வரிகளைத்‌ திருக்கொள்ளிக்கா&ஃ்டு ஊர்ச்சபை ஏற்றல்‌ வேண்டும்‌. பின்னர்‌ அதனையும்‌ நீக்கி இறையிலி செய்து கொடுத்தமை தெரிகிறது. ஒரு காலத்திற்கு நான்கு நாழி வீதம்‌ மூன்று கால வழிபாட்டுக்கும்‌ அரிசி குறுணி நானாழியும்‌, ஆளிருவருக்கும்‌ தினம்‌ பதக்கு நெல்‌ வீதமும்‌ அளிக்கப்‌ பட்டது. இதற்கெனக்‌ கொடுத்த நிலத்தின்‌ அளவு ஒன்றே ஒருமாமுக்காணி

நிலம்‌ ஆகும்‌.

கல்வெட்டு : 1 ஸ்வஸ்திஸ்ரீ திருமகள்‌ போலப்‌ பெருநிலச[செல்வியு]ந்‌ 2 தனக்கேயுரிமை பூண்டமை மனக்[கொளகக்‌ காந்‌ 2 தளூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கைநா[டுங்‌ க]ங்கபா 4 டி.யுந்‌ நுளம்பபாடியுந்‌ தடிகைபாடியுங்‌ [குடம]லைநாடு ட] ங்‌ கொல்லமுங்‌ கலிங்கழம்‌ எண்டிசை[புகழ்த]ர ஈழம 6 ண்டலமுந்‌ திண்டிறல்‌ வென்றி தண்டாற்[கொண்]டு தன்னெ 7 மில்வளர்‌ஊழியுளெல்லா யாண்டுள்‌ [தொழுதக]விள 8 ங்கு[ம்‌யாண்டேய்‌ செழியரைத்‌ தேசுகொள்‌ ஸ்ரீகோவி 9 ராஜராஜ ராஜகேசரிபகரான ஸ்ீராஜராஜதேவர்க்கு யா 10 ண்டு ௨௰க ஆவது அருமொழிதேவவளநாட்டு 11 ர்வளக்கூற்றத்துக்‌ கொள்ளிக்காட்டு ஊரோம்‌ இத்திருக்‌ 12 கொள்ளிக்காடுடைய ூஹாடேவர்க்கு நாங்கள்‌ பமாபமதி

13 [க]மாக [ 2]ந்திரார. ஆவல்‌ திருவமிர்துக்கு மாணுக்கும்‌? i4 றையிலியாகச்‌ செய்து குடுத்த நீர்நிலத்துக்குக்‌ கீழ்பா

15 ற்கெல்லை காக்கையாடி . . . . ங்குநெல்லூர்‌ நிலத்துக்கு

16 தென்பா ற்கெல்லை பெருவாய்க்காலுக்கு வடக்கு

i மேற்பாற்கெல்லை பெருவழிக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை 18 மடப்புறத்துக்குங்‌ காக்கையாடிக்குந்‌ தெற்கு மிவ்விசைந்த பெ 19 நான்கெல்ஃையுளகப்பட்ட நிலன்‌ உலகளந்தேறிநபடி ப8 20 இந்நிலம்‌ ஒன்றேயொருமாக்காணியு மின்று நாங்களே ...

21 ற்றுக்கா , . . க்ககுடுத்த நிலத்துக்குக்‌ £ழ்பாற்கெல்லை இலவ . .

22 . . . கு மேற்குத்‌ தென்பாற்கெல்லை கேவிந்த . .

23 . . த்தின்‌ உள்ளிட்டார்‌ ஆள்கின்ற நிலத்துக்கு வடக்கு மே[ற்]

24 பாற்கெல்லை கோவிந்தன்‌ சாத்தனும்‌ அச்சன்‌ உதயரி நிலத்துக்கு

25 ... நிலத்துக்குப்பாயக்கடவ உள்வாய்க்கா லுக்குக்‌ கிழக்கும்‌ வடபா/[ற்‌]

26 கெல்லை அச்சன்‌ உதயரி நிலத்துக்குத்‌ தெற்க்கு மிவ்விசைத்த பெரு

27 நான்கெல்லை யுளுலகளந்தேறினப்டி ஆக நிலன்‌ பமுக்காணி!

இன்‌ |

கப ககண்டல்‌ றே யொருமாமுக்காணி நிலத்தாலும்‌ வந்த . . .

29 ப்பேர்ப்பட்ட இறையும்‌ வெட்டி வேதினை யுள்ளது இக்கொள் ளிக்காட்டு ஊரோமே யியூக்கக்‌ கடவோமாகவும்‌ நாங்கள்‌ இத்திரு

20 க்கொள்ளிக்காடுடைய யாசேவர்க்கு இறையிலி செய்து குடுத்த

2] இன்னிலந்‌ ஒன்றே யொருமாமுக்காணி நிலத்தாலு மித்டேவர்க்குச்‌

செ. , 32 யும்‌ நிவதீமாவது திருவமிர்து போது நானாழியாக நிசத மூன்று [த்தி] 33 க்கு அரிசி குறுணி நானாழியால்‌ நெல்லு முக்குறுணி அறுநாழியும்‌ போதரண்‌ . |

94 துக்கு நிசத நெல்லு இருநாழியு மாணிரண்டினுக்கு* நிசத௦[த] 25 ல்லு பதக்குமாக நிசதப்படி நெல்லு பதக்காக , ,...

96 ல்லு [௪வுள]? இந்நெல்லு நூற்றெண்பதின்‌ கலத்துக்கும்‌ இன்னி 37 லன்‌ ஒன்றேயொரு மாமுக்காணி நிலமும்‌ வராசி ஆவல்‌

20 றையிலி செய்து கல்லில்‌ வெட்டி குடுத்தோந்‌ திருக்கொ

29 ள்ளிக்காடுடைய ஒஊஹாஜேவர்க்குக்‌ கொள்ளிகாட்டு

40 ரோமிதற்றிறம்பினோமைத்‌ சேவர்கன்‌ மிகளும்‌ பந்‌ரஜஹெ

41 ஸரருமே ஆரேயாகிலுந்‌ தனிப்‌ பேராகிலும்‌ பேர்ப்‌ போன்று

42 ப।தின்கழஞ்சு பொன்‌ மறையிலி மன்றம்‌ பெறுவதாக , . ..

டல

1 இது குறியீடாக எழுதப்பட்டுள்ளது. 2 ஆள்‌ என்பதைக்‌ குறிக்கிறது. 3 நான்கு உழக்கு என்பதைக்‌ குறிப்பதாக இருக்கலாம்‌,

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976] 119

மாவட்டம்‌ :

வட்டீம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : அரசு £

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்னெடடு :

92

தஞ்சை ஆட்சி ஆண்டு : 25-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு 2 கி.பி. 1010 திருக்கொள்ளிக்காடு \

, இந்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ ஆண்டு அறிக்கை : 126 of 1935/36 தமிழ்‌ சோழர்‌ EN முதலாம்‌ இராஜராஜன்‌ ற்கு கல்வெட்டு ்‌ 2

எண்‌

அக்னிசுவரர்‌ கோயில்‌ தென்புறம்‌ அர்த்த மண்டபத்தில்‌ பூ தவரிக்கு கீழும்‌ சுவரிலும்‌ உள்ளது.

இருக்கொள்ளிக்காட்டு மகாதேவர்‌ கோயிலில்‌ உள்ள திரு 2மனிகள்‌ அமரசுந்தர பெருமாளுக்கும்‌, நம்பிராட்டியார்க்கும்‌, பிள்ளையார்கணவதியார்க்கும்‌ திருவ மிர்துப்புறமாக, திருக்கொள்ளிக்காட்டு ஊரார்‌ இறையிலியாக அரையே நான்மாவரை அரைக்காணி நிலம்‌ கொடுத்தனர்‌. இந்நிலம்‌ இனம்‌ அறுநாழி அரிக்கும்‌ றிஅமிர்‌ துக்கும்‌ கொடுத்‌ ததாகக்‌ கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஊர்‌ . சபையே தனிப்பட்டவரோ மா றினார்களாயின்‌ அவர்களிடமிருந்து இருபத்தைந்து கழஞ்சு பொன்னை ஊர்மன்றம்‌ தண்டமாக வசூலிக்கும்‌ எனக்‌ கூறப்படுகிறது,

] [வஹிஸ்ரீ இருமகள்போல பெ]ருநிலச்‌ செல்வியும்‌ தன(க)கே யுரிமை பூண்டமை மந(க்‌)கொள காந்தளூர்ச்சாலை கலமறுத்‌

தருளி வே 2 டம்‌ நுளம்பபாடியும்‌ தடிசைவழியும்‌ குடமலைநாடு கொ(ல்‌)லமும்‌ களகமும்‌! எண்டிசை புகழ்தர இழ மண்ட த்‌ லகமும்‌ திண்டிறல்‌ வென்றி தண்டால்‌ கொண்ட தன்‌ நெழில்வளர்‌ ஊழியுள்ளெல்லா வியாண்டும்‌ தொழுதெழ விளங்‌

4 கும்‌ யாண்டே செழி(ய)ரை தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேஸறிபத்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு ௨உ௰௫ ஆவது அருமொழி தேவவளநாட்டு

( திருப்பவும்‌ )

8 ஆர்வலக்கூற்றத்து கொள்ளிகாட்டாரோ 7 ம்‌ திருகொள்ளிகாடுடைய 8ஊ(£ )கேவர்‌

8 க்கு நாங்கள்‌ ஸமாமதிக சதிராதிதவல்‌ இக்‌ 9 கோயிலில்‌ திருமேனிகள்‌ அமர்சுந்தரபெ

10 ருமாளுக்கும்‌ நம்பிராட்டியார்க்கும்‌ பிள்ளை

11 யார்‌ கணவதியாக்கும்‌ நாங்கள்‌ இருவ

12 மிர்துபுறமாக குடுத நீர்நிலமாவது மே

13 ல்‌ [ஊர்‌] இத்தேவர்‌ பழநிலன்‌ உலகளந்தேறி

14 நிலன்‌ அரையே முமாவரைக்கும்‌ கீழ்பாற்கெ

15 [ல்லை] , . . . . வாக்காலுக்கு மேற்கும்‌ தென்பாற்கெல்‌ 16 லை உலகவாக்காலுக்கு வடக்கும்‌ மேல்பாக்கெல்லை 17 மறைக்காடி .மயக்கல்லுக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்‌

18 லை வநனி அறுமாவுக்கு தெற்க்கும்‌ இவிசைத பெரு

19 நான்கெல்லையுளகபட நிலன்‌ அரையே முமா

20 வரையும்‌ இதினுகு நாற்றுகால்லாக குடுத்த நிலமாவ

21 து ஊரானில கீழ்‌ படுகையில்‌ மேக்கடைய ஒரு மா

22 வரைக்காசனியும்‌ ஆகு. உலகளந்தே றினபடி நில

23 ன்‌ அரையே நான்மாவரை அரைகாணியும்‌ இத்‌

24 திருமேனிகளுக்கு நிசதம்‌ அறுநாழி அரிசிக்கும்‌

25 ருக்‌ கறிஅமிர்துக்கும்‌ இன்னிலம்‌ செய்து குடுதோம்‌ ஊரோ 26 ம்‌ இந்னிலத்தால்‌ வ; இறையும்‌ எப்பேர்ப்பட்ட (து) வெட்டிவே 27 தினையுள்ளதுவும்‌ ஊரோமே இறுகடவோமாகவு

26 இதிற்றிறம்பிநோமை ஊரையாகலு தன்‌ பேராக

29 லும்‌ பேர்யே[னை] இரு பத்தைங்கழசு பொன்‌ மந்றில்‌ெ

30 பறுவதாக க[ல்வெ]ட்டி சரா திதவலிறையிலிசெ|ய்‌]

21 து குடுதோ[ம்‌] திருக்கொள்ளிக்காடுடையமா

22 ஹஜூேவர்க[ஷீ] கொள்ளிக்காட்டூர்ரோம்‌ இது

2௮ பலஷாவேறாாறக

1 கலிங்கமும்‌ * என்று படிக்கவும்‌. 2 ஈழ”: என்று படிக்கவும்‌.

த, நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976 | 120

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

93

: தஞ்சை ஆட்சி ஆண்டு : 27-ஆம்‌ ஆண்டு

திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி, 1012 இருக்கொள்ளிக்காடு இந்தியக்‌ கல்வெட்டு i . தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 138 of 1935136 மிட்‌ a A முன்‌ பதிப்பு 2 சாழ

ஊர்க்‌ கள்வெட்டு | ரண்‌ |

முதலாம்‌ இராஜராஜன்‌

அக்னீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை அர்த்தமண்டபம்‌ அகியவற்றின்‌, வடிபுறச்‌ சுவரில்‌ உள்ளது.

முதலாம்‌ இராஜராஜனின்‌ மெய்£ீர்த்தியோடு ஆரம்பமாகிறது இக்கல்வெட்டில்‌ பாதசிவன்‌ ஆச்சன்‌ குன்றன்‌, அவனுடைய தம்பி * ஆச்சன்‌ அடிகள்‌ இருவரும்‌ : கோயிலில்‌ சங்கு, காளம்‌, செகண்டிகை ஆயெவை ஒலிப்பதற்கு நிவந்தவாக நிலம்‌ ஒன்றே அரைக்காலும்‌, பழைய மனை ஒன்றும்‌ கொடுத்த செய்தி குறிக்கப்படுகிறது. மேலும்‌ இவர்கள்‌ இருவரும்‌ செகண்டிகை ஒன்றும்‌ சங்குகாளம்‌ இரண்டும்‌, ஓலிப்பதற்கு தேவைப்படும்‌ ஆட்கள்‌ மூன்று பேருக்கு நிலம்‌ அரையே மாகாணி கொடுத்தஇுிருக்கின்றனர்‌. அந்நிலங்களுக்கு எல்லை களும்‌ இந்நிலத்தை இறையிலிசெய்து ஊரார்‌ கல்வெட்டிக்‌ கொடுகத்தச்‌ செய்தியும்‌ கூறப்பட்டிருக்கின்‌ றன.

ஸ்வஸ்இஸ்ரீ திருமகள்‌ போல பெ ரநிலச்‌ செல்வியு

ம்‌ தந(க்‌)கே உரிமை பூண்டமை மனகொள காந்தளூர்ச்‌[சா] லை கலமறுத்தருளி வேங்கைஞாடு கங்கைபாடியு னு ளம்பாடியும்‌ த்தடிகைவழியுங்‌ குடமலை ஞாடு[ங்/கொ ல்லமும்‌ கலிங்கமும்‌ எண்டிசை புகழ்தர இழம

ண்டலமும்‌! இரட்டபாடி ஏழரை இலக்கமும்‌ திண்டிறல்‌ வன்றி தண்டாற்‌ கொண்டு தந்னெழில்‌ வளர்‌ ஊழி யுள்ளெல்லா வியாண்டு தொழுதெழ விளங்கும்‌ மியாண்டே

செழியரைத்‌ தேசுகொள்‌ கோவிராஜராஜகேசரி . . .

( இப்பவும்‌ )

"ம்‌

10 11

12 13 14 15 16 17 18 19 20 24 22 ad 24 2d 26 27 268 29 20 21 33 24 2௦ 206 27 28 20 40 4]

42 43 44 45 46

ஸ்ரீராஜராஜ3$ வர்க்கு யாண்டு ௨(0]எ௭ ஆவது அருமொழிதேவ

வளநாட்டு ஆர்வலகூற்ற(த்‌)து கொள்ளிக்காட்டூர்ரோம்‌ இரு கொளி

க்காடுடைய 8ாதேவர்க்கு பஸெலிப்புறமா . . .

பமாம திகம்‌ ஆக சன்திராதித்தவல்‌ இறையிலி செ

ய்து கல்லில்‌ வெட்டிக்‌ குடுத்த நீர்ணிலமாவது

வ்வூர்‌ வடவூர்‌ அணுக்க மயக்கல்‌ உலகளந்தே

றினபடி நில ௫௬ . . . , னிலம்‌ ஒந்றரையே மு, . ட... _முக்காணியி . . . உலகளந்தேறின படினிலம்‌ 4 . . . இந்னிலம்‌ ஒன்றே அரைக்காலுகு

ம்‌ கீழ்பாற்கெல்லை நிடலுக்கும்‌ நாற்றுகால்‌ மாகாணி

கு மேற்க்கும்‌ தென்பாற்க்கெல்லை பெருவாக்கா லுக்கு வடக்கும்‌ மேல்பாற்க்கெல்லை பெருவழிக்கு இழக்கும்‌ டபாற்க்கெல்லை சங்குகாளங்களுக்கும்‌ சேகண்டிகை

க்கு நிலமான வூ9க்கும்‌ இவிசைத்த பெருநான்கெல்லையு ள்ளகப்பட்ட நிலன்‌ உலகளன்தேறினபடி மிகுதிக்‌ . , [ள்‌ ]ளடங்க உலகளதெறினபடி நிலம்‌ ஒன்‌[றே] அரைக்கா லும்‌ திருக்கொள்ளிக்காடுடைய 2ஊா0ே வர்‌[க்கு] பபாபபவஇக[மாக] சஷீராதித்தவல்‌ ஐச்சாள மூன்று வாதியும்‌ பபிவெலி கொட்டி திருப்பள்ளியெ[ழு]ச்சியும்‌ கொட்டுவ தாகவும்‌ இன்நிலம்‌ ஒன்றே அரைக்காலும்‌ பழையமனை[யும்‌] கொண்டு இத்திருக்கொள்ளிக்காட்டு உடைய ஊஹாடேவற்கு

. , ப்பாதசிவன்‌ ஆச்சன்‌ குன்றனும்‌ இவன்‌ தம்பி ஆச்சன்‌ அடிகளும்‌ இவ்விரு[வரி] . . . . ளில ஒன்றயரைக்காலு

ம்‌ திருக்கொள்ளிக்காடுடை.ய ஐஹாடேவர்க்கு ஸ்பிபலிபுரம்‌ பெ சய்து குடுத்தோம்‌ இன்னம்‌ நாங்களேய்‌ திருக்கொள்ளிக்காடு டைய 28[£ஈ/ஹாமேவற்கு இவ்‌[வ]ணுக்க மயக்கலில்‌ வடக்கடை செகண்டிகைக்கும்‌ ச[ங்]கு காளம்‌ இரண்டி நுக்கும்‌

ஆள்மூறுக்குர்‌ செய்த நிலன்‌ உலகளன்தேறிநபடி செய்‌] [த] இன்நிலம்‌ அரையே மாகாணிக்கு கீழ்பாற்கெல்லை நாற்றுக்கா ல்‌ மாகாணிக்கு மேற்கும்‌ தென்பாற்கெல்லை ஸ்ரீபலிபுறத்துக்‌ கு வடக்கு மேல்பாற்கெல்லை பெருவழிக்கு கிழக்கும்‌ வடபா

.ற்கெல்லை அசிணவாய்க்குத்‌ தெற்க்கும்‌ இவ்விசைத்த பெருநான்‌

கெல்‌ லை யுள்ளகப்பட்ட நிலன்‌ சேஷூறுகனிலம்‌ ஒந்றரை யே மூறு* மாமுக்காணியும்‌ திருகி கொள்ளிகாட்டுடைய மாே தவற்க்கு பமா நிகமாக அஉ,ாதி[த்]தவல்‌ இறையி லி செய்து குடுத்தோம்‌ திருக்கொ

ள்ளிக்‌ காடுடைய 8(ஈ)ஸாதேவர்க்கு இந்‌

47 நிலம்‌ சுட்டி [வந்த] இறையும்‌ வொட்டி 46 வேதினை உளிதும்‌ ஊரோம்மே யற 49 க்கட்டவோம்‌ ஆகவும்‌ இன்னிலத்துக்கு 50 ன்நிமந்தமே இறையாவதாகவும்‌ இதற்றிறம்பி த] ல்‌ ஊரேயாகிலும்‌ தனிப்பேராகிலும்‌ 1 ததத ளை அல்‌ பதி ததத ணத இறையிலி 53 றைப்‌ பெறுவதாக வொட்டி அஉரதித்தவறை 54 இறையிலி செய்து கல்லில்‌ வெட்டிக்‌ குடுத்தோ 95 ம்‌ ஊரோம்‌ [இது] பன்‌ ரஹஸ்ய கை

ee

* இக்கல்வெட்டில்‌ 'மூன்று' எனக்‌ கூறப்படும்‌ இடங்கள்‌ இரண்டிலும்‌ 'மூறு' என்று எழுதப்‌ பட்டுள்ளது. அது அப்பகுதி வழக்கா அல்லது எழுத்துப்‌ பிழையா என்பது ஆய்வுக்‌ குரியது. 1 'ஈழமண்ட்லமும்‌ என்று படிக்கவும்‌.

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: |976/ 12

மாவட்டம்‌ 2 வட்டம்‌ 2 ஊர்‌ : மொழி : எழுத்து : அரசு : மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

94

தஞ்சை ஆட்‌ ஆண்டு : 9-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1015 திருக்கொள்ளிக்காடு தமிழ்‌ ள்‌ 129 of 1935/36 | மிழ்‌ ய்‌ ப்ட்‌ மேன்‌ பதிப்பு : சோழர்‌ முதலாம்‌ இராஜேந்திரன்‌ ஊர்க்‌ சல்வெட்டு ்‌

எண்‌ ]

அக்னீஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ தெற்குச்‌ சுவரில்‌ உள்ளது.

கொள்ளிக்காடுடையான்‌ அணுக்கம்‌ பு[த்த]னான ஆர்வலநாட்டி மூவேந்தவேளான்‌ கோயில்‌ வழிபாட்டிற்காகவும்‌ நிவந்தத்திற்காகவும்‌ அருமுளைச்சேரியான / மறை/ய மங்கலத்தில்‌ 1 வேலிநிலம்‌ அளித்ததோடு 200 காசு பொன்‌ இறை காவலாக அளித்த மாராயமங்கலத்து மகாசபையார்‌ இறையிலி நிலமாக ஆக்குகளுர்கள்‌ என்ற செய்தியைத்‌ தெரிவிக்கிறது.

ஸ்வஸ்திஸரீ கோப்பரகேசரிபன்மக்கு [யாண்‌ ]

டு ௩ஆவது இவ்வாண்டு ஆர்வலக்‌ கூ[ற்ற]

த்துப்‌ பிரமதேய மருமுளைச்சேரியான மா[ராயம]

ங்கலத்து ஸலையோம்‌ இந்நாட்டுத்‌ இருக்கொள்ளி [காட்டு] மாஹா)தேவர்க்கு நாங்கள்‌ [ஸ]ஸனஞ்‌ செய்து குடு[த்த] [பரி/சாவது இக்கொள்ளிக்காடுடையானணுக்கன்‌ [கொள்ளி] க்காட்டு மஹாதேவர்க்கு இவ்வருமுளைச்‌ சேரியா[னமாரா ]

யமங்கலத்துக்‌ காணவிலை கொண்டுடை . . ,

ம.செ ௩3 நு €க 0௫

. . க்குடுத்த. நிலமாவது சற்க்கரையான்‌ கோட்டகத்‌ . .

ரஷ

நங்கை மசக்கலான நிலன்‌ அரையேயொரு . . கீழறுமாவு மிதின்‌ வடக்லெரைக்காலு மிதின்‌ டை . ரையான்‌ நிலனரைக்காணி முந்திரிகைக்‌ கீழ்‌ , .:

லு மின்னு மிவனேய்‌ குடுத்த நிலம்‌ பள்ள . .

து | ஒட

( திருப்பவும்‌ )

ல்‌ தெற்க்கடைய. மும்மாவரையு மின்னூமி: . டடுத்த நிலன்‌ மீயோடை உட்சிறுவாக்காலின்‌ . . . துக்காலில்‌ வடக்கடைய நிலனிரண்டும்‌ . . .

, இழரையே யரைக்காலுமாக நிலம்‌ * இவ்‌ . ..

யும்‌ மிக்கொள்ளிக்காடுடையானணுக்கம்‌ பு .

ஆர்வலநாட்டு மூ[வே]ந்தவேளா னித்திருக்கொள்ளி தேவர்க்குக்‌ குடுத்த இன்னிலம்‌ வேலிக்கும்‌

இறை எப்பேர்ப்பட்ட இறையுங்‌ காத்துக்‌ கு[டுத்த] இறைகாவல்‌ கொண்ட காசு ௨௪௧ இக்காசிருநூ . .

ண்டு சந்திராதித்தவல்‌ வண்ணம்‌ பமாஸனஞ்‌ செ [ய்து குடு] த்தோமிவருமுளைச்சேரியான மாராயமங்கலத்து .

.. லயோமிதற்றிறம்பினாரைத்‌ தேவர்‌ , . ..

மய்‌ ஸலையாகிலுந்‌ த[னிப்பேராகிலும்‌]

டான்‌ இருநூற்றைம்பதின்‌ கழந்து பொன்‌ ம[ன்றில்பெறு] வதாக வொட்டி சந்திராதித்தவலிறையிலி மாஹ .

ய்து குடுத்தோமிவருமுளைச்சேரியான மாராயம/ங்கலத்து] ஸலையோம்‌ இவ்வேலிச்‌ செய்யும்‌ இரச்சேரை . . . போத . , வணியாக நிசதமுக்குறுணி அரிசிக்கு. மு . . ணு . . [சந்தா]தித்தவற்‌ மாவாநஞ்செய்து குடு .

ணுக்கம்‌ புத்தனான ..... .

இது பலஷாவஹேமற மனை

த. நா. தொ, ஆய்வுத்துறை

மாவட்டம்‌ :

வட்டம்‌ : ஊர்‌ 2. மொழி : எழுத்து : வரச 2

மன்னன்‌ :

இடம்‌

குறிப்புரை :

தொடர்‌ எண்‌:

1976 | 122

95

தஞ்சை ஆப்‌ ஆண்டு:

திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு: கி.பி, 11-ஆம்‌

இருக்கொள்ளிக்காடு ்‌ நூற்றாண்டு

இந்தியக்‌ கல்வெட்டு

தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 139 of 1935/36 மிப

ல்‌ முன்‌ பதிப்பு :

சோழர்‌

ர, ) ஊர்க்‌ கல்வெய்டு டத

எண்‌ |

முதலாம்‌ இராஜேந்திரன்‌

அக்னீசவரர்‌ கோயில்‌ கருவறையின்‌ தெற்கு கிழக்கு, வடிக்குய்‌ புறங்களில்‌ உள்ள குமுத, ஜகதிப்‌ படைகளில்‌ உள்ளது.

இருக்கொள்ளிக்காட்டிலுள்ள சிலர்‌, கோயில்‌ நிலத்தை உத்தமசோழனின்‌ மூன்றாம்‌ ஆட்சியாண்டு முதல்‌, முதல்‌ ராஜேந்திரசோழனின்‌ இருபத்தி மூன்றாம்‌ ஆட்சியாண்டு வரை அனுபவித்து வந்தனர்‌. இதற்காகத்‌ திருவெண்டுறை அன்னதானயோடிகள்‌ உள்ளிட்ட ஸ்ரீமாஹேஸ்வரர்கள்‌ (கோயில்‌ நிர்வாகிகள்‌) மன்னனிடம்‌ (முதலாம்‌ இராஜேந்திரன்‌) சென்று வழக்குத்‌ கொடர்கின்றனர்‌. மன்னன்‌ அதிகாரி ஸ்ரீஇுராஜேந்திரசோழ மூவேந்த வேளானை அழைத்து, அதனை விசாரிக்குமாறு கூறுகிறான்‌. இராஜேந்திரசோழ மூவேந்தவேளார்‌, அன்னதானயோககள்‌ உள்ளிட்ட ஸ்ரீமாகேஸ்வரர்களை அழைத்து விசாரித்தான்‌. இவர்கள்‌ நிலத்தை அனுபவித்து வந்தது உண்டு என்று அறிகிறான்‌. அதனால்‌ அவர்களைத்‌ தண்டிக்கிறான்‌. தண்டீமாக, முன்பிருந்த இருநூறு காசுகளை இரட்‌ டித்து நானூறு காசுகளாகச்‌ செலுத்தவேண்டும்‌ என்று ஆணையிடுகிறான்‌. அக்காசிற்குப்‌ பதிலாக அந்நிலத்தையே இறையிலி சேய்‌.து கொடுத்து விடுவதாக வேண்டிக்‌ கொள்கின்றனர்‌. அவர்கள்‌ சம்மதித்த பின்னர்‌, மாண்டவயன்‌ சந்திர சேகரன்‌. மாண்டிவயன்‌ திருமூலட்டான தேவன்‌ ஆகியோர்‌ கூடியிருந்து, அந்‌ நிலத்தை இறையிலி நிலமாகச்‌ செய்து கொடுத்த செய்தியும்‌ இந்நிலங்களுக்கு எல்லைகளும்‌ கூறப்பட்டிருக்கின்‌ றன.

1 [இருமன்னிவளர இருநில மடந்தையும்‌] பொற்ச்செயப்‌ பாவையுஞ்‌ சர்த்தனிச்செல்வியுந்‌ தன்பெருந்தேவிய(ராகி) யிந்புற னெடு துயர்‌ ஊழியுள்‌ ளிடைதுறைநாடும்‌ துடர்‌ . . .

உ. கொள்ளிப்பாக்கையும்‌ நண்ணற்(கரு)முரண்‌ மண்ணைக்கட (க்க மு)ம்‌ பொருகடலீழத்தரைசர்‌ தம்முடியும்‌ ஆங்கவற்‌ . . .

2 வர்‌ பக்கற்‌ றென்னவர்‌ வைத்த சுந்தரமுடியும்‌ இந்த;நாரமும்‌ தென்‌ திசை ஈழமண்டல முழுவதும்‌ . . ௨. ௨.

(இருப்பவும்‌)

10

11

12

13

14

யிற்சூடுங்‌ குலதனமாகிய பலர்புகழ்‌ முடியும்‌ செங்கதிர்‌ மாலையுஞ்‌ சங்கதிர்‌ வேலைத்‌ . . .

“னவி(ல்‌) இருபத்தொருகால்‌ அரைசு களைகட்ட பரசுராமன்‌

மேவருஞ்‌ சாந்திமற்நிவரண்‌ கருதி இருத்திய செம்பொந் திருத்தகு ' முடியும்‌ . . . . . . |

பாசடைப்பழன மாசுணிதேசமும்‌ அயர்வில்‌ வண்‌ ,..... பல தனத்தொடு நிறை குலதனக்குவையும்‌ டெடரு செ

ஒட்டவிஷையமும்‌ பூசுரர்‌ சேருநற்‌ கோசலநாடும்‌ தன்மபாலனை வெம்‌: டல கோவிந்தசந்தந்‌ மாவிழிந்தோட தங்காத சாரல்‌ வங்காள தேசமும்‌ .

தொடுகடல்‌ சங்குகோடடல்‌ மஹிபாலனை வெஞ்சமர்‌ வளாகத்‌ கஞ்சுவித்தருளி ஒண்‌ . , . . . அலைகடல்‌ நடுவுட்‌ பலகலஞ்‌ செலுத்திச்‌ சங்கிராம விஜையோற்றுங்கபமனா

இய கடாரத்தரைசனை வாகயம்‌ பொருகடற்‌ கும்பக்கரியொடும்‌

அகப்படுத்த . .. .... த்தொழில்‌ புனைப்புதவமும்‌ கனமணிக்கதவமும்‌ நிறை ஸ்ரீவிஜைய

மும்‌ துறைநீர்‌ பனையும்‌ [வண்மலையூரெயிற்றொன்‌ மலையூரும்‌] ஆம்‌ கடல்‌ அகழ்சூழ்‌ மாயிரு . . . . மேவிலிம்பங்கமும்‌ விளைப்பந்‌ தூரிடை வளைப்பந்தூறும்‌ கலைத்தக்கோர்‌

புகழ்க்‌ தலைத்தக்கோலமும்‌ இதமர்‌ வல்வினை மாதமாலிங்கமும்‌ கலா முதிர்கடுந்‌ . ....... கொண்ட கோப்பரகேசரி பஷரான உடையார்‌ ஸ்ரீ ராஜேந்தசோழ , ...

ரையெ முக்காணியும்‌ பீஉத்தமசோழடேவற்கு யாண்டு மூந்றுவது முதல்‌ உடையார்‌ ஸ்றரீராஜேூரர சோழகேவர்‌ . . ண்டு ௨௮௧ ஆவது வரையில்‌ நடுவுபட்ட ஆண்டுகள்‌ . . . நிலம்‌ இத்தேவர்‌ ௩௰௫யாட்டைக்காலம்‌ தெவர்‌ அயாம்‌ ்‌ நாங்களே

கைக்கொண்டு இந்நிலம்‌ அனுபவித்து வாராநிற்க திருவண்டுறை அன்னதான யோ.மி உடையார்‌ ஸ்ரீராஜே௫;சோழஜகேவற்கு . . இறக்கி அனுலவித்து வருகிந்றமை விண்ணப்பம்‌ செய்ய . . ராஜே ஸஹொழ மூவேந்தவேளாரை இது உள்ள பரிசு வினவி இந்நிலம்‌ இத்ேவற்கு விடுவித்‌

துக்‌ குடுக்கவெந்று திருவாய்‌ மொழிந்தருள அதிகாரிகள்‌ ராஜே, மோழ மூவேந்தவேளார்‌ நியோ(.மி)களை அழைப்‌ , பித்து இபரிசு .,.... ம்‌ இந்த அந்நதானயோகி உள்ளிட்ட ஸ்ரீராஹெஹறாரரையும்‌ .... . இடத்து நாங்கள்‌

15

16

17

16

19

20

21

22

இந்நிலம்‌ முப்பத்தையாட்டைக்‌ காலம்‌ நாங்களே அனுபவித்து வந்தமை

உண்டாய்த்தோந்றிப்‌ பட்டமையில்‌ எங்களை அதிகாரிகள்‌ ராஜே, ஸயோழ மூவேந்தவேளார்‌ தண்‌ . . . கொண்டு எங்களை நீங்கள்‌ இத்தேவர்‌ [கறிக]கள்‌ பக்கல்‌ கொண்ட காசு இருநூற்றாலும்‌ ட்ட உன்ன , , காசு குடுக்க எந்று அதிகாரிகள்‌ ராஜேஷைஸமோழ ல்க வேளார்‌ நியொகிக்க இக்காசு

இருநாற்றாலும்‌ நாநூறுல்‌ கூட்டிக்‌ குடுக்க மாட்டாமையில்‌ நாங்கள்‌ இக்காசு நானூற்றுக்கும்‌ இந்நில . . . வேண்டுமெந்று தேவர்‌ [கதிகளை] நாங்கள்‌ வேண்டிக்கொள்ள இத்தேவர்கதிகளும்‌ ஸ்ரீராஹேமாரரும்‌ இந்நிலமே கொள்ள ஹூ திக்க நாங்கள்‌ இக்கா

சு நானூற்றுக்கும்‌ அஞ ஐராூித்தவற் இறையிலியாகக்‌ கூட்டக்குறை வற இருந்து இவ்வூர்‌ மாஜாவழந்‌ அ௫ரமேகரந்‌ ஸ்ரீ , . பணியா ஓம்‌ காணவசந்‌ இருமூலட்டானதேவத்‌ பணியாலும்‌ பணிப்‌

பணியால்‌ பணித்து இக்காசு நானூற்றுக்கும்‌ ஞரசிகூவல்‌ இறையிலியாகநாங்கள்‌ விட்டுக்‌

௨... நாங்களே குடுத்த நிலமாவது .. , . . ணச்‌ ழ்‌ முக்காலே ஒரு முக்காணிக்கு கீழ்பாற்கெல்லை உட்டிறுவாய்க்கா லுக்கு மேற்கும்‌ தென்பாற்கெல்லை சாணவதந்‌ திருமூலட்டான

ந்தேவந்‌ நிலத்துக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லை மேற்படியாந்‌ நிலத்துக்கும்‌ கவியியன்‌ முக்தாநதேவ[ந்‌ நிலத்துக்கும்‌ கிழக்கும்‌, வடபாற்கெல்லை [உட்சிறு] வாய்க்காலுக்கு தெற்கும்‌ ஆக இவ்விசைத்த பெருனாந்கெல்லையிலும்‌ அகப்பட்ட நிலமும்‌ இந்நிலம்‌ நாங்க

ளே குடுத்த நிலம்‌ / இ]ருவது பள்ளமசக்கல்‌ நிலம்‌ காலே காணி மு[க்காணி[க்‌ கீழ்‌ முக்காலே இருமாவரை கீழ்பாற்கெல்லை பெருவாய்க்காலுக்கு மேற்கும்‌ தெந்பாற்கெல்லை சாண[வதந்ே] வட்‌ சலவடி நிலத்துக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லை கானாவ

ஊரமேகரந்‌ ஸ்ரீகஎஷூந்‌

நிலத்துக்கும்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை கவிசியந்‌ நக்கந்‌(நக்கந்‌) நிலத்துக்கும்‌ , . , . நிலத்துக்கும்‌ தெற்கும்‌ ஆக இவ்விசைத்த பெருனாந்‌ கெல்லையிலு மகப்பட்ட நிலமும்‌ ஆக இவ்வனைசார்‌ : நிலமும்‌ ஆக வலெலப்‌ பொத்தகப்படி நிலம்‌ ஒந்றரையே

மாகாணி முக்காணிக்கு கழ்‌ அரையே முக்காணியும்‌ மிகுதிக்‌ குறை (வு)ம்‌ உள்ளடங்க நிலம்‌ உள்ளவாற்றால்‌ இறையிலி பமாஹஸநம்‌ செய்து குடுத்தோம்‌ வலையோம்‌ இந்நிலத்துக்கு விலை 2; $ரவழம்‌ ஆக நூறு காசும்‌ பத்துப்‌ முந்நூறு காசும்‌ ஆகக்‌ காசு நாநூ

23 றும்‌ கொண்டு சூராித்தவற்‌ இறையும்‌ வெட்டியும்‌ வேதனையும்‌ செந்நீர்வெட்டியோடு மற்றும்‌ திருக்கொற்றவாசலில்‌ போந்த குடிமை எப்பேர்ப்பட்டி[ துவு]ம்‌ காத்துக்‌ குடுக்கக்‌ கக வோமாக வும்‌ இப்பரிசு இதற்திறம்பாமல்‌ ஊலையேயாகிலும்‌ தனிப்‌ பேராகிலும்‌ பணி . . |

கட்டிடத்தில்‌ எழுத இடம்‌ இல்லாததால்‌ பிரித்துப்‌ பிரித்துப்‌ பலஇடங்களிலும்‌ எழுதப்‌ ப்ட்டுள்ளது. பொருளையும்‌, பெயர்களையும்‌ நோக்கியே இணைக்கவேண்டிய நிலையில்‌ உள்ளது. இடையிடையே கல்வெட்டும்‌ பகுதிகளும்‌ கிடைக்கவின்லை, இக்கல்வெஃடுக்கள்‌ எழுதப்பட்ட பின்னர்‌, இக்கோயிலில்‌ திருப்பணி நடந்திருக்கன்றது. அப்போது சில கற்கள்‌: இடம்‌ மாற்றி, வைத்துக்‌ கட்டப்பட்டு விட்டன,

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/ 123

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு 2?

96

தஞ்சை ஆட்சி ஆண்டு : 27-ஆம்‌ ஆண்டு இருத்‌ துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1045 இருக்கொள்ளிக்காடு இந்தியக்‌ கல்வெட்டு \ தமிழ்‌ ஆண்டு அறிக்கை 133 of 1935/36 மி * முன்‌ பதிப்பு : தல்‌ சோழர்‌ முதலாம்‌ இராஜா திரா ஜன்‌ கல்வெட்டு i 6 எண்‌ ]

அக்னிசுவரர்கோயில்‌ கருவறையின்‌ கிழக்கு, வடக்கு திசைகளில்‌ பூதவரிக்குக்‌ கீழே உள்ளது.

இராஜா திராஜனின்‌ மெய்க்கர்த்தியுடன்‌ கல்வெட்டு தொடங்குகிறது. ஆர்வலக்‌ கூற்றத்துப்‌ பிரமதேயமான பூதிக்குடி சபையினர்‌, கொள்ளிக்காட்டு மகாதேவ ருக்கு இறையிலி சாசனம்‌ செய்து கொடுத்த செய்தியைக்‌ குறிக்கிறது. கல்வெட்‌ டின்‌ முடிவு இல்லை, பிற்பகுதி கட்டிடத்தினுள்‌ சென்றுவிட்ட து.

மே

ஹஷஹிஸ்ரீ இங்கள்‌ஏர்தரு தன்றெங்கல்‌ வெண்குடைக்கீழ்‌ நிலம கணிலவ மலர்மகள்‌ புணர்ந்து செங்கோலோச்சி கருங்கலி கடிந்து மன்னுபல்லூழியுள்‌ தென்னவர்‌ மூவருள்‌ மானாபரணன்‌ பொன்முடியானாப்‌ பரு[மணிப்‌ பசுந்தலை]

பொருகளத்தரிந்து வீரகேரளனை ஆனைகிடுவித்து இசையில்‌ சுந்தர பாண்டியனைத்‌ இசைகெடக்‌ தொல்லையில்‌ முல்லையூர்த்‌ துரத்தி ஒல்கலில்‌ வேணாட்டரைசைச்‌ சேணாட்டொ துக்கி மேவுபுகழிராம குடமூவர்கெட முனிந்து வேலைகெ[ழு காந்தளூர்ச்சா]

லை கலமறுப்பித்து ஆஹோமல்லனும்‌ ஆஞ்சொற்கேவுதன்னாங்கரும்‌ படையா லாங்கவன்சேனையுட்‌ கண்டப்பயனும்‌ கங்காதரனும்‌ வண்டமர்க்‌ களிற்றொடுமடியத்‌ திண்டிறல்‌ விரிதர்‌ விக்கியும்‌ விசையாதித்தனும்‌ க[ருழுரட்‌ சாங்க]

மய்யனு முதலியர்‌ வாறவீருவோத்துடைய நிமிர்சடர்‌ பொன்‌ னோடைக்கரி புரவியொடும்‌ பிடித்துத்‌ தன்னுடையிற்‌ ஜெயங்‌ கொண்டொனனார்‌ கொள்ளிப்பாக்கை

( திருப்பவும்‌ )

7

ள்ளெரி, மடுத்து: வில்லவர்‌ மீனவர்‌ வெஞ்சனச்‌.சளுக்கியர்‌ வல்லவர்‌ . முதலியர்‌ வணங்க வீற்றிருந்த ஜயங்கொண்ட சொழல்‌ உயர்‌ ந்‌. பெரும்புகழ்‌ கோவிராஜகேசரி பஷரான

டையார்‌ ஸ்ரீராஜாயிராஜ தேவற்கு யாண்டு ௨௰எ௭ஆவது அருமொழிதேவவள நாட்டு ஆர்வலக்கூற்றத்து , ஸஹடேயம்‌ பூதிகுடி ஸஊலெயாம்‌ இந்நாட்டு திருக்கொள்ளிக்காடுடைய 2ஹாதேவர்கஷி ஆதி

பபணெயரரர்க்கு நாங்கள்‌ . இறையிலி மாஸனஞ்‌ செய்து குடுத்த பரிசாவது முன்பு, இத்தேவர்‌ காணியான எங்‌ , . .

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976 / 124

இடம்‌ 2

குறிப்புரை :

கல்வெட்டு ட்‌

97

தஞ்சை ஆட்சி ஆண்டு : 4 1-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 1076 திருக்கொள்ளிக்காடு இந்தியக்‌ கல்வெட்டு

தமிழ்‌ அண்டு அறிக்‌! 136 of 1935

மிட்‌ பூ முன்‌ பதிப்பு : _—

சாழர்‌ முதல்‌ குலோத்துங்கன்‌ த்க்‌ கல்வெட்டு \

ரண ]

கருவறை கிழக்கு, வடக்கு ஜெகதிப்‌ படைகளில்‌ உள்ளது,

கோயிலில்‌ இருந்து காணியாக நிலம்‌ பெற்ற அமரசுந்தரன்‌ அணுக்கள்‌, அமர சுந்தர மதுராந்தகதேவன்‌, ஆட்கொண்டான்‌ பெரிய பிள்ளை. அட்கொள்டான்‌ பெரிய வேளான்‌ அமரசுந்தரன்‌ தூணி நற்சோதி ஆயெ ஐவர்‌ தங்கள்‌ நிலத்தை கோயில்‌ தேவகன்மிகளாயெ ஆதிசண்டேசுரதேவரிடம்‌ விற்றுக்‌ கொடுத்த செய்தி கூறப்படுகின்றது. அவர்கள்‌ விற்றுக்‌ கொடுத்த நிலம்‌ மூன்று மா என குறிப்‌ பிடப்படுகன்றது. ஆதிசண்டேசுரதேவரிடமிருந்து அவர்கள்‌ இறை காவலாக பத்துகாசு பெற்ற செய்தியும்‌ உள்ளது. மேற்கூறப்பட்ட ஐவரும்‌ ஒரே குலத்தைச்‌ சார்ந்தவராக இருத்தல்வேண்டும்‌. இவர்கள்‌ குலத்தைச்‌ சேர்ந்த விழுப்பரையன்‌ என்பவனின்‌ நிலமும்‌ இவர்கள்‌ நிலத்தின்‌ அருகிலேயே இருந்திருத்தல்‌ வேண்டும்‌. ஆகவேதான்‌ இவர்கள்‌, * எங்கள்‌ குலத்தில்‌ விழுப்பரையன்‌ மயக்கலில்‌ வடக்கு” என்று, தங்கள்‌ நிலத்திற்கு எல்லைகள்‌ கூறும்‌ போது குறிப்பிடுகின்‌ றனர்‌.

1 ஷஹி ஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீகொலொத்துங்கசோழ தேவற்கு யாண்டு ௫சாவதின்‌எதிராமாண்டு இராஜே; சோழவள நாட்டு ஆர்வலக்கூற்றத்துக்‌ கொள்ளிக்காடு இறையான்‌ அமர்சுந்தரந்‌ அணுக்கனும்‌ அமர்சுந்தரந்‌ மது ராந்தகதேவனும்‌ ஆட்கொண்டாந்‌ பெரியபிள்ளையும்‌ ஆட்‌ கொ

2 ண்டான்‌ பெரியவெளானும்‌ அமர்சுந்தரந்‌ தூணிநற்சோதியும்‌ இவ்வனைவொம்‌ எங்களுக்குக்‌ காணியாகக்‌ கொள்ளிக்காட்டில்‌ எங்கலளாபா தியில்‌ திருக்கொள்ளிக்காடுடைய 2ஹாகெவர்‌

( இருப்பவும்‌ )

ஜெவகந்மிகள்‌ ஆதியண்டெறார தெவற்க்கு நாங்கள்‌ விற்றுச்‌ குடுத்த நிலமாவது எங்கள்‌ குலத்தில்‌ விழுப்பரையந்‌ மயக்கலில்‌ வடக்கு , உ,

டங்‌ கொள்ளிக்காட்டுக்கோன்‌ நிலத்துக்கு வடக்கும்‌ மேல்பாக்‌ கெல்லை விளைய . .

நிலத்துக்கு தெற்கும்‌ ஆக இசைந்த பெருநாந்கெல்லையுள்‌ நடு...

யுமாக ஆதிசண்டேசுவர பக்கல்‌ இநிலந்‌ ப(த)க்கு நா(ன்‌) இறை காவல்‌ கொண்ட காசு பத்தும்‌ . . ...

க்ட்டு இந்நிலம்‌ மூந்றுமாவும்‌ விற்று விலையறக்‌ கொண்டு பாணம்‌ பண்ணிக்கு . . .

என்று வம்மதித்தோம்‌ இவ்வனைவோம்‌ இப்படி இவை கொள்ளிக்‌ காடுடையாந்‌ மதுராந்தக தேவந்‌ எழுத்து இப்படி இவை ..

்‌] [ சு * & 8 ரர ரூ வவ

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976 / 125

மாவட்டம்‌ : வட்டம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : அரசு :

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

96

தஞ்சை ஆட்சி ஆண்டு : 10-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1080 திருக்கொள்ளிக்காடு இத்தியக்‌ கல்வெட்டு | ்‌ 34 தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ 134 of 1935/36 தமிழ்‌ முன்‌ பதிப்பு : டப்‌ ஊர்க்‌ கல்வெட்டு (8 ்‌ முதல்‌ குலோத்துங்கன்‌ எண்‌ ]

கருவறை. அர்த்தமண்டபங்களில்‌ கிழக்கு, வடக்குப்‌ புறங்களில்‌ பூதவரிக்குக்‌ கீழே மேல்‌ பட்டியிலும்‌ சுவரின்மேற்பகுதியிலும்‌ உள்ளது.

இக்கல்வெட்டு விட்டுவிட்டு வேறுவேறு இடங்களில்‌ எழுதப்பட்டுள்ளமையின்‌ முழுவதுமாகப்‌ படிக்க இயலவில்லை. திருவிளக்கு வைத்த செய்தியைக்‌ குறிக்கிறது. வேதவனமுடையான்‌ கருணாகரனான அமரகோனார்‌ கொடுத்த காசின்‌ மூலம்‌ கவுதமன்‌ தில்ளையாளிசெல்வனான இராஜராஜஐதிருச்சிற்றம்பல பட்டன்‌, உள்ளிட்ட சிவப்பிராமணர்கள்‌ நிறைவேற்றியதாகத்‌ தோன்றுகிறது.

ஹவரி ஸ்ரீ மெய்க்கீர்த்தி எழுத இடமில்லாமையி(ல்‌) குலோத்துங்க சோழ[தேவர்‌]க்கு யாண்டு பத்தாவது ஆச்சபட்டன்‌ உள்ளிட்டார்‌ . ...... ன்‌ எல்‌ மயல்‌ பத அடல நி

திருநொந்தா விளக்கு ஒன்றுக்கு நாள்‌ ஒன்றுக்கு .. . . னூற்று பத்தைஞ்சுக்கு நாளோபாதியால்‌ வன்கா(சு) . . ௨,

ஜெயங்கொண்டசோழ மண்டலத்து மேல்மழை பழையனூர்‌ நாட்டு பழையனூருடையான்‌ வேதவனமுடையான்‌ கருணாகரதேவனான

, அமரகோனார்‌ வைத்த ,.....

..... ... கோயிலில்‌ நாள்‌ முப்பதுவட்டத்துக்காணியுடைய சிவபிராஹணரில்‌ கவுதம[ன்‌ ]தில்லயாளிசெல்வனான இராஜ ராஜதிருச்சிற்றம்பலபட்டன்‌ உள்ளிட்டார்‌ [எரிக்கக்‌ கட வோமாகச்‌ சம்மதித்து

( இருப்பவும்‌ )

, கருவுணாயகன்‌ பொற்கோயிலான்‌ திருச்சிற்றம்பலபட்டன்‌ எழுத்து. ஆர்வலக்கூற்றத்து திருக்கொள்ளிக்காடுடையார்க்கு காணி பெற்றுடையாரும்‌ . . . கூத்தன்‌ சிங்கனன குலோத்துங்கசோழ பட்டன்‌ எழுத்து

உமையாள்‌ குழகனான வீரபத்ரபட்டன்‌ எழுத்து இது ... .

ரிதுடையான்‌ திருஞானசம்‌ ..,,.... யன்‌ தப திரில்‌ குணம்‌ பெ... .. கர்லா யண்டள . ... . . பிச்சந்‌ எழுத்து |இது]பன்மாயேற

த. தா, தொ, ஆய்வுத்துறை

மாவட்டம்‌ 2 வட்டம்‌ : ஊர்‌ 2 மொழி: எழுத்து ! ௮0௪ மன்னன்‌ :

இடம்‌

குறிப்புரை :

கல்வெட்டு :

தஞ்சை இருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு தமிழ்‌

தமிழ்‌

சோழர்‌

முதலாம்‌ குலோத்துங்கன்‌

தொடர்‌ எண்‌ : 1976 126 99

ஆம்‌ ஆண்டு : 21-ஆம்‌ ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.பி, 1101

ணு தமன்‌" 130 of 1935/36

முன்‌ பதிப்பு : _— ஊர்க்‌ கல்வெட்டு | 9 எண்‌ ]

அக்னீஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவரில்‌ உள்ளது.

இடமில்லாமையால்‌ மெய்க்கீர்த்தி விஉப்பட்டது காணப்படுகிறது. கிரிநல்லூரைச்‌ சேர்ந்த ஊரார்‌ கோயிலுக்கு நிலம்‌ விற்றுக்‌

கொடுத்த செய்தியைக்‌ கூறுகிறது. இக்கல்வெட்டில்‌ ஆரும்‌ வரிக்குப்‌ பின்னர்‌

சில வரிகள்‌ கட்டடத்தினுள்‌ சென்றிருக்கிறது.

[வஹி] ஸ்ரீ மெய்க்கீர்‌ . . .

2 டமில்லாமையில்‌ கோவிராஜகேசரி ஊ.சரான தி; ஹுவனச்ச சரவ

கொலோத்துங்கசோழதேவற்கு யாண்டு ௩௰கஆவது . . . .

4 [சொழ வளநாட்டு ஆர்வலக்கூற்றத்து கிரிநல்லூர்‌ இந்நா . . ... ல்‌ .. , கொள்ளிக்காடுடைய 8மாதேவர்‌ ஆதிணமுரதேவர்‌ த்து . . , . கொண்டு இத்தேவற்க்கு னாங்கள்‌ விற்று

பரிசொட்ட இத்தேவற்கு இறையிலி ஸா தனஞ்‌ செய்து குடுத்தோம்‌ கரிநல்லூர்‌ ஊரோம்‌ 9 இது ப.சாயேபார ரக்ஷை

என்பதுபோன்ற குறிப்பு

ஊரோம்‌

ர்‌

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/ 127

100

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 40-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : திருத்துறைகிபூண்டி வரலாற்று ஆண்டு இ.பி. 1116 ஊர்‌ ; திருக்கொள்ளிக்காடு . இந்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை [ 137 of 1935 $ மிழ்‌ எழுத்து தமிழ்‌ கவ்வ அரசு : சோழர்‌ மன்னன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌ ஊர்க்‌ கல்வெக்டு | 10 இடம்‌ : அக்னீசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபத்தில்‌ வடபுறச்சுவரில்‌ உள்ளது . குறிப்புரை: திருக்கொள்ளிக்காடுடைய மஹாதேவர்‌ கோயில்‌ ஆதிசண்டேசுவரதேவற்கு இறை யிலியாகச்‌ சாசனம்‌ செய்து கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது, முற்றுப்‌ பெறவில்லை, கல்வெட்டு : ] வாஹிஸ்ரீ குலோத்துங்கசோழ தெ 2 வர்கு யாண்டு ௪௰௭ ஆவது இர[ா]ஜேந்‌ 3 சோழவள தாட்டு ஆர்வலக்கூற்றத்து ஸர[ம] 4 தேயம்‌ திருவடிமங்கலத்து i 5 . மந்தர விண்ணக நின்ற மரத்தாரு டையான்‌ . . 6 டன இந்நாட்டுத்‌ திருக்கொள்ளி 7 க்காடுடை/ய] ஹாேவர்க்கந்மி 8 திசண்டேசுவர தேவற்க்கு 9 நான்‌ இறையிலி வாதனஞ்‌ செ 10 ய்து குடுத்த பரிசாவது எந்கா .. .

த, நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976 | 128

101

வாவர௫ு்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு? வட்டம்‌ : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு: இ.பி. 11-ஆம்‌ ஊர்‌ : திருக்கொள்ளிக்காடு நூற்றாண்டு இத்தியக்‌ கல்வெட்டு | 128 of 1935 மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] மிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு : வ்‌ அரசு : சோழர்‌ மன்னன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ 11 எண்‌ ] இடம்‌ : அக்னீசுவரர்‌ கோயிற்‌ கருவறையின்‌ தெற்குச்‌ சுவரில்‌ உள்ளது. குறிப்புரை : கோயிலில்‌ ஆரூரன்‌ வேதவனமுடையான்‌ திருமா . .. என்பவனிடமிருந்து காசு

பெற்றுக்கொண்டு திவப்பிராமணர்கள்‌ விளக்கெரிக்க ஒத்துக்கொண்ட செய்தியைக்‌ குறிக்கிறது.

கல்வெட்டு 2 1 வாஹிஸ்ரீ குலோத்துங்கசோழதேவற்கு யாண்டு . . . 2 ளிக்காடு உடையார்‌ கோயிலில்‌ சிவப்பிராமணந்‌ . . . 2 _ட்டந்‌ உள்ளிட்டாரும்‌ கருவுணாயகபட்டன்‌ உள்‌ .... .. 4 டர்‌ திருத்துறைப்பூண்டி உடையார்‌ கோயி, . .. 5 .. அரூரன்வேதவனமுடையான்‌ திருமாள. ௨... [உ] 6 பையமாக கொண்ட காசு சமன்‌... 7 கொண்டு [ச] ௫ராதித்தவல்‌ ஒரு திரு 8 நுந்த[£]விளக்கு பலிசை செகுத்து எரிக்‌ 9 க்க கடவோமாக உடையங்கொண்ே 10 டாம்‌ இக்கோயிலில்‌ காணி உடைய 11 திவப்பிராமணர்‌ இவ்வனைவோம்‌ 12 வஷாசித்தவ 13 ற்‌ எரிக்க[கட]ம 14 வாமாக ஸம்மதி 15 த்து கல்லில்‌ வெ 16 ட்டிக்‌ குடுத்தோ 17 ம்‌ இது பகாஹே IR பா

த. நா. தொ. ஆய்வுத்துளற தொடர்‌ எண்‌: 1976 / 129

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

102

தஞ்சை ஆட்சி ஆண்டு : ட்‌ திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு! இ.பி. 11-ஆம்‌ திருக்கொள்ளிக்காடு நூற்றாண்டு

இந்தியக்‌ கல்வெட்டு | 135 £1935

தமிழ்‌ | ஆண்டு அறிக்கை ்‌

8 ்‌்‌ முன்‌ பதிபீபு : _—

சாழா

ஊர்ச்‌ கல்வெட்டு 12 எண்‌

அக்னீஸ்வரர்‌ கோயில்‌ தெற்கு, கிழக்கு ஜெகதிப்படைகளில்‌ உள்ளது.

கல்வெட்டின்‌ தொடக்கமும்‌, இரண்டு, மூன்றாம்‌ வரிகட்குப்‌ பின்னர்‌ டில பகுதிகள்‌ இல்லை, எனவே ஓரே கல்வெட்டின்‌ பகுதிகள்‌ இங்கு இணைக்கப்‌ பட்டுள்ளன. கொள்ளிக்காடுடைய மகாதேவருக்குத்‌ திருவிளக்குப்‌ புறமாக, ஏகாம்பரன்‌, கூத்தன்‌ அணுக்கள்‌, உள்ளிட்டாரிடம்‌ திரைமூர்நாட்டு விழுப்பரையன்‌ என்பான்‌, திருவிளக்குப்புறமாக நிலம்‌ அளித்த செய்தியைக்‌ காட்டுறெது.

] ஏகாம்பர நுள்ளிட்டாரும்‌ கூத்தன்‌அணுக்க நுள்ளிட்டாரும்‌ இவ்‌ வனைவர்‌ பக்கல்‌ உய்யக . . . . , . டுடையார்கள்‌இடை நான்‌ விலை கொண்டுடைய நிலம்‌ இத்திருக்‌

2 காள்ளிக்காடுடைய மஹாதேவற்கு திருநுந்தாவிளக்குபுறமாக சந்‌ கராதித்தவற்‌ பமாவாநஞ்செ . . . .

3 கொள்ளிக்‌ காடுடையாந்‌ கூத்தந்‌அணுக்கந்‌ எழுத்து இப்படி.க்கிவை

ஆர்வல நாட்டுக்‌ கோன்‌ , , . மொன்‌ கொள்ளிக்காடுடையான்‌ திருவிளக்குப்புறமாகக்‌ கொண்டேன்‌ ...... நாற்பத்‌ தெண்ணாயிரவன்‌ . . . ...

4 ஊர்‌ நிலத்துக்கு தெக்கும்‌ ஆக இசை பெருநான்கெல்லைக்கு உள்‌ பட்ட உடைய திருமயக்கலான நிலம்‌ நாலுமாவும்‌ இடேவற்கு திருநுஷாவிளக்குப்புறமாகச்‌ ச;ாதித்தவற்‌ மாஹநஞ்‌ செய்‌ து குடுத்தேந்‌ திரைமூர்‌ நாட்டு விழுப்பரையநேன்‌ இது பஷாயேபரம கிசு, |

த. நா, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/ 130

103

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு 2 வட்டம்‌ 2 திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி, 10, (அல்லது) 11-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : திருக்கொள்ளிக்காடு இந்தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை [ ரு எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : க்ப்‌ ஊர்க்‌ கல்வெட்டு | மன்னன்‌ 2 எண்‌ ] இடம்‌ : அக்னீசுவரர்கோயில்‌ கருவறையின்‌ தெற்கில்‌ தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தின்‌

மேல்புறப்‌ பட்டியில்‌ உள்ளது.

குறிப்புரை : தக்ஷிணாமூர்த்தியை எழுந்தருளிவித்தவன்‌ சூற்றி ஆடவலானான புத்தம்பிப்பேரை யன்‌ என்பதைச்‌ சுட்டும்‌ கல்வெட்டு இது. - கல்வெட்டு :

1 இத்தன்மம்‌ செய்தான்‌ சூற்றி ஆடவலானா 2 [ன]புத்தம்பிப்‌ பேரையன்‌

த, நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: |976/ 31

104

'மாவப்உூம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : ல்‌ வட்டம்‌ : தருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 12-ஆம்‌ ஊர்‌ : திருக்கொள்ளிக்காடு நூற்றாண்டு ட்‌ மிம்‌ இந்தியக்‌ கல்வெட்டு | மொழி : தமிழ்‌ அண்டு அறிக்கை எழுத்து : தமிழ்‌ மன்‌ பதிப்பு அரசு ம்னு _ ஊர்க்‌ கல்வெட்டு 7 எண்‌ இடம்‌ : அக்னீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைச்‌ சுவரில்‌ தென்கிழக்குத்‌ தூண்‌ பகுதியில்‌

உள்ளது.

குறிப்புரை : தேவதான நிலத்திற்கு எல்லைகள்‌ கூறப்பட்டிருக்கின்றன. இலவகுடி, காக்கை | யாடி என்ற பெயர்களும்‌ இக்கல்வெட்டில்‌ குறிப்பிடப்படுகின்‌ றன. கட்டிடத்‌ இற்குள்‌ மறைந்து விட்ட. பல கல்வெட்டுக்களின்‌ பகுதிகள்‌ இங்கு இடம்‌

பெறுகின்‌ றன. கல்வெட்டு : I

1 பாற்கெல்லை கொள்‌ 12 நிலம்‌ சூ 2 ளிக்காட்டு எல்லைக்கு 13 ளைப்‌ படு 2 த்‌ தெற்கு தென்பாற்கெ 14 கை என்‌ 4 ல்லை இலவகுடி எல்லை 15 று பேர்‌

5 க்கு வடக்கும்‌ கீழ்பா 16 கூவப்ப

6 ற்கெல்லை காக்கையா 17 ட்ட நிலத்‌ 7 டிக்கு மேற்கும்‌ அக 18 துக்கு மே 8 சைந்த பெருநான்கெல்‌ 19 ல்பாற்க்‌ 9 லையுள்‌ நடுவுபட்ட நில 20 கெல்லை 10 ம்‌ மிகுதிக்‌ குறைவுள்‌ " நாங்கள்‌

நல்‌ hod

ளடங்க எழுமாவும்‌ விளை

( திருப்பவும்‌ )

இடம்‌ 2

இடம்‌ 2?

II

அர்த்தமண்ட்பத்தின்‌ தென்புற ஜகதியில்‌ உள்ளது.

1 . ல்‌ பாற்கெல்லை வாழைப்படுகைக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை 2 _...; றரையும்‌ ஆகக்காசு ஏழும்‌ -அறக்கொண்டு மந்திரா தித்தவற்‌ 2 . க்கு இரண்டும்‌ பன்மாஹேறர ரம III

அர்த்தமண்‌உபத்தின்‌ வடபுறக்‌ குமுதத்தில்‌ உள்ளது. 1 . த்துப்‌ பிழைத்தாராகவும்‌ திருச்சிற்றம்பலமுடையார்‌ ஸ்ரீபாதம்‌ பிழைத்தாராகவும்‌ இப்பரிசி

2 ல்‌ பெறுவார்கள்‌ இறையிழிச்சுக்‌ கல்வெட்டி பமாஸமம்‌ J யான மாராயமங்கலத்து ஸலையோம்‌ இது வலஷாஹேறர ரைத்‌ IV

அர்த்த மண்டபத்தின்‌ வடபுறம்‌ பூதவரிக்குக்‌ கீழே உள்ள பட்டியில்‌ உள்ள து.

1 படுகையும்‌ நடுவிற்கரையும்‌ உட்பட்ட நிலம்‌ பபப இந்நிலமரைமா நாம்‌ திருக்கொள்ளிக்காடுடைய மஹாதேவர்க்கு சஷரா தி

2 ... [ஸெ]றநம்‌ செய்து குடுத்த இந்நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை மேல்வாக்காலுக்கு மேற்கும்‌ தென்பாற்கெல்‌ . .

த, நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976 / 132

105

மசவட்டூம்‌ : தஞ்சை ஆர்சி அண்டு : வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி : வரலாற்று ஆண்டு ! இ.பி, 18-ஆம்‌ ஊம்‌ : திருத்துறைப்பூண்டி தடம்‌ அதத நூற்றாண்டு மொழி மி இந்தியக்‌ கல்வெட்டு | 148 71912 மாழி : குமிழ்‌ ஆண்டு அறிக்கை எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : அரசு பனு மன்னன்‌ ஊர்க்‌ சுல்வெட்டு 1 எண்‌ இடம்‌ : பிறவிமருந்திஸ்வரர்‌ கோயிலில்‌ உள்ள குடமுழாவில்‌ உள்ளது,

குறிப்புரை : அக்கோயிலில்‌ உள்ள குடமுழாவை, அக்கோயிலுக்கு அளித்தவர்‌ “சகளூர்‌” என்ற ஊரைச்‌ சேர்ந்த மல்லாண்டார்‌ ஆன சோழகோனார்‌ என்பவர்‌. இச்செய்தியும்‌, அக்குடமுழாவின்‌ நிறை 2830 பலம்‌ என்ற செய்தியும்‌ அக்குடமுழாவிலேயே பொறிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டு :

ஹஹிஸ்ரீ இக்குடவிழா சமைப்பித்திட்டார்‌ சகளூரு டையார்‌ மல்லாண்டாரான

சொழ கொனார்‌

பெ ஷு கே கு

உ௲௩௱௩௰ பலம்‌?

1 குறியீட்டில்‌ உள்ளது.

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: |976/ 133

106

மாவட்டம்‌ : தஞ்சை ஆக ஆண்டு : வட்டம்‌ : இிருத்துறைமீபூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 13-ஆம்‌. I நூற௫ுண ஊர்‌ : திருத்‌ துறைப்பூண்டி யூஸ்‌ ணு யக்‌ கல்வெட்‌ மொழி : தமிழ்‌ அண்டு அறிக்கை | 2 எழுத்து : தமிழ்‌ ரிங்க்‌ அரசு : பாண்டியர்‌ மன்னன்‌ : குலசேகரதேவர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ இடம்‌ : பிறவிமருந்தீஸ்வரர்‌ கோயில்‌ வடக்கு வெளிப்புறச்‌ சுவர்‌,

குறிப்புரை: வீதிவிடங்கப்‌ பெருமாளான வில்லவராயன்‌ தம்பேரால்‌ 'வில்லவராயன்‌ சந்தி” என்ற பூஜை நடைபெறுவதற்கும்‌, தன்பேரில்‌ அமைந்த இருநந்தவன த்திற்கும்‌, திருநந்தவனக்குடிகளுக்கும்‌, சுப்பிரமணியப்பிள்ளையார்க்கு பூஜை நடைபெருவ தற்கும்‌ இறையிலியாக நிலம்‌ கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது.

கல்வெட்டு :

1 ஸ்ரீகோம(ஈ)றபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலசேகர தேவர்க்கு. . . . நாயிற்று பூ...

2 ஆதிசண்டேறரதேவர்‌ கன்மிகளோம்‌ சுத்தவல்லி வளநாட்டுப்‌ பாம்புணிக்‌ கூற்றத்து பாம்புணி . . ,

2 ஸ்ரீகோயிலுக்கும்‌ திருமுற்றத்துக்கும்‌ நீங்கலாக விட்டகுழி இக்குழி நீங்கலாக விட்டு இந்நிலத்துக்கு . . . [கோ]

4 மயிலுக்கு நிவந்தம்‌ பெறுவார்க்கும்‌ நிவந்த கட்டுபடி நாள்‌ . . க்க

[நாங்களாக] ஆட்டை . .

5 இறையிலி தந்த குழி உ௱௫௰ னால்‌ இரண்டரையே மாஆக க்கு இரண்டரையும்‌ ஆக இந்நிலம்‌ இரண்டரை இன்‌ னிலம்‌ செய்‌ அரைக்காலும்‌

6 கல்வெட்டி[ய]படி வில்லவராயன்‌ ஸந்தி கோச்சடையபன்மரான திரிபுவன சக்கரவத்திகள்‌ ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு 7 . . புணி இழார்‌ வீதிவிடங்க பெருமாள்ளான வில்‌[ல]வராயர்‌ தம்‌

பேரால்க்‌ கட்டின வில்லவராயன்‌ சந்திக்கும்‌ இவர்கள்‌

10

1]

12

13

உள்ளிட்ட திருப்பள்ளித்‌ தாமம்‌ . . க்கும்‌ கண்ணுடையான்‌ திரு

நந்தவன[த்து] திருநந்தவனக்‌ குடிகளுக்கும்‌ திருக்காமக்‌ [கா]. . அரியலூரால்த்‌ தங்கள்‌ தமையனார்‌ கண்ணுடை மல்லாண்டார்‌ பேரால்‌ விலைகொண்டு அனுபவித்து வருகி[ற[ மாவடைக்கு நிச்சயித்தபடி நெல்‌ ஒருகலனே இருபத்தியேழே முக்காலுக்கு வந்த நெல்‌ முன்னூற்று முப்பது இரண்டாங்‌ கண்ணாற்று மேற்கில்‌ பொத்தகப்படி நிலம்‌ பதினொன்‌ றரையே அரைக்கா லுக்கு அரையே அரைக்காணிக்கு வில்லவராயன்‌ ஸந்திக்கு ஆடியருளி அமுது செய்தருளவும்‌ சாத்‌ துப்படிக்கும்‌ இச்சந்திக்கு நிவந்தம்‌ பெறு[வ] . னம்‌ செய்யும்‌ . . இரண்டுக்குவைத்த நெல்‌ ஸுப்பிரமண்ணியப்‌ பிள்ளையார்க்கு அமுதுபடிக்கும்‌ கறி அமுதுவிஞ்ச. . . . தேவகன்மிகளோம்‌

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/ 134

மாவட்டம்‌ :

வட்ஷம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : அரசு

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

107

தஞ்சை ஆட்சி ஆண்டு : 6-ஆம்‌ ஆண்டு

திருத்துறைமிபூண்டி வரலாற்று ஆண்டு : இ,பி, 1222

திருத்துறைப்பூண்டி இந்தியக்‌ கல்வெட்டு

தமிழ்‌ ஆண்டு அறிக்கை

அட முன்‌ பதிப்பு :

பாண்டியர்‌

சுந்தரபாண்டியன்‌ ஊர்க்‌ கல்வெட்டு |

ரண ]

பிறவிமருந்தீஸ்வரர்‌ கோயில்‌ வடக்கு வெளிப்புறச்‌ சுவர்‌.

திருத்துறைப்பூண்டி நாயனார்‌ கோயில்‌ ஆதிசண்டேஸ்வரதேவர்கள்‌ மீகளிடம்‌ நிலமாற்றம்‌ செய்து கொண்ட செய்தியைக்‌ குறிக்கிறது. அது நடைமுறையில்‌ இன்மையில்‌ அதற்கென வேறு ஏற்பாடு செய்தனர்‌ போலும்‌. கல்வெட்டு முடிவு பெறவில்லை.

1 [ஸ்வஸ்தி கோமாறபன்மரா]ன திரிபுவனசக்கரவத்திகள்‌ ஸ்ரீ சுந்தரபாண்டியதேவர்க்குயாண்டு ஆறாவது i

2 [ திருத்துறைப்பூ]ண்டியில்‌ உடையார்‌ இருத்‌ துறைநாயனார்‌ கோயில்‌ ஆதிசண்டேபயர[தேவர்‌]

2 [பக்கல்‌] ப[ரி]வர்த்தனை பண்ணின இதுக்கு கல்வெட்டிக்‌ குடுத்த திருத்துறைப்‌ பூண்டியில்‌

ஒருக்க கன்டம்‌ நோக்க வெண்ணாதபடியால்‌ இந்த தம்‌[மம்‌ பண்‌]

ர்‌

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/ 135

மாவட்டம்‌ ! வட்டீம்‌ 7 அர்‌ 7 மொழி ! எழுத்து ! அரசு £ மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கஜ்வெட்டு :

ஃ்‌

105

குஞ்சை ஆட்சி ஆண்டு : _ திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 13-ஆம்‌ திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு தமிழ்‌ . இத்தியக்‌ கல்வெட்டு ஆண்டு அறிக்கை Tr தமிழ்‌ லப்த்‌ மூன்‌ பதிப்பு : ரன பாண்டியர்‌ ஸ்ரீகுலசேகரதேவர்‌ ஊர்க்‌ கல்வெட்டு | எண , ]

பிறவி மருந்தீஸ்வரர்‌ கோயில்‌ மூன்றாம்‌ பிரகார வடபுற மதிலில்‌ வெளிப்‌ பக்கம்‌ உள்ளது.

குலசேகரபாண்டியன்‌ காலத்தில்‌ இக்கோயில்‌ மூன்றாம்‌ பிரகாரத்தில்‌ இருப்பணி நடந்திருக்கிறது, அதற்காக இறையிலியாக அவ்வூர்‌ சைக்கோளர்களில்‌ ஒருவன்‌ நிலம்‌ கொடுத்த செய்தி இக்கல்வெட்டில்‌ கூறப்படுகிறது. ஒவ்வொரு வரியும்‌ இறுதியில்‌ சிதைந்துள்ளது.

1 வஹி ஸ்ரீ கோமா றபன்ம[ரான திரிபுவன ]சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலசேகரதேவர்க்கு . . ...

2 - - நாள்‌ ராஜேந்திர ச]ாழ வளநாட்டு வண்டாழை வெளூர்க்‌ கூற்றத்து திருத்துறைப்‌ பூண்‌ . , .

2 வரோம்‌ இறையிலி செய்து குடுத்த இந்நாயனார்‌ கோயில்‌ மூன்றாம்‌ ஷிகாரத்து செய்கிற ...,

4 கிற திருப்பணிக[ளுக்‌]கும்‌ இந்நாயனார்‌ திருநாமத்துக்‌ காணியில்‌ திருத்துறைப்பூண்டியில்‌ ஆற்று , . , .

3 தீதுக்காணியாக [இவ்‌]வூர்க்‌ கைக்கோளரில்‌ திருவாண்டா[ரா]ன சிங்கணமாராயரான வாணராயர்‌ . .. ட்‌

6 ம்‌ ஏழரையும்‌ பலி2(த]வர்கள்‌ தேவதானம்‌ சாத்தமங்க(லத்து) முன்பிலாண்டும்‌ முதலடங்க இறையிலி . . , ,

தன தோன்‌ தம்முடைய காணியில்‌ . . . . காணியில்‌ காணியாக குடுத்து இந்நாள்வரை(யி) . , , ,

( திருப்பவும்‌ )

10

11

... .. களுக்குடலாக இறையிலியாக குடுத்து இந்நிலத்தால்‌ வருங்கடமை வப இறுக்கக்கடவதாகவும்‌ இந்நிலம்‌ ஏழே[யரை]க்‌ காலு பல்‌ ஆட்ட வும்‌ இத்தாயனார்‌ கோயில்‌ , . . .

தாகவும்‌ ஸம்மதித்து இறையிலி பண்ணிக்‌ குடுத்தோம்‌ இப்படிக்கு செம்பிலும்‌ கல்லிலும்‌ வெட்டிக்‌ கொள்ளக்‌ கடவதாகவும்‌ சொன்‌ [னோம்‌] . . றும்‌ இந்த இறையிலியாக குடுத்‌ ,

. இவை வேளூர்‌ கிழவன்‌ அரையன்‌ அழகிய இருச்ற்‌ றம்பல முடையான்‌ காரானை விழுப்பரையன்‌ எழுத்து இப்படிக்கு இவை வேளூர்‌ கிழவன்‌ அரையன்‌ அழகிய மாதேவ ..,.

கிழவன்‌ அரையான்‌ ராஜ[ராஜ]தேவன்‌ எழுத்து இப்படிக்கு இவை நியமங்கிழான்‌ திருவம்பலப்‌ பெருமாள்‌ எழுத்து இப்படிக்கு இவை நியமங்கிழான்‌ பெரியமுதலி எழுத்து இ. . .

தில்லைப்பெருமாள்‌ எழுத்து இப்படிக்கு இவை வேளூர்‌ கிழவன்‌ அரையன்‌ குடிமுதலி எழுத்து இப்படிக்கு இவை வேளூர்‌ கிழவன்‌ அரையன்‌ வேதவனதநாயகன்‌ எழுத்து.

த; நர, தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/ 136

109

மாவட்டம்‌ : தஞ்சை ஆட்சி ஆண்டு : 18-ஆம்‌ ஆண்டு வட்டம்‌ : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி, 1264 ஊர்‌ : திருத்துறைப்பூண்டி பமல்‌ ல்ல 8 ந்தியக்‌ கல்வெட்‌ பட மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை :. | எழுத்து : தமிழ்‌ 4 ஜ்‌ அரசு : சோழர்‌ முன்‌ பதப்‌. மன்னன்‌ : மூன்றாம்‌ இராஜேந்திரன்‌ ஊர்க்‌ கல்வெய்டு | எண்‌ ] டம்‌ : பிறவிமருந்திஸ்வரர்‌ கோயிலின்‌ ன்றாம்‌ பிரகார மதிலின்‌ வெளிப்‌ றத்தில்‌ மூன்றா உள்ளது.

குறிப்புறை : பிள்ளையாருக்குத்‌ தேவதான நிலம்‌ விடப்பட்டிருந்த செய்தியும்‌, அமுதுபடி செய்வதற்குக்‌ காற்படி நெல்‌ அந்நிலத்திலிருந்து கொடுத்த செய்தியும்‌ இக்‌ கல்வெட்டின்‌ மூலம்‌ தெரியவருகிறது.

கல்வெட்டு :

. . ஜந்திரசோழ தேவர்கு யாண்டு மஅவது 0. .

. . நாராயண மங்கலத்துப்‌ பெருங்கு . . [தேவ]தானம்‌ பெற்ற பிள்ளையாற்குத்‌ திருனாய . .

. ம்‌ வைத்த அகரத்துப்‌ பிராமணற்கு . .

, , தரத்து மேற்க்கடைய நி... .

முற்கு நன்றாக இப்பிள்ளையாற்கு அமுதுபடி . .

தாம்‌ இந்நிலத்தாற்‌ காப்படி நெல்லு இந்நா . . . ௨.

றே நே ரூ வய

த. நா. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976! 137

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

110

தஞ்சை ஆட்சி ஆண்டு : 22 - 1-ஆம்‌ ஆண்டு திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 1239 திருத்துறைப்பூண்டி - இந்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ a ஒக 486 of 1912 தமிழ்‌ முன்‌ பதிப்பு: பாண்டியர்‌ ஸ்ரீவல்லபதேவர்‌ கவ்வு கல்வெட்டு | 6 எச

பிறவி மருந்தீஸ்வரர்‌ கோயில்‌ கோபுர வாயிலின்‌ தென்புறச்‌ சுவரில்‌ உள்ளது.

சேனாபதிப்பேறு, காணிக்கை, ஆட்டைக்‌ காணிக்கை, மனைப்பணம்‌ ஆகியன உள்ளிட்ட வரிகளை, தன்‌ பெயரில்‌ நிறுவிய வாள்வாசிகாட்டினான்‌ சந்தியின்‌ போது அமுது படிக்காக அளித்த செய்தியைத்‌ தழுறெது. இறுதியில்‌ சிலரின்‌ கையெழுத்தும்‌ காணப்படுகிறது.

னி

1 ஹவர்‌ ஸ்ரீ கொற்சடயபன்மர்‌ $வாவனசக்கரவத்திகள்‌ (ஸ்ரீ) 2 ஸ்ரீ வல்லலடெவற்கு யாண்டு இருபத்து இரண்டாவது எதிரா

மா[ண்‌]

J டு முதல்‌ உடையார்‌ திருத்துறைநாயனார்‌ கொயில்‌ தானத்தாற்கு கங்கள்‌

4 நாயனார்‌ கொயிலில்‌ நாம்‌ பெற்றுப்போதும்‌ சேயனாபதிப்பேறு காணி |

5 க்கை ஆட்டைக்காணிக்கை மனைப்பணம்‌ உள்ளிட்ட முதல்‌ இன்‌ நா

6 யனாற்கு நம்பெரால்‌ கட்டின வாள்வாசிகாட்டினான்‌ சந்திக்கு சாத்துபடி

7 ஸ்றுக்கும்‌ படி வ,$நத்துக்கும்‌ கறிஅமுதுக்கும்‌ கழித்து விட்டு டு அல நன தமுக்கம்‌.

8 க்கு இதுவெ அறுதிஓலை ஆகக்கொண்டு வ௨உரசி.தவரையும்‌ செல்ல

9 கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க இப்படிக்கு] சருகுலச்‌ சோழன்‌

10 எழுத்து . பாங்கலூர்‌ உடையான்‌ சே நா . யன்‌ . எழுத்து

11 . .யமுரா உடையான்‌ முனையதரையன்‌ எழுத்து

12 டம்‌. முடையானாணை ஆள்‌ உடையான்‌ எழுத்து

த. நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976/ 138

111

மாவட்டம்‌ : தஞ்சை ஆட ஆண்டு 2 40-ஆம்‌ ஆண்டு வட்டீம்‌ 2 இருத்‌ துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு ; இ.பி, 18-ஆம்‌ ஊர்‌ : திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு இந்தியக்‌ கல்வெட்டு | மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை | எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : அரசு : பாண்டியர்‌ ல்க. அரம்‌ ஊர்க்‌ கல்வெட்டு ்‌ எண்‌ | இடம்‌ : பிறவிமருந்தீஸ்வரர்‌ கோயிலில்‌ கோபுர வாயிலின்‌ தென்புறச்‌ சுவரில்‌ உள்ளது,

குறிப்புரை : கோயில்‌ நிர்வாகிகள்‌ (முதலியார்‌, ஸ்தானத்தார்‌), கணக்கெழுதுவோர்‌ ஆகியோர்‌, கோயிலின்‌ சொத்தைத்‌ தவருகவும்‌, அதிகமாகவும்‌, செலவு செய்தலைத்‌ தடுத்து. அவ்வாறு செய்வார்க்குரிய தண்டனையையும்‌ கூறுவதாகத்‌ தெரிகிறது. கல்வெட்டு பல இடங்களில்‌ சதைந்துள்ளமையால்‌ தெளிவாசப்‌ புரிந்து கொள்ள இயலவில்லை.

கல்வெட்டு :

1 வாஹ்‌ ஸ்ரீ கோமாறபன்ம[ரான திரிபுவன ]சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுல சேகரதெவர்க்கு. யாண்டு நாற்பதாவது ஹி

க்க றரு வெள்ளிக்‌ கிழமையும்‌ . . . . , .. இராசேந்திர சொழ வளநாட்‌

கத அம்‌ மி த்திருத்துறைப்பூண்டி ,....... றை நாயனார்‌ திருக்கோயில்‌

4 ன்‌ த்து க[. , காடவ இராசேந்திர ... . ... . சக்கர ற்ற கொயில்‌ ஆகா |

5 மு அட்டன்‌ அட்டு முதலியாரும்‌ ஹானத்தாரும்‌ . . . நிறைந்து குறைவறக்‌ கூடி ராஜே

6 ௨... நிழியித்து [எ]ழுத [எ]ழுத்திட்டபடி இந்நாயனார்‌ கொயில்‌ அகாரணமனுஸணரிப்பார்க்கு . . . [லெழுதுங்‌ கணக்‌

கர்க்கு முன்பு கோயிலனுவறித்த செல்வஞானசம்பந்த முதலி யார்‌ நாள்‌ அறுதியாக இரந்தீட்டு

்‌ ( திருப்பவும்‌ )

12

12

14

15 16

17 16

௨... கொண்டு கோயிலிலே சில நிமயித்து பெற்றுப்‌ போந்தபடியாலெ

வல ணமாக இரந்தீட்டுச்‌ செய்யக்‌ கடவதாகவும்‌ அகாரணமனுவாஙிப்பார்‌ ஒரு காசு நாழி . . கொள்ள ..... . க்கு கோயிலனுஷரிப்பதாக நியயித்து இப்படி இசைந்து ஆழ்வார்‌ முதலியார்‌ கொயில்‌

ஹாக்கை . . , . அண்ண முதலெழுதுவார்க்‌ [கொ][யில்‌ முதலிலே சிலவா[க்‌]இட நினைத்தல்‌ அகாரணமனுஸ! . , . .

௨.௨... ஒரு காசு நாழி நெல்லும்‌ . . தியாகக்‌ கொண்டா [கண்டா ராகில்‌] மிவஜோககள்‌ பட்டது படக்கடவர்களாகவும்‌ முன்னான்‌ கொயில்‌ . . . .

வரித்த சம்பந்தப்பெருமாள்‌ முன்பிலாண்டுகளும்‌ இவ] இல்லாதிருக்கச்‌ சாத்தி அருளுகிற திருவாபரணத்துககு ஆரியக்‌ கண்‌

பல்‌ இப்னி மி .. இவைப்பன வாங்குமிடங்களுக்கு கா .. . , . றக்க வேணுமென்றும்‌ கொ

பெருமாளுக்கு இலைச்சனைக்கண்காணி என்று முப்பத்‌ தெட்டாவது நாளில்‌ . யாலெ இது ஜேவாஹஸுந்தர[ம]ரணம்‌ ..... முன்பு கெட்டு . இலச்னைக்கண்காணிக்கு நிமந்த நியித்து பெற நினைத்‌ ்‌ தாருண்‌ . .. செய்த இவர்களை ஸிவடோககெளை செய்யும்‌ படி செய்யபட்டது வதி . கவும்‌ நிறயித்து இப்படி. இவை ராஜேஉ சோழ ஷம்‌. .

த.நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ £ 1976 | 139

மாவட்கூம்‌ :

வட்டம்‌ : சவர்‌ 2 மொழி : எழுத்து : அரசு . மன்னன்‌ :

இடம்‌ 2

குறிப்புரை :

கல்வெட்டு :

112

தஞ்சை ஆப்‌்சி ஆண்டு: அலை திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 13-ஆம்‌

டது நூற்றாண்டு திருத்துறைப்பூண்டி இந்தியக்‌ கல்வெட்டு ] தமிழ்‌ ஆண்டு அறிக்கை | தமிழ்‌ முன்‌ பதிப்பு : ர்‌

_ ஊர்க்‌ கல்வெட்டு |

பிறவிமருந்தீஸ்வரர்‌ கோயிலின்‌ முதற்கோபுர வாயிலின்‌ வடபுறசி சுவரில்‌ உள்ளது.

இக்கோயில்‌ இறைவனுக்கு அமுதுபடி, சாத்துபடி மற்றும்‌ வேண்டும்‌ நிமந்தங்‌ களுக்கு எட்டுவேலி நிலமும்‌ தோப்பும்‌, தோட்டமும்‌, தோட்டக்கூறும்‌ இறை யிலியாக அளிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது. * இராஜாக்கள்‌ நாயனார்‌ ' என்ற பெயர்‌ மாறவர்மன்‌ விக்ரெமபாண்டியனுக்குரியது. இக்‌ கல்வெட்டு அவனுக்குரியதாகலாம்‌.

[ ஹஹிஸ்ரீ திரலுவநச்சக்கரவ த்‌ தி கோனேரின்மைகொ[ண்டான்‌]

2 தானத்தார்க்கு தங்கள்‌ நாயனாருக்கு ராஜாக்கள்‌ நாயனாரான ல்‌ நதிக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளுட்டு வேண்டும்‌ . . வேலி! இந்நிலம்‌ எண்‌ வேலிக்கும்‌ . ப்பும்‌ தோட்டமும்‌ தோட்டக்கூறும்‌ மேல்‌ . . . களும்‌ முதலடங்க இறையிலியாகக்‌ குடுத்த . . . ஆராமுச்சி காத்திகைப்பச்சை வெட்ட . . நா . . . தேவை டஞ்சுபீலி . . . ட்டுஒலி தட்டார்பாட்டம்‌ மே. . 10 னைத்தும்‌ உபாதிகளும்‌ முதலடங்க [இறை]யிலி ஆக 11 சொன்னோம்‌ இப்படிக்கு இவ்‌[வ]னைவோம்‌ (இப்படிக்கு) 12 நான்கு எல்லையிலும்‌ தமன], 13 வராயன்‌ எழுத்து இது .

மே. சே மெ மே

*

7 ஙவகாசபொ$ீடசகு உன்னக்‌.

த. நா. தொ, ஆய்வுத்துறை

இடம்‌ :

குறிமீபுரை :

கல்வெட்டு :

தொடர்‌ எண்‌: 1976 | 140

113

: தஞ்சை | ஆட்சி ஆண்டு? வல்‌ திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு; சக ஆண்டு 1892 : ததன்‌ கி.பி, /470 திருத்துறைப்பூண்டி ல்‌ த்‌ : ந்தியக்‌ கல்வெட்‌ தமிழும்‌ சமஸ்கிருதமும்‌ | 487 of 1912 மி ட்‌ [அ] ட்‌ *

தமிழும்‌ ரெந்தமும்‌

விஜயநகர்‌

தேவராயமகாராயர்‌ ஊர்க்‌ கன்வெட்டு | 9

பிறவிமருந்தீஸ்வரர்‌ கோயிலின்‌ கோபுர வாயிலின்‌ வட்புறச்‌ சுவரில்‌ உள்ளது.

திருத்துறைப்பூண்டி கோயில்‌ தேவகன்மிகளுக்கு, தேவராய மழவராயர்‌,

அனைத்து வரிகளையும்‌, வருமானங்களையும்‌ சர்மவமானியமாக அளித்த செய்தியைக்‌

குறிக்கிறது.

1 றாவ) 8 உ.சஷாறு.மியொக.ஃயெ மாக

2 பெயொறு வாடு. | உகாது ஹம..2வாவெகி வாமு

2 மாது தழட || ஹஹிஸ்ரீஉ௫ 2ஹாணமு பார நு அரி

4 யராயவிபாடன்‌ பாஷெஷெக்குத்தப்புவசாயகண்டன்‌ மூ

5 வராயர்‌ கண்டன்‌ கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடா தான்‌ சதுற்சமுத்திறாதிபதி ஸ்ரீ

6 வீரப்பிறதாப தேவராயமகாராயர்‌ பிறுதுவி இராச்சியம்‌ பண்ணி யருளா நின்றமகாத்தம்‌ |

7 சூக௱௯உன்‌ மேல்‌ சொல்லாநின்‌ விகிறுத வருஷம்‌ சிங்கநாயற்று பூறுவ பக்ஷத்து அயோ[2௨]பபியும்‌ ஸோ , . . ரு மும்‌ பெற்ற விறுகற்‌ புதவாரத்து மகநாள்‌ இராசேந்திறசோழ வளநாட்டு வெண்டாழை

8 கூற்றத்து உடையர்‌ திருத்துறைநாயனார்‌ கோயில்‌ ஆதி

சண்டேசுர தேவகன்மிகளுக்கு கொண்ட . .... பிறதாப தேவராய மழவராயர்‌ சறுவமானிய

பத்திறம்‌ பண்ணிக்‌ ்‌

( திருப்பவும்‌ )

10 11 12 13 14 15 1 77 18 19 20 21 22

2d

குடுத்தபடி இன்‌ நாயனார்‌ பற்றுக்கு இறைதாம்‌ ஆகக்‌ கொண்டு வரும்‌ சூலவரி

நாட்டுக்காணிக்கை கொற்றுலக்கை ஏற்றுவரிசை இளவரிசைத்‌ துண்டம்‌ இறை

லாபம்‌ கால்வரித்‌ திருத்துவரி சிம்மவார்‌ புதுவரி புறவரி கொழுந்து காணிக்கை சூடுபாட்‌

டம்‌ குளவடை சாரடை மீனாயம்‌ ஆயம்‌ அரசு நிபத்தி அரசு குற்றடி அரசு விசெ

ணை .... வெட்டு[ஒிலை எழுத்துவத்தனை அவதாவத்தனை . ,.. . காவத்தனை

௨டை சாத்தர்‌ வகையும்‌ இந்தக்‌ குடியில்‌ கொள்ளும்‌ புறவரியும்‌

புதுவரியும்‌ சாதி

. . னவரி வெட்டிவரி பலவரி கண்டேற்றம்‌ மற்றும்‌ இந்தக்கோயில்‌ சீர்மைக்கு

. டும்‌ பல உபாதியும்‌ உட்பட முதல்‌அடங்க நாளது முதல்‌ சந்திராதித்தவரை

செல்ல சறுவமானியம்‌ ஆகக்கொள்ளக்‌ கடவர்கள்‌ ஆகவும்‌ திருத்துறைப்பூண்டி

இன்னாயனார்‌ கோயில்‌ சறுவமானிய பத்திறம்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டி

கொள்ளக்‌ கடவார்கள்‌ ஆகவும்‌ ஹஃதாழ வாதாட வாயோ வஹறெத வு தாரா

ஷஷிஓ , . வஷூ ஹஹஹாணி விலாயாடி காயதே கசி, , , இந்தத்‌ தன்மத்துக்கு அகதம்‌ பண்‌

ணினார்கள்‌ கெங்கைக்கரையிலே வசதியும்‌ கோவதையும்‌ பண்ணின பா

வத்தில்லே போகக்‌ கடவார்களாகவும்‌

த. நர. தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌ : 1976 ! 141

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு ்‌

114

தஞ்சை ஆட்சி ஆண்டு : திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு: இ.பி. 19-ஆம்‌ திருத்துறைப்பூண்டி ச்‌ 2 நூற்றாண்டு ்‌ ந்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ ஆண்டு அறிக்கை : | தமிழ்‌ றது முன்‌ பதிப்பு:

னை ஊர்க்‌ கல்வெட்டு 10 எண்‌

பிறவி மருந்தீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபத்தின்‌ உட்புற வடபுறச்‌ சுவர்‌.

துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌.

I பாது ம்‌ ஸ்‌ ., யமுது செய்தருள .. .

டாப்பிடாகை . . . திருநா . . . லே அரைக்காணி . . . ர்பெசானம்‌ முத விட்டு இப்படிக்கு . ௨ாடேச தாமிலி யா

லானட்டக்‌ கல்லே

heed

ண்டபத ..

I1

ஐ... யட்ட...

இளைய திருவெண்காடு . . . . . . த்து இசைவு...

வெங்[க]டபட்டன்‌ எழுத்து

கூ க்கு பே

( திருப்பவும்‌ )

6.3 இே டெ வு மே முக (ல கதே.3 டெ செ. து மேக

9 நே டெ டே வெ

நூ ஷே ஐஇ

. நன்றூ சிவா , தேவபட்‌

.. இப்படிக்கு இவைக

_ ப்பில்‌ சகாழிபட்டன்‌ . . ,

III

. யூர்‌ சொட்டை . . . IN ட்ட டாம்‌ நர்‌ . . இப்படி ரா...

ற்ற. . கொ ..ட.. இப்படிக்கு . . பட்டன்‌ , .

பட்டன்‌ எழு. ..

IV

௨பாகைம்க்‌ , .

ல்லூர்க்‌ . .

. டயான்‌ , ., றபூண்டி .. . இன்றிக்‌ கே. .

திரந்குளமா . . .

சோழன்மார்‌

இம... & 4 6

. இறையிலியுமாய்‌

V

ஈவனமுடைய

அரைக்காணி கழ்‌

ஓபாதி , . டைய

௨ய நாலு மாஅரைக்‌ . ,

கீழரையே

னட்டாவது முதல்‌

லி

௨.௨... இறுக்க . .

VI

கை நக , . லும்‌ மருதன்‌ தி. .

. காணியான நிலதானம்‌ . .

. டக்கு பதின்நாறாவதின்‌ எதிரா

. சந்தராதித்தவரை யிறையிலி யா

இனன்‌ டட இனை நே டெ ஜே. பப வு ன்‌ | - ஷே (உ. துல்‌ இத ல, ஸூ

9 0 2 [1 டே

. . அரைக்காணிக்கும்‌ தலை

. . . ளைவின்‌ போகத்துக்கு உடலாக , .

. . த்து கொள்ளவும்‌ இப்படி இரு

வெட்டிக்‌ கொள்ளகடவதா . .. VII . . கடவதாகவும்‌ . ரை முந்திரிகைக்‌ . .

தேவைக...

VIIT

லாங்குடையான்‌ கரிகால . .. லாங்குடையார்‌ ஆர்வல , , , டையான்‌ மருதிடங்கொண்‌ , ,

. டையான்‌ கண்டராதித்ததேவ

டசாதனப்படி . . . நிலத்து

. - இருந்து திருத்‌ . . செய்‌... IX

னெழுத்து ந. . . ப்பி...

ரன்‌ சோழன்‌ மாருதி. .. னக்கு ஆர்வல மு...

டையார்‌ திருத்துறை . . . ள்ணரில்‌ [திரு]குளம்‌ , . .

g ரக

த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌; 1976/ 142

11௦

மாவட்டம்‌ : தஞ்சை ஆர்சி ஆண்டு : வட்டம்‌ திருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : தி.பி, 12-ஆம்‌ டண்‌ ஊர்‌ ; திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு i | இத்தியக்‌ கல்வெட்டு மொழி : தமிழ்‌ அண்டு அறிக்கை ! மிழ்‌ எழுத்து தமிழ்‌ ன்று னு அரக. கலு தலத்‌ ள்‌ ஊர்க்‌ கல்வெஃ்டு | எண்‌ ] இடம்‌ பிறவிமருந்தீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபத்தின்‌ வடபுறச்‌ சுவரில்‌ உட்புறம்‌ உள்ளது.

குறிப்புரை : இத்துண்டுக்கல்வெட்டுக்கள்‌ இறையிலி நிலம்‌ பற்றிக்‌ கூறுவதாக இருத்தல்‌ வேண்டும்‌. ஒரு துண்டில்‌ இராஜசேசரி வாய்க்கால்‌ குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டு : I தீது இப்படிக்கு இவை தெவன்‌ முங்கச்ச தேவன்‌ எழுத்‌ . லூர்‌ உடையான்‌ தஇிரு9[கா]ற்று து ன்‌ எழுத்து இப்படிக்கு இவை வெளான்‌ தில்லை நாயகன்‌ . வெளான்‌ எழுத்து இப்படி ன்‌ தேவன்‌ தேவன்‌ எழுத்து றை . உடையார்‌ கன்மி தி[ல்‌] மிதுது எல்‌ ஒல்‌ ஸ்டெம்‌ II அரைக்காலுக்கு இந்நாய . , வி[த்த]னத்துக்கு . . ல்‌. 3 மேற்கடைய ௫௭ நீக்க . .

NOM RAN

Lo Oo

( இருய்ப்வும்‌ )

1919) டெ

நே டெ வு தே உ; வம்‌

டட md

மெ ஈ்‌3ு ஜே மே

வாசி கேச்ல்‌ பட்டன்‌ கெர்ர்வ . . விலை கொண்டு இ... பெர்ரால்‌ நின்று வருக . . இதரத்தில்‌ இறையி . .

111 டய , கை கொற்றலுங்கல்‌ .னு.. .

செனமும்‌ எழுத்து நம்மூர்‌ கணக்கு ப. .

உடையார்‌. திருத்துறைநாய . . ணியாய்‌ வருகிற நிலம்‌ காக்க . மக்கு இராசகெசரி வாய்க்காலு . .

இரத்து மெற்க்கடைய நிலம்‌ . .

IV கெ . . ன்னியா கெக்ஷமன்‌ . .

காணியாய்‌ வருகிற்‌ ௫ு 8க்கு அந்நரச , ,

௫... (டு. , சதிரத்து கிழக்கை. . V

ன்‌ எழுத்தால்‌ எதிர . .

. சிக்கதம்‌ இட்டுக்‌ குருதி . . . கணக்குபட்டபிரியன்‌ . .

. ருளினபடியெ இறை . .

. எண்டமைக்கு இவை . .

. எழுத்து இப்படிகு இ. . முத்து இப்படிக்கு இவை . . எழுத்து இப்படிக்கு இவை .

த, நா. தொ. ஆய்வுத்துறை

மாவட்டம்‌ 2

வக்கம்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : அரசு ;

மன்னன்‌ :

தொடர்‌ எண்‌: |976/ 143.

116

தஞ்சை ஆட்சி ஆண்டு 2? _ இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : கி.பி. 12, 13-ஆம்‌ திருத்துறைப்பூண்டி இந்தியக்‌ கல்வெட்டு வப்‌ தமிழ்‌ ஆண்டு அறிக்கை |

தமிழ்‌ முன்‌ பப்பு : ப்‌

ஊர்க்‌ கல்வெட்டு

| எண்‌

பிறவி மருந்தீசர்‌ கோயில்‌ மகாமண்டபத்தின்‌ உட்புறத்‌ தென்சுவரில்‌ உள்ளன.

இறையிலி நிலம்‌ த்தம்‌ கூறும்‌ துண்டுக்‌ டிட்‌ முள்ளிவாய்‌ ஆறு,

குறிப்பிடப்படுகிற து. 1 0. நட இழி ல்‌ ஸ்கர்‌ 8 முதுசந்திருதந்‌ . 2 ௨வுதகு.வ.... 4 . திருத்துறைபூண்‌[டி] . . 5 . முள்ளிவாய்‌ ஆற்றுக்கும்‌ . . . 6 ... திருநாமத்துக்‌ காணியாகப்‌ 7 .... துக்கு கிழக்கும்‌ வடபார்‌ . தது லக .

nn - டன. இன்‌

II திருநாமத்து இவூரில்‌ முன்பு . வருறெ நிலத்தால்‌ மடக்குக்கு தரு நா த்க்‌ றுந்தமையிக்கு நிக்‌ மடக்காயவ , . . * . சங்கா ன்‌ பேரில்‌ எழுத்து கடமை கொ மடக்கு இடயில்‌ தவித்து கெ,

தபாக 4 )

சே 9 நே டெல மே 09

டாமத்து காணியாக- கொண்ட வும்‌ ஆக . "எல்‌ இந்நிலம்‌ ஒரு மா , < III ஹஷிஸ்ரீ இரிபுவன []தவர்க்கு யாண்டு

£யன்‌ . . . ந்திக்கு [வ]டக்கு இருந்‌ . . திருதே[சி)ண ன்ன செல்வ , . . . £ரு

ஈதென்று ..ம்‌ கு தென்‌[க/ரையில்‌

நெத்‌ . . ரதெவர்‌ இந்‌

த. நா, தொ, ஆய்வுத்துறை தொடர்‌ எண்‌: 1976/ [44

ரைவருகூம்‌ :

வும்‌ : ஊர்‌ : மொழி : எழுத்து : அரசு.

மன்னன்‌ :

இடம்‌ :

குறிப்புரை :

கல்வெட்டு :

இடம்‌ :

இடம்‌ :

117

தஞ்சை ஆட்சி ஆண்டு : இருத்துறைப்பூண்டி வரலாற்று ஆண்டு : இ.பி. 12, 13-ஆம்‌ ம்‌ நூற்றாண்டு றைபை திருத்‌ துறைப்பூண்டி இந்தியக்‌ கல்வெட்டு தமிழ்‌ ஆண்டு அறிக்கை ஞு சரி அலட்டல்‌ முன்‌ பதிப்பு : பாண்டியர்‌

சுந்தரபாண்டியதேவர்‌ கு கல்வெட்டு | 13 எண்‌

கட்டிடப்‌ பகுதியில்‌ பல இடங்களில்‌ சிதறிக்‌ கெப்பவை,

முதல்‌ துண்டு சுந்தரபாண்டியன்‌ காலத்ததாக இருக்கலாம்‌.

மணிக்கூண்டின்‌ உச்சியில்‌ :

] சுந்தரபாண்டிய தெவர்‌ , .

வெளூர்க்‌ கூற்றத்து திரு . .

. கிழான்‌ அரையன்‌ மல்ல . .

கரைப்பட்ட நிலத்து .

லூருடையார்‌ விக்கிரம சோ ..

1]

ஈவது கன்னி நாயற்று அபர . .

ல்‌ உடையார்‌ திருத்துறை நாய . . க்கு எங்களிலிசைந்து விச . .

உப்புச்‌ செய்கிற நிலத்துக்கு வட , .

டெ டே

ளே நே. வு

III கோயிலின்‌ மேலே தண்ணீர்‌ விழும்‌ குழாய்‌ அருகே : 1 நக்க இந்நிலம்‌ மு, .

( திருப்பவும்‌ )

2 டயார்‌ திருத்துறைனாயனார்‌ . , த்துக்காணி திருநந்தவனம்‌ . . 4 ௨ரை கீழ்‌ இறையிலியாகக்‌ குடு . . IV

திருக்குளச்திலுள்ள படியில்‌: ஷுஹிஸ்ரீ இரிபு . . உடையார்‌ , , பட[ம]ன கூற்றத்‌ . , டையா நவை . .

படட மே ம்கு பே

ந்காசு பதின்‌ . .

வனசக்கரவ . . தவக்குயாண்டு . சுந்தர சொழ . . ட்டு குலொத்து . . குலம்‌ கும்பநா . . ம்‌ கார்யம்‌ செ , டளக்‌ கணக்கு . . யனும்‌ நிலத்து . பிரியனும்‌ கண்‌ . .

0. 3949 நே ர்வு

த. நா, தொ. ஆய்வுத்துறை

தொடர்‌ எண்‌:

1976 / 145

118

ஆட்சி ஆண்டு 2 =

வரலாற்று ஆண்டு :

இந்தியக்‌ கல்வெட்டு |

கி.பி, 12, 12-ஆம்‌ நூற்றாண்டு

ஆண்டு அறிக்கை |

முன்‌ பதிப்பு வ்வ்ம்‌

ஊர்க்‌ கல்வெட்டு ] எண்‌

இதில்‌ ஒன்று மூன்றாம்‌ ராஜராஜனின்‌ கல்வெட்டு என்றும்‌, ஒன்று முதல்‌ மாறவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ கல்வெட்டு .

பிறவிமருந்தீஸ்வரர்‌ கோயில்‌ இரண்டாம்‌ பிரகார வடக்குச்சுவரின்‌ வெளிப்‌

சிதைந்த

என்றும்‌ தெரியவருகின்றது. ஐநூறு குழிக்கு ஐய்யாயிரம்‌ காசு பெற்றுக்‌ கொண்ட நிலவிலைப்‌ பிரமாணமும்‌, இசைவுத்‌ தீட்டும்‌ குறிப்பிட ப்படுகின்‌ றன.

மாவட்டம்‌ குஞ்சை வட்டம்‌ இருத்‌ துறைப்பூண்டி ஊர்‌ திருத்துறைப்பூண்டி மொழி: தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ ௮7௬ மன்னன்‌ இடம்‌ : புறம்‌ உள்ளது, குறிப்புரை : துண்டுக்கல் வெட்டுகள்‌, கல்வெட்டு 2 , I 1 . தீதேவற்க்கு தேவத . . . 2 .. யாக கைக்‌ கொண்டு. . 3... த்தப்‌ பண்ணுக எழுதி. . 4 . ஓலை இராசேந்திரச்‌ . , II 1 . த்து உ£உபபியும்‌ நாயற்றுகி. . 2 , ல்லி வளதாட்டு ... கூற்றத்‌:. ITI 1 . க்கல்‌ கண்‌... 2 வாய்க்கா . .. 3 .. [கெல்லை மய . . 4 . க்கும்‌ இன்னா. . ,

ஜே ஈ௩ி ஆூ வூ

மே

வே

. வேளான்‌ எழுத இவை. .

. எழுத்து இவை காலிங்‌ . . இவை விழுப்பதராய . .

- குலராயன்‌ எழுக . .

. பட்ட இறையிலிநத்தத்துக்கு . .

_யிரச செய்ய வொண்ணாதே..

. என்‌ புறக்க . - இசைந்த இ. .. EDN அம்‌... . தில்‌ தெற்கு. .

( திருப்பவும்‌ )

தது அ] டதத இனத அ. தது பெடி தேடுக

ரமே

IV ஸ்வஸ்தி்று திரிபு ., . தீ , ௨ங்குடையான்‌ . , ள்ஸ்ரீராஜராஜ . . , 5 . . லுடையான்‌ ப, டு௨௰ ஆவது ஆ...

V . றிப்‌ பூண்ட... 4 . க்கும்‌ இறுப்பதாக பூ. . . . மாஹேஸ்வரக்கண்காணி . . . 5 , . ன்‌ இறையிலியாய்‌ . . யவானுக்கும்‌ இத்தே . . 6 , . லே முக்காலே நான்‌ . . Vi ண்டு முன்‌. . 4 மு வேளூர்க்கூற்ற , . . . ாந , , யதரநாத . . 5 ௨. கோயிலில்‌ மூன்றா... சனென்றா ம. . VII குளத்து . . 6 (1 . நிலத்துக்கு 7 . . யிலியாக . டாள்கின்றார்‌ நில 8 . த்து இவை . - இன்நிலம்‌ ௮. . 9 . க்கு வடக்கு . . . . விலைப்படி , (0 இவர்‌ தா . VIII

. . க்கரவத்திகள்‌ சோணாடு கொண்டருளிய . . .

. க்ஷத்து இதையும்‌ திங்கள்‌ இழமையும்‌ பெ . , டேஸ்வர தேவர்கன்மிகளோம்‌ சுந்தரபாண்டிய . .

. . ளா ஆட்கொண்ட நாயர்க்கு நிலவிலைப்‌ பிரமாண . ௨யிலி நத்தத்திலே ஐநூறு குழிக்கு ஐயாயிர .